என் மலர்tooltip icon

    செய்திகள்

    அரியலூர் பகுதியில் நாளை மின் நிறுத்தம்
    X

    அரியலூர் பகுதியில் நாளை மின் நிறுத்தம்

    அரியலூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால் நாளை காலை 9.45 மணி முதல் மாலை 5.30 மணி வரை மின்சாரம் இருக்காது.
    அரியலூர்:

    அரியலூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப் பட இருப்பதால் நாளை 21-ந் தேதி (சனிக்கிழமை) அன்று காலை 9.45 மணி முதல் மாலை 5.30 மணி வரை அரியலூர் துணைமின் நிலையத்திலிருந்து மின்சாரம் பெறும் அரியலூர் ஒரு சில பகுதி, கயர்லாபாத், வாலா ஜாநகரம், கல்லங்குறிச்சி, தாமரைக்குளம், பொய்யா தநல்லூர், ஓட்டக்கோயில், ஓ.கூத்தூர், அமினாபாத், மகாலிங்கபுரம், கோவிந் தபுரம், மங்கலம், காட்டுப் பிரிங்கியம், பெரியநாகலூர், வாரணவாசி, அஸ்தினாபுரம், கொளப்பாடி, ராஜீவ்நகர் மற்றும் மணக்குடி, குறிச்சி நத்தம், புதுப்பாளையம், சிறுவளுர், ஜெமீன் ஆத்தூர், ரசுலாபாத், பாளம்பாடி, பார்ப்பனச்சேரி, தவுத்தாய் குளம், மல்லூர், கடுகூர், கோப்பிலியன்குடிக்காடு, அயன்ஆத்தூர், சீனிவாசபுரம், கிருஷ்ணாபுரம், ரெங்கச முத்திரம், மண்ணுழி ஆகிய ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.

    மேலும், பராமரிப்பு பணிகள் குறிப்பிட்ட காலத்திற்கு முன்பே நிறைவுற்றால் உடனடியாக மின்சாரம் விநியோகம் செய்யப்படும் என அரியலூர் உதவி செயற் பொறியாளர் சாமிதுரை தெரிவித்துள்ளார்.       
    Next Story
    ×