என் மலர்
உள்ளூர் செய்திகள்

10-ம் வகுப்பு மாணவி மாயம்
- இவர் நேற்று 6-ந்தேதி வீட்டை விட்டு மாயமானார்.
- எனது மகளை கடிபாளையம் பகுதியை சேர்ந்த குமரேஷ் (20) என்பவர் கடத்தி சென்றிருக்கலாம் என புகார் கொடுத்தார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், மத்திகிரி சிப்பால்பாளையம் பகுதியை சேர்ந்தவர் 10-ம் வகுப்பு மாணவி. இவர் நேற்று 6-ந்தேதி வீட்டை விட்டு மாயமானார். இதனால் அவரை உறவினர் வீடு உள்பட பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இது குறித்து மாணவியின் பெற்றோர் ஓசூர் அனைத்து மகளிர் போலீசில் எனது மகளை கடிபாளையம் பகுதியை சேர்ந்த குமரேஷ் (20) என்பவர் கடத்தி சென்றிருக்கலாம் என புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து தேடி வருகின்றனர்.
Next Story






