என் மலர்
பெண்கள் மருத்துவம்
இயற்கையான முறையில் கருத்தரிப்பதற்கான இந்த வழிமுறைகளை பின்பற்றி பெண்கள் பயன் அடையலாம்.
* உடல் பருமன் கருத்தரிக்கும் வாய்ப்பை குறைத்துவிடும். எனவே, சரியான உணவுகளை சரியான நேரத்தில் சரியான அளவில் உட்கொள்ள மறக்க வேண்டாம்.
* காபி மற்றும் காஃபைன் கலப்புள்ள பானங்களை அதிகமாக உட்கொள்ள வேண்டாம். இது பெண்கள் மத்தியில் கருவளத்தில் எதிர்மறை தாக்கம் உண்டாக காரணியாக இருக்கின்றது. எனவே, ஒருநாளுக்கு 200 மில்லிகிராம் அளவுக்கு அதிகமாக காஃபைன் உட்கொள்ளாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
* ஆண்களுக்கு மட்டுமல்ல, பெண்களுக்கும் புகை பகை தான். அதிகமாக புகைப்பதால் பெண்களின் கருவின் வளம் குறைந்துவிடுகிறது. இதனால், கருத்தரிக்கும் வாய்ப்பும் குறையும். எனவே, இதில் பெண்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.
* மாதவிடாய் சுழற்சியை சரியாக கணக்கிட்டு வரவேண்டும். இந்த சுழற்சியில் நடுவே கரு வலிமையாக இருக்கும் நாட்களில் தாம்பத்திய உறவில் ஈடுபடுவது கருத்தரிக்கும் வாய்ப்பை அதிகரிக்கும்.
* ஆண், பெண் இருவர் மத்தியிலும் மன அழுத்தம் கருவளத்தை குறைக்க செய்கிறது. எனவே, அமைதியாக இருங்கள், தியானம், யோகா போன்ற பயிற்சிகளில் ஈடுபடுங்கள்.
* காபி மற்றும் காஃபைன் கலப்புள்ள பானங்களை அதிகமாக உட்கொள்ள வேண்டாம். இது பெண்கள் மத்தியில் கருவளத்தில் எதிர்மறை தாக்கம் உண்டாக காரணியாக இருக்கின்றது. எனவே, ஒருநாளுக்கு 200 மில்லிகிராம் அளவுக்கு அதிகமாக காஃபைன் உட்கொள்ளாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
* ஆண்களுக்கு மட்டுமல்ல, பெண்களுக்கும் புகை பகை தான். அதிகமாக புகைப்பதால் பெண்களின் கருவின் வளம் குறைந்துவிடுகிறது. இதனால், கருத்தரிக்கும் வாய்ப்பும் குறையும். எனவே, இதில் பெண்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.
* மாதவிடாய் சுழற்சியை சரியாக கணக்கிட்டு வரவேண்டும். இந்த சுழற்சியில் நடுவே கரு வலிமையாக இருக்கும் நாட்களில் தாம்பத்திய உறவில் ஈடுபடுவது கருத்தரிக்கும் வாய்ப்பை அதிகரிக்கும்.
* ஆண், பெண் இருவர் மத்தியிலும் மன அழுத்தம் கருவளத்தை குறைக்க செய்கிறது. எனவே, அமைதியாக இருங்கள், தியானம், யோகா போன்ற பயிற்சிகளில் ஈடுபடுங்கள்.
தாமதமான திருமணம், தாமதித்த கருத்தரிப்பு போன்றவை பெண்களுக்கு புற்றுநோயை ஏற்படுத்தும் காரணிகளில் முக்கியமானவை
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்களில் 46 சதவீதம் பேர், 50 வயதுக்கு உட்பட்டவர்கள் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
தாமதமான திருமணம், தாமதித்த கருத்தரிப்பு போன்றவை பெண்களுக்கு புற்றுநோயை ஏற்படுத்தும் காரணிகளில் முக்கியமானவை என்றும் ஆய்வுகள் கூறுகின்றன.
மார்பக மற்றும் கருப்பை புற்றுநோய், பெண்களுக்கு ஏற்படும் பொதுவான புற்றுநோய்களாகும்.
புற்றுநோயால் அவதிப்படும் இந்தியப் பெண்களில் 2 சதவீதம் பேர் 20 முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்கள். 16 சதவீதம் பேர் 30- 40 வயதுக்கு உட்பட்டவர்கள். 40 முதல் 50 வயதுக்கு உட்பட்டோர் 28 சதவீதம் பேர்.
இந்த எண்ணிக்கை, எச்சரிக்கை மணியை அடிப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். புற்று நோயால் பாதிக்கப்படும் பல பெண்கள், அந்த நோய் நிலைமை தாங்கமுடியாத நிலைக்கு வரும் வரை, குணப்படுத்த முடியாது போகும் வரை வெளிக்காட்டாமல் அமைதியாக இருந்துவிடுகிறார்கள் என்றும் தெரியவந்திருக்கிறது.
எனவே பெண்கள் மத்தியில், புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வை அதிகரிப்பதும், புற்றுநோய் மரணங்களைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுப்பதும் அவசர அவசியம் என்று ஆய்வாளர்கள் வலியுறுத்துகின்றனர்.
தாமதமான திருமணம், தாமதித்த கருத்தரிப்பு போன்றவை பெண்களுக்கு புற்றுநோயை ஏற்படுத்தும் காரணிகளில் முக்கியமானவை என்றும் ஆய்வுகள் கூறுகின்றன.
மார்பக மற்றும் கருப்பை புற்றுநோய், பெண்களுக்கு ஏற்படும் பொதுவான புற்றுநோய்களாகும்.
புற்றுநோயால் அவதிப்படும் இந்தியப் பெண்களில் 2 சதவீதம் பேர் 20 முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்கள். 16 சதவீதம் பேர் 30- 40 வயதுக்கு உட்பட்டவர்கள். 40 முதல் 50 வயதுக்கு உட்பட்டோர் 28 சதவீதம் பேர்.
