search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கிருஷ்ணகிரியில்  ரூ.312 கோடியில் 19 சாலைப்பணிகள்
    X

    பணிகளை கலெக்டர் சரயு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த காட்சி.

    கிருஷ்ணகிரியில் ரூ.312 கோடியில் 19 சாலைப்பணிகள்

    • 5 சிறுபாலங்கள் அமைக்கப்படுள்ள பணிகளை கலெக்டர் சரயு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
    • பணிகளை விரைந்து முடிக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி ஊராட்சி ஒன்றியம், ஆவல்நத்தம் சாலையில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் ரூ.4 கோடியே 64 லட்சம் மதிப்பில் ஒரு வழி தடத்திலிருந்து இருவழி தடமாக அகலப்படுத்தி வலுப்படுத்துதல், 3 இடங்களில் தடுப்பு சுவர் கட்டுமான பணிகள் மற்றும் 5 சிறுபாலங்கள் அமைக்கப்படுள்ள பணிகளை கலெக்டர் சரயு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அப்போது தார் சாலையின் தரத்தை பரிசோதனை செய்தார். தொடர்ந்து கலெக்டர் சரயு நிருபர்களிடம் கூறியதாவது:-

    தேன்கனிக்கோட்டை, உத்தனப்பள்ளி, அஞ்செட்டி உள்ளிட்ட பகுதிகளில் 14.10 கி.மீ நீளமுள்ள 3-மாவட்ட சாலைகள் ரூ.17 கோடியே 80 லட்சம் மதிப்பீட்டில் இருவழிச்சாலையாக அகலப்படுத்தும் பணிகள், இதர மாவட் யாளர் சரவணன், உதவிக ்கோட்டப்பொறியாளர் ஜெய்குமார், உதவிக் கோட்டப்பொறியாளர் (தரக்கட்டுப்பாடு) பத்மாவதி, உதவிப்பொறியாளர் ரியாஸ் மு கமது மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×