என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
தருமபுரியில் 2 பெண்கள் மாயம்
Byமாலை மலர்16 March 2023 10:11 AM GMT
- உறவினர் வீட்டிற்கு இறுதி சடங்கிற்காக சென்ற லாவண்யா மற்றும் அவருடைய மகன் தர்ஷன் வீடு திரும்பவில்லை.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம், அதகப்பாடி அருகே உள்ள குஞ்சி கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் பழனி. இவர் ஆட்டோ டிரைவராக தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி சாந்தி (வயது 45).
சம்பவத்தன்று ஆட்டோ ஓட்ட சென்ற பழனி மாலை விடு திரும்பி பார்க்கும் போது அவருடைய மனைவி சாந்தி காணவில்லை. இது குறித்து இண்டூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அதேபோல் பெரும்பாலை அருகே உள்ள சி.பாசிப்பாலி கோம்பை பகுதியை சேர்ந்தவர் ரத்தினம். இவருடைய மனைவி லாவண்யா (வயது30). இவருக்கு தர்ஷன் என்ற மகன் உள்ளார்.
சம்பவத்தன்று உறவினர் வீட்டிற்கு இறுதி சடங்கிற்காக சென்ற லாவண்யா மற்றும் அவருடைய மகன் தர்ஷன் வீடு திரும்பவில்லை.
இது குறித்து பெரும்பாலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X