இந்த எண்ணிக்கை, எச்சரிக்கை மணியை அடிப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். புற்று நோயால் பாதிக்கப்படும் பல பெண்கள், அந்த நோய் நிலைமை தாங்கமுடியாத நிலைக்கு வரும் வரை, குணப்படுத்த முடியாது போகும் வரை வெளிக்காட்டாமல் அமைதியாக இருந்துவிடுகிறார்கள் என்றும் தெரியவந்திருக்கிறது.
எனவே பெண்கள் மத்தியில், புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வை அதிகரிப்பதும், புற்றுநோய் மரணங்களைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுப்பதும் அவசர அவசியம் என்று ஆய்வாளர்கள் வலியுறுத்துகின்றனர்.
பெண்களுக்கு ஏற்படும் பல்வேறு வகையான நோய்களை குணப்படுத்தி, அவர்களது உடலுக்கு சிறந்த ஆரோக்கியத்தை தரும் சக்தி தண்ணீர்விட்டான் கிழங்குக்கு இருக்கிறது.
தண்ணீர் விட்டான் கிழங்கு என்ற வித்தியாசமான பெயரைகொண்ட இந்த தாவரம், 6 அடி உயரம் வரை வளரக்கூடிய கொடி வகையை சேர்ந்தது. அடர்பச்சை நிறத்தில் ஊசி போன்ற இலைகளை கொண்டிருக்கும். தண்டில் முட்கள் வளர்ந்திருக்கும். இதன் கிழங்கு கொத்தாக காணப்படும். அதிக தசை பகுதியை கொண்டது. நீர்த்தன்மையும் நிறைந்திருக்கும். இந்த கிழங்கில் இருந்து பல்வேறு வகையான மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன.
பெண்களுக்கு இந்த கிழங்கு ஒரு வரப்பிர சாதம். பருவம் அடைந்த காலத்தில் இருந்து, மாதவிடாய் முழுமையாக நிற்கும் மனோபாஸ் காலம் வரை பெண்களுக்கு ஏற்படும் பல்வேறு வகையான நோய்களை குணப்படுத்தி, அவர்களது உடலுக்கு சிறந்த ஆரோக்கியத்தை தரும் சக்தி தண்ணீர்விட்டான் கிழங்குக்கு இருக்கிறது. இதற்கு சாதாவேரி, சதாமூலம் ஆகிய இருவேறு பெயர்களும் உண்டு.
தண்ணீர்விட்டான் கிழங்கு, சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட உடலை சீர்செய்யும். விட்டுவிட்டு வரும் காய்ச்சல், காசநோய் போன்றவைகளையும் குணப்படுத்தும். அதிக சூட்டினால் உண்டாகும் வெள்ளைப்படுதல், வெட்டை நோய் போன்றவைகளுக்கும் இது சிறந்த மருந்தாகின்றது.
இதற்கு தாய்ப்பாலை அதிகரிக்கும் சக்தி இருக்கிறது. உடல் உள்ளுறுப்புகளில் ஏற்படும் வறட்சியை நீக்கும். அதிகரிக்கும் பித்தத்தையும் கட்டுக்குள் கொண்டு வரும் ஆற்றல் இதற்கு இருக்கிறது.
இன்று பெரும்பாலான இளம்பெண்கள் சினைப்பை நீர் கட்டியால் பாதிக்கப்படு கிறார்கள். அதனால் கருமுட்டை உற்பத்தி பாதிக்கப்படுகிறது. கருமுட்டை உற்பத்தியை பெருக்கும் சக்தி தண்ணீர்விட்டான் கிழங்குக்கு இருக் கிறது.
பருவமடைந்த பெண்களில் சிலர் உடல்மெலிந்து ரத்தசோகையுடன் காணப்படு கிறார்கள். அதனால் வெள்ளைப்படுதல் தோன்றும். உடலின் உள்பகுதி சூடாகத்தோன்றும். தலைமுடி உதிரும். மார்பக வளர்ச்சியில்லாமல் ஆரோக்கிய குறைபாடு கொண்டவர்களாகவும் தோன்றுவார்கள். இவர்களுக்கு தண்ணீர்விட்டான் கிழங்கு சேர்ந்த மருந்துகள் கொடுத்தால் ஆரோக்கியம் மேம்படும். அதனால் மார்பக வளர்ச்சியும் மேம்படும். பெண்கள் சுறுசுறுப்பாக செயல்படவும் இது உதவும்.
கர்ப்பக் காலத்தில் பெண்களுக்கு கொடுக்கப்படும் மருந்துகள் ரத்த விருத்திக்கு உதவக்கூடியதாகவும், உடல் பலத்தை அதிகரிக்கக்கூடியதாகவும், நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கக் கூடியதாகவும், கருவில் வளரும் குழந்தையின் மூளை வளர்ச்சியை ஊக்குவிக்கக் கூடியதாகவும் இருக்க வேண்டும். இவை அனைத்தையும் வழங்கக்கூடியது, தண்ணீர்விட்டான் கிழங்கு.
‘தண்ணீர்விட்டான் கிழங்கு நெய்யை’ தினமும் இரவு, ஒரு தேக் கரண்டி வீதம் கர்ப்பக் காலத்தில் தொடர்ந்து பெண்கள் சாப்பிட்டுவந்தால், பிரசவம் எளிதாகும். கர்ப்பகால இறுதியில் பனிகுடத்தில் உள்ள நீர் குறையாமல் சுக பிரசவம் ஏற்பட இது உதவுகிறது என்பது ஆய்வு மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
மனோபாஸ் காலகட்டத்தில் ஹார்மோன் சுரப்பில் சீரற்ற நிலை உருவாகும். உடலில் சுண்ணாம்பு சத்து பற்றாக்குறை தோன்றும். மனச் சோர்வு, பிறப்பு உறுப்பில் வறட்சி, கை- கால் எரிச்சல் போன்றவை உருவாகும். மருத்துவர் ஆலோசனைபடி தண்ணீர்விட்டான் கிழங்கு உணவுகளை சாப்பிட்டால், அந்த அவஸ்தைகளில் இருந்து பெண்கள் விடுபடலாம்.
