என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
கம்பம் அருகே புகையிலை விற்ற 2 பேர் கைது
Byமாலை மலர்24 Aug 2022 5:37 AM GMT
- கம்பம் அருகே புகையிலை விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
- போலீசார் கடைக்கு சென்று சோதனையிட்டதில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தது தெரியவந்தது.
கம்பம்:
கம்பம் மணிநகரத்தை சேர்ந்தவர் அய்யப்பன் (வயது 42). ஆட்டோ டிரைவர். இவர் சம்பவத்தன்று கிராம சாவடி தெருவில் உள்ள பெட்டிக்கடையில் புகையிலை வாங்கி பயன்படுத்தி உள்ளார்.
அப்போது போதை தலைக்கேறி மயக்கம் ஏற்பட்டது. இதுகுறித்து கம்பம் தெற்கு போலீசில் புகார் அளித்தார். போலீசார் கடைக்கு சென்று சோதனையிட்டதில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தது தெரியவந்தது. ரூ.10,752 மதிப்புள்ள குட்கா பொருட்களை பறிமுதல் செய்து செல்வம் என்பவரை கைது செய்தனர்.
ராயப்பன்பட்டி போலீசார் ஆனைமலையான் பட்டி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது புகையிலை விற்ற அழகர்சாமி (42). என்பவரை கைது செய்து 23 புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X