என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சம்பள கணக்கு அலுவலகங்களுக்கு மார்ச் 31-ம் தேதி வேலை நாளாக கருதப்படும்- தமிழக அரசு
Byமாலை மலர்28 March 2018 12:42 PM GMT (Updated: 28 March 2018 12:42 PM GMT)
நிதியாண்டு மார்ச் 31-ம்தேதியுடன் முடிவடைவதால் பட்டியலை நேர்செய்வதற்காக 31-ம் தேதி அனைத்து சம்பள கணக்கு அலுவலகங்களுக்கும் வேலை நாளாக கருதப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. #TamilNaduaccountsoffices
சென்னை:
தமிழக கருவூலம் மற்றும் கணக்குத் துறை முதன்மைச் செயலர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
2017-18 நிதியாண்டு 31-3-2018 அன்று முடிவுறுவதால், பட்டியல்களை நேர்செய்வதற்காக தமிழகத்தில் உள்ள அனைத்து சம்பளக் கணக்கு அலுவலங்கள், மாவட்ட கருவூலங்கள் மற்றும் சார்நிலை கருவூலங்களுக்கும் 31-3-2018 அன்று சனிக்கிழமை வேலை நாளாக கருதப்படும் என அரசு அறிவித்துள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #tamilnews #TamilNaduaccountsoffices
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X