உலக சுகாதார நிறுவனம் ஆகஸ்டு முதல் வாரத்தை ‘உலக தாய்ப்பால் வாரமாக’ அறிவித்து தாய்ப்பாலின் முக்கியத்துவத்தை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது. தாய்ப்பால் பெருக்கத்திற்கு சிறந்தது, தண்ணீர்விட்டான் கிழங்கு.
இந்த தாவரத்தை பணப் பயிராக இந்தியா முழுவதும் பயிரிடுகிறார்கள். இதை அலங்கார செடியாக தொட்டிகளிலும் வீடுகளில் வளர்க்கலாம். ஒரு வருடத்தில் கிழங்குகள் கிடைக்கும்.
பெண்களுக்கு இந்த கிழங்கு ஒரு வரப்பிர சாதம். பருவம் அடைந்த காலத்தில் இருந்து, மாதவிடாய் முழுமையாக நிற்கும் மனோபாஸ் காலம் வரை பெண்களுக்கு ஏற்படும் பல்வேறு வகையான நோய்களை குணப்படுத்தி, அவர்களது உடலுக்கு சிறந்த ஆரோக்கியத்தை தரும் சக்தி தண்ணீர்விட்டான் கிழங்குக்கு இருக்கிறது. இதற்கு சாதாவேரி, சதாமூலம் ஆகிய இருவேறு பெயர்களும் உண்டு.
தண்ணீர்விட்டான் கிழங்கு, சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட உடலை சீர்செய்யும். விட்டுவிட்டு வரும் காய்ச்சல், காசநோய் போன்றவைகளையும் குணப்படுத்தும். அதிக சூட்டினால் உண்டாகும் வெள்ளைப்படுதல், வெட்டை நோய் போன்றவைகளுக்கும் இது சிறந்த மருந்தாகின்றது.
இதற்கு தாய்ப்பாலை அதிகரிக்கும் சக்தி இருக்கிறது. உடல் உள்ளுறுப்புகளில் ஏற்படும் வறட்சியை நீக்கும். அதிகரிக்கும் பித்தத்தையும் கட்டுக்குள் கொண்டு வரும் ஆற்றல் இதற்கு இருக்கிறது.
இன்று பெரும்பாலான இளம்பெண்கள் சினைப்பை நீர் கட்டியால் பாதிக்கப்படு கிறார்கள். அதனால் கருமுட்டை உற்பத்தி பாதிக்கப்படுகிறது. கருமுட்டை உற்பத்தியை பெருக்கும் சக்தி தண்ணீர்விட்டான் கிழங்குக்கு இருக் கிறது.
பருவமடைந்த பெண்களில் சிலர் உடல்மெலிந்து ரத்தசோகையுடன் காணப்படு கிறார்கள். அதனால் வெள்ளைப்படுதல் தோன்றும். உடலின் உள்பகுதி சூடாகத்தோன்றும். தலைமுடி உதிரும். மார்பக வளர்ச்சியில்லாமல் ஆரோக்கிய குறைபாடு கொண்டவர்களாகவும் தோன்றுவார்கள். இவர்களுக்கு தண்ணீர்விட்டான் கிழங்கு சேர்ந்த மருந்துகள் கொடுத்தால் ஆரோக்கியம் மேம்படும். அதனால் மார்பக வளர்ச்சியும் மேம்படும். பெண்கள் சுறுசுறுப்பாக செயல்படவும் இது உதவும்.
கர்ப்பக் காலத்தில் பெண்களுக்கு கொடுக்கப்படும் மருந்துகள் ரத்த விருத்திக்கு உதவக்கூடியதாகவும், உடல் பலத்தை அதிகரிக்கக்கூடியதாகவும், நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கக் கூடியதாகவும், கருவில் வளரும் குழந்தையின் மூளை வளர்ச்சியை ஊக்குவிக்கக் கூடியதாகவும் இருக்க வேண்டும். இவை அனைத்தையும் வழங்கக்கூடியது, தண்ணீர்விட்டான் கிழங்கு.
‘தண்ணீர்விட்டான் கிழங்கு நெய்யை’ தினமும் இரவு, ஒரு தேக் கரண்டி வீதம் கர்ப்பக் காலத்தில் தொடர்ந்து பெண்கள் சாப்பிட்டுவந்தால், பிரசவம் எளிதாகும். கர்ப்பகால இறுதியில் பனிகுடத்தில் உள்ள நீர் குறையாமல் சுக பிரசவம் ஏற்பட இது உதவுகிறது என்பது ஆய்வு மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
மனோபாஸ் காலகட்டத்தில் ஹார்மோன் சுரப்பில் சீரற்ற நிலை உருவாகும். உடலில் சுண்ணாம்பு சத்து பற்றாக்குறை தோன்றும். மனச் சோர்வு, பிறப்பு உறுப்பில் வறட்சி, கை- கால் எரிச்சல் போன்றவை உருவாகும். மருத்துவர் ஆலோசனைபடி தண்ணீர்விட்டான் கிழங்கு உணவுகளை சாப்பிட்டால், அந்த அவஸ்தைகளில் இருந்து பெண்கள் விடுபடலாம்.
உலக சுகாதார நிறுவனம் ஆகஸ்டு முதல் வாரத்தை ‘உலக தாய்ப்பால் வாரமாக’ அறிவித்து தாய்ப்பாலின் முக்கியத்துவத்தை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது. தாய்ப்பால் பெருக்கத்திற்கு சிறந்தது, தண்ணீர்விட்டான் கிழங்கு.
