என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
பெண்கள் உலகம்
X
சுயதொழில் தொடங்கி சாதிக்க...
Byமாலை மலர்25 Dec 2021 7:32 AM GMT (Updated: 25 Dec 2021 7:32 AM GMT)
வேலை கிடைப்பது குதிரை கொம்பாகி விட்டது. கொஞ்சம் மாற்று வழியை பற்றி யோசித்தால், வாழ்க்கையில் வெற்றிபெற ஆயிரம் வாய்ப்புகள் நம் முன் இருப்பது புரியும்.
அறிவியல் வளர்ச்சி இளைஞர்களை சோம்பேறியாக மாற்றிவிட்டதோ என்று எண்ண தோன்றுகிறது. விவசாய பணிகள், தொழிற்சாலைகளில் வியர்வை சிந்தி உழைக்கும் எண்ணம் மாறி, கம்ப்யூட்டர் முன்பு தவம் கிடக்கும் பணிகளை தான் இன்றைய இளைஞர்கள் பலரும் விரும்புகின்றனர். தொழில் தொடங்கி 10 பேருக்கு வேலை கொடுக்கும் வாய்ப்பு இருந்தாலும் ரிஸ்க் எடுக்க விரும்பாமல், பத்தோடு, பதினொன்றாக கிடைக்கும் பணிக்கு விண்ணப்பிக்கிறார்கள்.
எல்லோரும் அலுவலக பணியை எதிர்நோக்கி கொண்டிருப்பதால் தான், சாதாரண வேலைக்கு கூட அதிக போட்டி நிலவுகிறது. இதனால் வேலை கிடைப்பது குதிரை கொம்பாகி விட்டது. கொஞ்சம் மாற்று வழியை பற்றி யோசித்தால், வாழ்க்கையில் வெற்றிபெற ஆயிரம் வாய்ப்புகள் நம் முன் இருப்பது புரியும். ஆம், சுய தொழில் தொடங்கி சாதிக்கலாம். நீங்கள் தேர்ந்தெடுக்கும் தொழிலில் ஜெயிக்க நாணயம் மட்டும் இருந்தால் போதாது. தொழில் முன்னேற்றத்தில் அக்கறையும், சிறந்த நிர்வாகத்திறமையும் அவசியம் ஆகும். இதற்காக எம்.பி.ஏ. படித்து விட்டு தான் தொழில் தொடங்க வேண்டும் என்பதில்லை.
ஆரம்பத்தில் சிறிய முதலீட்டுடன் தொடங்கிய பின்பு அந்த தொழிலில் உள்ள நெளிவு, சுழிவுகளை நன்கறிந்து தொழில் சார்ந்த அனுபவத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும். இதற்கு கொஞ்ச காலம் பிடிக்கும். இந்த முதற்கட்ட பரீட்சையில் நீங்கள் சிறப்பாக செயல்பட்டு தொழிலில் கைப்பிடித்தம் வராமல் லாபம் பார்த்து விட்டால், நிர்வாகத்திறமை வந்து விட்டது என்று அர்த்தம். பின்னர் காலத்தை கணித்து படிப்படியாக உங்கள் தொழிலின் வளர்ச்சியை அபிவிருத்தி செய்து கொள்ளலாம்.
எல்லோரும் அலுவலக பணியை எதிர்நோக்கி கொண்டிருப்பதால் தான், சாதாரண வேலைக்கு கூட அதிக போட்டி நிலவுகிறது. இதனால் வேலை கிடைப்பது குதிரை கொம்பாகி விட்டது. கொஞ்சம் மாற்று வழியை பற்றி யோசித்தால், வாழ்க்கையில் வெற்றிபெற ஆயிரம் வாய்ப்புகள் நம் முன் இருப்பது புரியும். ஆம், சுய தொழில் தொடங்கி சாதிக்கலாம். நீங்கள் தேர்ந்தெடுக்கும் தொழிலில் ஜெயிக்க நாணயம் மட்டும் இருந்தால் போதாது. தொழில் முன்னேற்றத்தில் அக்கறையும், சிறந்த நிர்வாகத்திறமையும் அவசியம் ஆகும். இதற்காக எம்.பி.ஏ. படித்து விட்டு தான் தொழில் தொடங்க வேண்டும் என்பதில்லை.
ஆரம்பத்தில் சிறிய முதலீட்டுடன் தொடங்கிய பின்பு அந்த தொழிலில் உள்ள நெளிவு, சுழிவுகளை நன்கறிந்து தொழில் சார்ந்த அனுபவத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும். இதற்கு கொஞ்ச காலம் பிடிக்கும். இந்த முதற்கட்ட பரீட்சையில் நீங்கள் சிறப்பாக செயல்பட்டு தொழிலில் கைப்பிடித்தம் வராமல் லாபம் பார்த்து விட்டால், நிர்வாகத்திறமை வந்து விட்டது என்று அர்த்தம். பின்னர் காலத்தை கணித்து படிப்படியாக உங்கள் தொழிலின் வளர்ச்சியை அபிவிருத்தி செய்து கொள்ளலாம்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X