என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சோழவந்தானில் காளியம்மன் கோவிலில் நகை கொள்ளை
Byமாலை மலர்29 Dec 2017 11:55 AM GMT (Updated: 29 Dec 2017 11:55 AM GMT)
சோழவந்தான் கோவிலில் 6 பவுன் நகை, வெள்ளி ஆபரணங்களை கொள்ளை அடித்த கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
மதுரை:
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகில் உள்ள கீழநாச்சிகுளத்தில் காளியம்மன் கோவில் உள்ளது. இதில் ரவி, அழகர் ஆகிய இருவரும் பூசாரிகளாக உள்ளனர்.
பூசாரி ரவி சம்பவத்தன்று கோவிலின் வெளிக்கதவை பூட்டி விட்டு சென்று விட்டார்.
இந்த நிலையில் மர்ம நபர்கள் கோவிலுக்குள் புகுந்து அங்கிருந்த 6 பவுன் தங்க நகை மற்றும் வெள்ளி ஆபரணங்களை திருடி சென்று விட்டனர்.
இதுதொடர்பாக கோவில் டிரஸ்ட் செயலாளர் ரத்தினசாமி சோழவந்தான் போலீசில் புகார் செய்தார்.
சப்- இன்ஸ்பெக்டர் சதீஷ் குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X