இந்த தாவரத்தை பணப் பயிராக இந்தியா முழுவதும் பயிரிடுகிறார்கள். இதை அலங்கார செடியாக தொட்டிகளிலும் வீடுகளில் வளர்க்கலாம். ஒரு வருடத்தில் கிழங்குகள் கிடைக்கும்.
முதல் ஆறு மாதம் தாய்ப்பால் மட்டுமே வெறும் குழந்தைகள் வாழ்வின் சிறந்த ஆரம்பத்தினைப் பெறுகின்றார்கள்.
தாய்மை இறைத்தன்மையின் மறு பெயர். தாய் என்ற ஒரு கதாபாத்திரம் உலகில் இல்லை என்றால் அன்பு என்ற ஒரு வார்த்தை அகராதியில் இருந்திருக்கவே முடியாது. பிறக்கும் ஒவ்வொரு ஜீவனையும் தன் உயிரினைக் கொடுத்து ஆளாக்குபவள் ஒரு தாயே. அத்தாய்க்கு இந்த தாய் பால் விழிப்புணர்வு வாரத்தில் மனமார்ந்த வணக்கத்தினை தெரிவிப்போம்.
இன்று தாய் பாலின் அவசியத்தினை உணராத மக்கள் இல்லை. அந்த அளவு அரசாங்கமும், சமுதாயமும் முயற்சி செய்து வருங்கால சந்ததியினரின் ஆரோக்கியத்தினை பலப்படுத்தியுள்ளது. இருப்பினும் வருடந்தோறும் இதனைப் பற்றி மீண்டும் மீண்டும் வலியுறுத்துவதே இதன் அவசியத்தினை தெளிவாய் விளக்கி விடும். தாய் பாலை பற்றி கூறும்முன் இளம் தாய்மார்கள் சில சுவாரஸ்யமான செய்திகளையும் அறியலாம்.
உங்களது பச்சிளம் குழந்தை உங்களை மிகவும் நேசிக்கின்றது. எப்படி என்ற கேள்வி உங்களுக்குள் எழுகின்றது அல்லவா?
* சிறு குழந்தை தூக்கும் பொழுதும், பால் குடிக்கும் பொழுதும் உங்களையே பார்க்கும். இவ்வுலகில் அதற்கு வேறு எதுவும் தெரியாது. தான் ஞாபகத்தில் வைத்துள்ள நீங்கள் மட்டுமே அதற்கு மிக மிக முக்கியமானவர் என்று நன்கு தெரியும்.
* 8-12 மாதங்களில் நீங்கள் அருகில் இல்லையென்றால் உங்களைப் பற்றி நினைக்கும். தனிமையாக நினைக்கும். நீங்கள் வந்தவுடன் சிரிக்கும்.
* வீறிட்டு அழுவதின் காரணம் நீங்கள் இல்லாமல் அவர் மிகவும் கோபப்பட்டு விட்டார். வருத்தப்பட்டு விட்டார் என்று கூறும் அவரது மொழி. அவர் யாரையும் உங்கள் அளவிற்கு நம்பவில்லை என்று பொருள்.
* சிறு வலி, அடிக்கு கூட உங்களிடம் மட்டுமே தாவி வருவதன் அர்த்தம் ‘‘அம்மா ஐ லவ் யூ’’ என்பதாகும்.
* சிறு கல்லை கூட தூக்கி உங்களிடம் கொடுப்பதன் பொருள் அவர் உங்களுக்கு பரிசு கொடுக்கின்றார் என்று பொருள்.
* நீங்கள், நீங்கள் மட்டுமே அவர் நம்பிக்கைக்கு பாத்திரமானவர். அதுதான் உங்கள் தாய்மையின் பொருள்.
இனி தாய் பால் பற்றிய செய்திகளைப் பார்ப்போம்.
ஒரு குழந்தை தேவையான அளவு தாய் பால் குடிக்கின்றதா என்பதனை எளிதில் தெரிந்து கொள்ளலாம். ஒன்று அதன் எடை, இரண்டு அதன் வளர்ச்சி. பிறந்த சில நாட்கள் குழந்தை கொஞ்சம் எடையினை இழக்கவேச் செய்யும். 14 நாட்களுக்குள் குறைந்த எடையினை மீண்டும் பெற்று விடும்.
குழந்தை போதுமான அளவு தாய்பால் பெற்றுள்ளது என்பதற்கான மேலும் சில அறிகுறிகள்.
* பால் கொடுப்பது தாய்க்கு சவுகர்யமாகவும், வலியின்றியும் இருக்கும்.
* பிறந்த குழந்தை 6-8 முறை நாள் ஒன்றுக்கு பால் குடிக்கும் அதன் பின் அமைதியாய் இருக்கும்.
* குழந்தை பால் அருந்திய பின் மார்பகம் காலியாகவும், மென்மையாகவும் இருக்கும்.
* குழந்தை பால் குடிப்பதனையும், விழுங்குவதனையும் உங்களால் கேட்க முடியும்.
* வயிறு நிரம்பியதும் குழந்தை தானே முகத்தினை திருப்பிக் கொள்ளும். குழந்தை பால் குடிக்க குடிக்க தாய்க்கு பால் பெருகும்.
* வெந்தயம்
* சோம்பு
* பூண்டு
* பச்சை காய்கறிகள்
* சீரகம்
* எள்
* துளசி
* சுரைக்காய்
* பருப்பு வகைகள்
* கொட்டை வகைகள்
* உலர்ந்த பழங்கள்
* ஓட்ஸ்
போன்றவைகளை முறையாய் உணவில் சேர்ப்பது தாய்ப்பாலினை அதிகரிக்கச் செய்யும்.
தாய்மை, தாய்பால் இவை இறைவன் படைப்பில் ஆச்சர்யங்கள் என்றாலும் முதல் பிரசவம் தாய்க்கும் ஒரு சவாலே. தாய்பால் கொடுப்பது இயற்கை என்றாலும் இந்த இயற்கைக்கு ஒரு அறிவுரை தேவைப்படுகின்றது.
