என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
புழல் மகளிர் சிறையில் சோதனை செல்போன்-கத்தி பறிமுதல்
Byமாலை மலர்30 Sep 2017 11:02 AM GMT (Updated: 30 Sep 2017 11:02 AM GMT)
புழல் மகளிர் சிறையில் அதிரடி சோதனையில் அறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த செல்போன் , சார்ஜர், கத்திகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
புழல்:
புழல் சிறையில் மளிர் ஜெயில் உள்ளது. இங்கு 140 பெண் கைதிகள் அடைத்து வைக்கப்பட்டு உள்ளனர். இந்த நிலையில் மாதவரம் துணை கமிஷனர் கலைசெல்வன், மத்திய குற்ற புலனாய்வு பிரிவு உதவி கமிஷனர் மகேஸ்வரி மற்றும் 25-ஆயுதப்படை பெண் போலீசார் புழல் மகளிர் சிறையில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். இதில் அறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த செல்போன் , சார்ஜர், கத்திகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
இதுகுறித்து புழல் போலீசார் வழக்குபதிவு செய்து செல்போன், கத்தி ஆகியவை எப்படி கிடைத்தது என்று விசாரித்து வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X