என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
புகையிலை பொருட்கள் கடத்திய 2 பேர் கைது
Byமாலை மலர்31 Dec 2022 10:26 AM GMT
- சேலத்தில் புகையிலை பொருட்கள் கடத்திய 2 பேர் கைது செய்யபப்ட்டனர்.
- அவர்களிடம் இருந்து ரூ.1.50 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
சேலம்:
மைசூரில் இருந்து மயிலாடுதுறை செல்லும் விரைவு ரெயில் நேற்று நள்ளிரவு தருமபுரி அருகே வந்தது. அப்போது ரெயில்வே போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அதில் புதுக்கோட்டை யைச் சேர்ந்த மொய்தீன் மற்றும் அப்துல் சலாம் ஆகியோர் சந்தேகப் படும் வகையில் 5 பைகளை வைத்திருந்தனர்.
ரெயில்வே போலீசார் கைபைகளை சோதனை செய்த போது அதில் பான்பராக் மற்றும் குட்கா ,புகையிலை பொருட்கள் இருந்தது. இதையடுத்து புதுக்கோட்டையைச் சேர்ந்த மொய்தீன் மற்றும் அப்துல் சலாம் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து ரூ.1.50 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. சேலம் ஜங்ஷன் ரெயில்வே போலீ சார் இதுபற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X