* குழந்தை பிறந்த ஒரு மணி நேரத்தில் தாய் கொடுக்கும் முதல் பாலில் மிக நிறைந்த சத்துக்கள் உள்ளன.
* முதல் ஆறு மாதம் தாய்ப்பால் மட்டுமே வெறும் குழந்தைகள் வாழ்வின் சிறந்த ஆரம்பத்தினைப் பெறுகின்றார்கள்.
* இவர்களுக்கு உடல் வளர்ச்சி, மூளை வளர்ச்சி சீராக இருக்கின்றது.
* மூச்சுப் பாதை நோய்கள், வயிற்றுப் போக்கு நோய்கள் போன்ற பல ஆபத்தான நோய்களில் இருந்து பாதுகாப்பு கிடைக்கின்றது.
* இக்குழந்தைகள் மிக அதிகம் பெருப்பதில்லை. ஆஸ்த்மா, சர்க்கரை நோய் பாதிப்பு இவர்களுக்கு அதிகமாக ஏற்படுவதில்லை.
* தாய்பால் கொடுக்க முதலில் பொறுமை அவசியம். இது கவலையோடும், கண்ணீரோடும் இருக்கக் கூடாது.
* குழந்தை பிறந்து எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் குழந்தைக்கு தாய்பால் கிடைக்க வேண்டும்.
* அதில் நோய் எதிர்ப்பு சக்தி கொள்ளை கொள்ளையாய் அடங்கி உள்ளது. முறையாக குழந்தை கையில் பிடித்து பால் குடிக்க பழக்க வேண்டும்.
* பொதுவில் இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை பால் கொடுக்க வேண்டும் என்றாலும் குழந்தை தேவையென அழும் பொழுது பால் கொடுப்பது சிறந்தது.
* தாய்க்கு அதிக பால் சுரக்கும் பொழுது மார்பகங்கள் கனத்தும் வலியுடனும் இருக்கலாம். இதனைத் தவிர்க்க குழந்தைக்கு அடிக்கடி பால் கொடுக்கும் பொழுது இப்பிரச்சினை குறையும். அதற்குள் மருத்துவ உதவியும் பெற்று விடுங்கள்.
* பால் கொடுக்கும் முன் அதாவது சில நிமிடங்களுக்கு முன் வெது வெதுப்பான ஒத்தடம் கொடுங்கள்.
* பால் கொடுத்து முடித்த பின்னும் பால் கொடுக்க மணி முன்பும் மார்பகங்களுக்கு ஐஸ் ஒத்தடம் கொடுப்பது வலி நிவாரணம் தரும்.
* சர்க்கரை தண்ணீர் கொடுப்பது தேவையற்றது.
* குழந்தைகள் குடித்த பாலை கக்குவது ஒரு வயது வரை இருக்கக் கூடியதுதான். என்றாலும் முறையாக பால் கொடுப்பதன் மூலமும், சற்று முதுகில் தட்டி ஏப்பம் விட வைப்பதன் மூலமும் இதனைத் தவிர்க்கலாம்.
* இருப்பினும் இது அதிகமாக இருந்தாலும், எடை கூடாது இருந்தாலும் மருத்துவ உதவி அவசியம்.
* மார்பக கிருமி பாதிப்பு உள்ளதா என்பதனை கவனிக்கவும். ஜுரம், வலியுடன் கட்டி, சிகப்பு போன்றவை உடனடி மருத்துவ உதவி வேண்டுபவை.
* முறையான உணவும், முறையான ஓய்வும் ஒரு தாய்க்கு அவசியம். தாய்ப்பால் குடிக்கும் பிறந்த குழந்தைகளுக்கு கடுமையான வெயில் காலத்திலும் உடல் நீர் வற்றுவதில்லை. ஆகவே அச்சிறு குழந்தைக்கு தனியாக தண்ணீர் கொடுக்க வேண்டும்.
* உங்களுக்கு சாதாரண ஜுரம் இருந்தாலும் உங்கள் குழந்தைக்கு நீங்கள் தாய்பால் கொடுக்கலாம். தாய்பால் மூலம் குழந்தைக்கு பரவுவது அரிது. ஆனால் நீங்கள் சுத்தமாக இருக்க வேண்டும்.
* கைகளை சுத்தமாக சோப் கொண்டு கழுவி விடுங்கள்.
* உங்களுக்கு சளி பிடித்திருந்தால் உங்கள் வாய், மூக்கினை டிஷ்யூ மாஸ்க் கொண்டு பால் கொடுக்கும் பொழுது மூடிக் கொள்ளுங்கள்.
* குழந்தையை முத்தமிடாதீர்கள்.
* பால் கொடுப்பதினை மருத்துவர் அறிவுறுத்தல் இல்லாமல் என்றும் நிறுத்தாதீர்கள்.
* இதனால் பால் கட்டி ஜுரம் அதிகமாகும்.
* நீண்ட நாள் நிறுத்தினால் பால் சுரப்பதும் குறைந்து விடும்.
* மலச்சிக்கல் புட்டிபால் அருந்தும் குழந்தைகளிடம் அதிகம் இருக்கும்.
* பொதுவில் சிறு குழந்தைகளுக்கு மலச்சிக்கல் என்பது புட்டிபால், திட உணவு ஆரம்பிக்கும் பொழுது, உடலில் நீர் வற்றுதல், மருத்துவ காரணங்களால் ஏற்படக் கூடும்.
* குழந்தையை படுக்க வைத்து இரு கால்களையும் சைக்கிள் விடுவது போல் சுழற்றுங்கள். பாட்டில் பால் கொடுக்கிறீர்கள் என்றால் சிறிது நீர் கொடுங்கள். ஒரு வயது ஆகி விட்டது என்றால் காய்கறி, பழங்கள் கொடுங்கள்.
மலச்சிக்கல் எளிதில் நீங்கும். குழந்தை வளர சத்து தேவை. அதுவும் வேகமாக வளரும் பொழுது அதிகம் தேவை. சில நேரங்கள் இவர்கள்.
