என் மலர்
உள்ளூர் செய்திகள்

லாட்டரி சீட்டு விற்ற 2 பேர் கைது
- போலீசார் விநாயகர் கோவில் மற்றும் வனத்துறை செக்போஸ்ட் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
- 2பேர் மீதும் வழக்கு பதிவு செய்து போலீசார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிகோட்டை போலீசார் விநாயகர் கோவில் மற்றும் வனத்துறை செக்போஸ்ட் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த பகுதியில் தடைசெய்யபட்ட லாட்டரி சீட்டுக்களை விற்று கொண்டிருந்த தேன்கனிக்கோட்டை பிரசாந்த் தெருவை சேர்ந்த சந்துபாஷா (வயது 35), பை-பாஸ் சாலை பகுதியை சேர்ந்த பாரூக் பாஷா (48), ஆகிய 2பேர் மீதும் வழக்கு பதிவு செய்து போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து லாட்டரி சீட்டுகள் பணம் ரூ7ஆயிரத்து 230யை பறிமுதல் செய்தனர்.
Next Story






