என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மின்னணு வாக்கு இயந்திரத்தை குடிபோதையில் உடைத்தவர் கைது
Byமாலை மலர்6 April 2021 12:38 PM GMT (Updated: 6 April 2021 12:38 PM GMT)
ஆலங்குடி வாக்குச்சாவடியில் மின்னணு வாக்கு இயந்திரத்தை குடிபோதையில் ஒருவர் அடித்து நொறுக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை:
தமிழக சட்டசபைக்கு ஒரே கட்டமாக 234 தொகுதிகளிலும் இன்று காலை 7 மணி முதல் வாக்கு பதிவு நடைபெற்று வருகிறது. இரவு 7 மணி வரை வாக்களிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் வாக்காளர்கள் ஆர்வமாக வாக்களித்து வருகின்றனர்.
இந்த நிலையில் ஆலங்குடி வாக்குச்சாவடியில் மின்னணு வாக்கு இயந்திரத்தை குடிபோதையில் ஒருவர் அடித்து நொறுக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி பஞ்சாயத்து ஆலங்குடி கிராமத்தில் குடிபோதையில் தகராறு செய்த ஆனந்தன் என்பவர் அரிவாளை கொண்டு வாக்குப்பதிவு இயந்திரத்தை அடித்து நொறுக்கினார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து அறந்தாங்கி காவல் ஆய்வாளர் அவரை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றார்.
தமிழக சட்டசபைக்கு ஒரே கட்டமாக 234 தொகுதிகளிலும் இன்று காலை 7 மணி முதல் வாக்கு பதிவு நடைபெற்று வருகிறது. இரவு 7 மணி வரை வாக்களிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் வாக்காளர்கள் ஆர்வமாக வாக்களித்து வருகின்றனர்.
இந்த நிலையில் ஆலங்குடி வாக்குச்சாவடியில் மின்னணு வாக்கு இயந்திரத்தை குடிபோதையில் ஒருவர் அடித்து நொறுக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி பஞ்சாயத்து ஆலங்குடி கிராமத்தில் குடிபோதையில் தகராறு செய்த ஆனந்தன் என்பவர் அரிவாளை கொண்டு வாக்குப்பதிவு இயந்திரத்தை அடித்து நொறுக்கினார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து அறந்தாங்கி காவல் ஆய்வாளர் அவரை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X