* அதிகம் முறை தாய்ப்பால் கேட்கலாம்.
* நீண்ட நேரம் பால் அருந்தலாம்.
இது பொதுவில் வளர்ச்சியின் அறிகுறிதான். உங்கள் மருத்துவரும் இதனை விளக்குவார். ஆரோக்கியமாய் குழந்தை இருக்கும் வரை இது கவலைக்குரியது அல்ல.
* சளி, காதுவலி போன்ற நேரங்களில் உங்கள் குழந்தை அதிகம் தாய்பால் அருந்தலாம்.
* மற்றொரு கவலையும் தாய்மார்களிடம் உள்ளது. அதாவது மார்பக அளவிற்கும் தாய்பால் சுரப்பதற்கும் சம்பந்தம் இல்லை.
* தாய்பால் அருந்தி வளரும் குழந்தைகளுக்கு நிமோனியா, சிறுநீர் குழாய் பிரச்சினை, எக்ஸிமா, காதுவலி போன்றவை கூட தாக்குதல் ஏற்படுத்துவதில்லையாம்.
* அதே போன்று தாய்பால் குடிக்கும் குழந்தைகளுக்கு உயர் ரத்த அழுத்தம், அதிக கொழுப்பு, நீரிழிவு பிரிவு 2 இவை கூட அதிக தாக்குதலை ஏற்படுத்துவது இல்லை என ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.
* பால் கொடுக்கும் தாய்மார்களுக்கும் புற்றுநோய் எலும்பு தேய்மானம் என பிற்காலத்தில் பாதிப்பு ஏற்படுவது மிக குறைந்த அளவிலேயே உள்ளதாம்.
* தாய் பால் பல வகை சத்துகள் கொண்டது.
* தாய் பால் குழந்தைகளின் மூளை வளர்ச்சி நன்கு உள்ளது.
* குறை பிரசவமாக 8-9 மாதங்களில் பிறக்கும் குழந்தைகளுக்கும், எடை குறைவாய் பிறக்கும் குழந்தைகளுக்கும் தாய்ப்பாலை விட சிறந்தது இல்லை.
* தாய்பால் கொடுப்பதால் தாயின் கருப்பை எளிதாய் சுருங்குகின்றது. இதனால் அதிக ரத்த போக்கு ரத்த சோகை ஏற்படுவது தவிர்க்கப்படு கின்றது.
* தாய்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு கர்ப்ப காலத்தில் அதிகரித்த எடை எளிதாய் குறைந்து விடும்.
* தாய் பால் குடிக்கும் குழந்தைகளுக்கு சுகாதாரக் குறைவு ஏற்படும் வாய்ப்பு குறைவு.
இன்று தாய் பாலின் அவசியத்தினை உணராத மக்கள் இல்லை. அந்த அளவு அரசாங்கமும், சமுதாயமும் முயற்சி செய்து வருங்கால சந்ததியினரின் ஆரோக்கியத்தினை பலப்படுத்தியுள்ளது. இருப்பினும் வருடந்தோறும் இதனைப் பற்றி மீண்டும் மீண்டும் வலியுறுத்துவதே இதன் அவசியத்தினை தெளிவாய் விளக்கி விடும். தாய் பாலை பற்றி கூறும்முன் இளம் தாய்மார்கள் சில சுவாரஸ்யமான செய்திகளையும் அறியலாம்.
உங்களது பச்சிளம் குழந்தை உங்களை மிகவும் நேசிக்கின்றது. எப்படி என்ற கேள்வி உங்களுக்குள் எழுகின்றது அல்லவா?
* சிறு குழந்தை தூக்கும் பொழுதும், பால் குடிக்கும் பொழுதும் உங்களையே பார்க்கும். இவ்வுலகில் அதற்கு வேறு எதுவும் தெரியாது. தான் ஞாபகத்தில் வைத்துள்ள நீங்கள் மட்டுமே அதற்கு மிக மிக முக்கியமானவர் என்று நன்கு தெரியும்.
* 8-12 மாதங்களில் நீங்கள் அருகில் இல்லையென்றால் உங்களைப் பற்றி நினைக்கும். தனிமையாக நினைக்கும். நீங்கள் வந்தவுடன் சிரிக்கும்.
* வீறிட்டு அழுவதின் காரணம் நீங்கள் இல்லாமல் அவர் மிகவும் கோபப்பட்டு விட்டார். வருத்தப்பட்டு விட்டார் என்று கூறும் அவரது மொழி. அவர் யாரையும் உங்கள் அளவிற்கு நம்பவில்லை என்று பொருள்.
* சிறு வலி, அடிக்கு கூட உங்களிடம் மட்டுமே தாவி வருவதன் அர்த்தம் ‘‘அம்மா ஐ லவ் யூ’’ என்பதாகும்.
* சிறு கல்லை கூட தூக்கி உங்களிடம் கொடுப்பதன் பொருள் அவர் உங்களுக்கு பரிசு கொடுக்கின்றார் என்று பொருள்.
* நீங்கள், நீங்கள் மட்டுமே அவர் நம்பிக்கைக்கு பாத்திரமானவர். அதுதான் உங்கள் தாய்மையின் பொருள்.
இனி தாய் பால் பற்றிய செய்திகளைப் பார்ப்போம்.
ஒரு குழந்தை தேவையான அளவு தாய் பால் குடிக்கின்றதா என்பதனை எளிதில் தெரிந்து கொள்ளலாம். ஒன்று அதன் எடை, இரண்டு அதன் வளர்ச்சி. பிறந்த சில நாட்கள் குழந்தை கொஞ்சம் எடையினை இழக்கவேச் செய்யும். 14 நாட்களுக்குள் குறைந்த எடையினை மீண்டும் பெற்று விடும்.
குழந்தை போதுமான அளவு தாய்பால் பெற்றுள்ளது என்பதற்கான மேலும் சில அறிகுறிகள்.
* பால் கொடுப்பது தாய்க்கு சவுகர்யமாகவும், வலியின்றியும் இருக்கும்.
* பிறந்த குழந்தை 6-8 முறை நாள் ஒன்றுக்கு பால் குடிக்கும் அதன் பின் அமைதியாய் இருக்கும்.
* குழந்தை பால் அருந்திய பின் மார்பகம் காலியாகவும், மென்மையாகவும் இருக்கும்.
* குழந்தை பால் குடிப்பதனையும், விழுங்குவதனையும் உங்களால் கேட்க முடியும்.
* வயிறு நிரம்பியதும் குழந்தை தானே முகத்தினை திருப்பிக் கொள்ளும். குழந்தை பால் குடிக்க குடிக்க தாய்க்கு பால் பெருகும்.
* வெந்தயம்
* சோம்பு
* பூண்டு
* பச்சை காய்கறிகள்
* சீரகம்
* எள்
* துளசி
* சுரைக்காய்
* பருப்பு வகைகள்
* கொட்டை வகைகள்
* உலர்ந்த பழங்கள்
* ஓட்ஸ்
போன்றவைகளை முறையாய் உணவில் சேர்ப்பது தாய்ப்பாலினை அதிகரிக்கச் செய்யும்.
தாய்மை, தாய்பால் இவை இறைவன் படைப்பில் ஆச்சர்யங்கள் என்றாலும் முதல் பிரசவம் தாய்க்கும் ஒரு சவாலே. தாய்பால் கொடுப்பது இயற்கை என்றாலும் இந்த இயற்கைக்கு ஒரு அறிவுரை தேவைப்படுகின்றது.
* குழந்தை பிறந்த ஒரு மணி நேரத்தில் தாய் கொடுக்கும் முதல் பாலில் மிக நிறைந்த சத்துக்கள் உள்ளன.
* முதல் ஆறு மாதம் தாய்ப்பால் மட்டுமே வெறும் குழந்தைகள் வாழ்வின் சிறந்த ஆரம்பத்தினைப் பெறுகின்றார்கள்.
* இவர்களுக்கு உடல் வளர்ச்சி, மூளை வளர்ச்சி சீராக இருக்கின்றது.
* மூச்சுப் பாதை நோய்கள், வயிற்றுப் போக்கு நோய்கள் போன்ற பல ஆபத்தான நோய்களில் இருந்து பாதுகாப்பு கிடைக்கின்றது.
* இக்குழந்தைகள் மிக அதிகம் பெருப்பதில்லை. ஆஸ்த்மா, சர்க்கரை நோய் பாதிப்பு இவர்களுக்கு அதிகமாக ஏற்படுவதில்லை.
* தாய்பால் கொடுக்க முதலில் பொறுமை அவசியம். இது கவலையோடும், கண்ணீரோடும் இருக்கக் கூடாது.
* குழந்தை பிறந்து எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் குழந்தைக்கு தாய்பால் கிடைக்க வேண்டும்.
* அதில் நோய் எதிர்ப்பு சக்தி கொள்ளை கொள்ளையாய் அடங்கி உள்ளது. முறையாக குழந்தை கையில் பிடித்து பால் குடிக்க பழக்க வேண்டும்.
* பொதுவில் இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை பால் கொடுக்க வேண்டும் என்றாலும் குழந்தை தேவையென அழும் பொழுது பால் கொடுப்பது சிறந்தது.
* தாய்க்கு அதிக பால் சுரக்கும் பொழுது மார்பகங்கள் கனத்தும் வலியுடனும் இருக்கலாம். இதனைத் தவிர்க்க குழந்தைக்கு அடிக்கடி பால் கொடுக்கும் பொழுது இப்பிரச்சினை குறையும். அதற்குள் மருத்துவ உதவியும் பெற்று விடுங்கள்.
* பால் கொடுக்கும் முன் அதாவது சில நிமிடங்களுக்கு முன் வெது வெதுப்பான ஒத்தடம் கொடுங்கள்.
* பால் கொடுத்து முடித்த பின்னும் பால் கொடுக்க மணி முன்பும் மார்பகங்களுக்கு ஐஸ் ஒத்தடம் கொடுப்பது வலி நிவாரணம் தரும்.
* சர்க்கரை தண்ணீர் கொடுப்பது தேவையற்றது.
* குழந்தைகள் குடித்த பாலை கக்குவது ஒரு வயது வரை இருக்கக் கூடியதுதான். என்றாலும் முறையாக பால் கொடுப்பதன் மூலமும், சற்று முதுகில் தட்டி ஏப்பம் விட வைப்பதன் மூலமும் இதனைத் தவிர்க்கலாம்.
* இருப்பினும் இது அதிகமாக இருந்தாலும், எடை கூடாது இருந்தாலும் மருத்துவ உதவி அவசியம்.
* மார்பக கிருமி பாதிப்பு உள்ளதா என்பதனை கவனிக்கவும். ஜுரம், வலியுடன் கட்டி, சிகப்பு போன்றவை உடனடி மருத்துவ உதவி வேண்டுபவை.
* முறையான உணவும், முறையான ஓய்வும் ஒரு தாய்க்கு அவசியம். தாய்ப்பால் குடிக்கும் பிறந்த குழந்தைகளுக்கு கடுமையான வெயில் காலத்திலும் உடல் நீர் வற்றுவதில்லை. ஆகவே அச்சிறு குழந்தைக்கு தனியாக தண்ணீர் கொடுக்க வேண்டும்.
* உங்களுக்கு சாதாரண ஜுரம் இருந்தாலும் உங்கள் குழந்தைக்கு நீங்கள் தாய்பால் கொடுக்கலாம். தாய்பால் மூலம் குழந்தைக்கு பரவுவது அரிது. ஆனால் நீங்கள் சுத்தமாக இருக்க வேண்டும்.
* கைகளை சுத்தமாக சோப் கொண்டு கழுவி விடுங்கள்.
* உங்களுக்கு சளி பிடித்திருந்தால் உங்கள் வாய், மூக்கினை டிஷ்யூ மாஸ்க் கொண்டு பால் கொடுக்கும் பொழுது மூடிக் கொள்ளுங்கள்.
* குழந்தையை முத்தமிடாதீர்கள்.
* பால் கொடுப்பதினை மருத்துவர் அறிவுறுத்தல் இல்லாமல் என்றும் நிறுத்தாதீர்கள்.
* இதனால் பால் கட்டி ஜுரம் அதிகமாகும்.
* நீண்ட நாள் நிறுத்தினால் பால் சுரப்பதும் குறைந்து விடும்.
* மலச்சிக்கல் புட்டிபால் அருந்தும் குழந்தைகளிடம் அதிகம் இருக்கும்.
* பொதுவில் சிறு குழந்தைகளுக்கு மலச்சிக்கல் என்பது புட்டிபால், திட உணவு ஆரம்பிக்கும் பொழுது, உடலில் நீர் வற்றுதல், மருத்துவ காரணங்களால் ஏற்படக் கூடும்.
* குழந்தையை படுக்க வைத்து இரு கால்களையும் சைக்கிள் விடுவது போல் சுழற்றுங்கள். பாட்டில் பால் கொடுக்கிறீர்கள் என்றால் சிறிது நீர் கொடுங்கள். ஒரு வயது ஆகி விட்டது என்றால் காய்கறி, பழங்கள் கொடுங்கள்.
மலச்சிக்கல் எளிதில் நீங்கும். குழந்தை வளர சத்து தேவை. அதுவும் வேகமாக வளரும் பொழுது அதிகம் தேவை. சில நேரங்கள் இவர்கள்.
* அதிகம் முறை தாய்ப்பால் கேட்கலாம்.
* நீண்ட நேரம் பால் அருந்தலாம்.
இது பொதுவில் வளர்ச்சியின் அறிகுறிதான். உங்கள் மருத்துவரும் இதனை விளக்குவார். ஆரோக்கியமாய் குழந்தை இருக்கும் வரை இது கவலைக்குரியது அல்ல.
* சளி, காதுவலி போன்ற நேரங்களில் உங்கள் குழந்தை அதிகம் தாய்பால் அருந்தலாம்.
* மற்றொரு கவலையும் தாய்மார்களிடம் உள்ளது. அதாவது மார்பக அளவிற்கும் தாய்பால் சுரப்பதற்கும் சம்பந்தம் இல்லை.
* தாய்பால் அருந்தி வளரும் குழந்தைகளுக்கு நிமோனியா, சிறுநீர் குழாய் பிரச்சினை, எக்ஸிமா, காதுவலி போன்றவை கூட தாக்குதல் ஏற்படுத்துவதில்லையாம்.
* அதே போன்று தாய்பால் குடிக்கும் குழந்தைகளுக்கு உயர் ரத்த அழுத்தம், அதிக கொழுப்பு, நீரிழிவு பிரிவு 2 இவை கூட அதிக தாக்குதலை ஏற்படுத்துவது இல்லை என ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.
* பால் கொடுக்கும் தாய்மார்களுக்கும் புற்றுநோய் எலும்பு தேய்மானம் என பிற்காலத்தில் பாதிப்பு ஏற்படுவது மிக குறைந்த அளவிலேயே உள்ளதாம்.
* தாய் பால் பல வகை சத்துகள் கொண்டது.
* தாய் பால் குழந்தைகளின் மூளை வளர்ச்சி நன்கு உள்ளது.
* குறை பிரசவமாக 8-9 மாதங்களில் பிறக்கும் குழந்தைகளுக்கும், எடை குறைவாய் பிறக்கும் குழந்தைகளுக்கும் தாய்ப்பாலை விட சிறந்தது இல்லை.
* தாய்பால் கொடுப்பதால் தாயின் கருப்பை எளிதாய் சுருங்குகின்றது. இதனால் அதிக ரத்த போக்கு ரத்த சோகை ஏற்படுவது தவிர்க்கப்படு கின்றது.
* தாய்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு கர்ப்ப காலத்தில் அதிகரித்த எடை எளிதாய் குறைந்து விடும்.
* தாய் பால் குடிக்கும் குழந்தைகளுக்கு சுகாதாரக் குறைவு ஏற்படும் வாய்ப்பு குறைவு.
இருபதுகளின் ஆரம்பத்தில் திருமணம் செய்துக் கொள்வது தான் சிறந்தது.
அரசு சட்டத்தின் படி ஆண், பெண் இருவருக்கும் திருமண வயது இருபதுகளின் ஆரம்பத்தில் தான் வரையறுக்கப்பட்டுள்ளது எனிலும், நமது வீடுகளில் தான் காலம், நேரம், ஜாதகம் என பலவன கூடி வர வேண்டும் என தள்ளிப் போட்டுவிடுவார்கள்.
ஆனால், மன ரீதியாகவும் சரி, உடல் ரீதியாகவும், ஆண், பெண் இருவரும் இருபதுகளின் ஆரம்பத்தில் திருமணம் செய்துக் கொள்வது தான் சரியானது. இருபதுகளின் ஆரம்பத்தில் திருமணம் செய்துக் கொள்வதால் கணவன் மனைவியின் தாம்பத்திய உறவில் இருந்து, குழந்தை வளர்ப்பு, பொருளாதாரம் என பல வகைகளில் இல்லறம் சார்ந்த நன்மைகளை பெற முடியும்....
குழந்தைகள் பெற்றுக்கொள்ள சிறிது நேரம் எடுத்துக் கொள்ளலாம். அதுவரை ஒருவரை, ஒருவர் மிகுதியான காதலால் மூழ்கடித்து வாழ்க்கையை மிக சந்தோசமாக அனுபவிக்க நேரம் இருக்கும்.
இருவரும் நல்ல உடல்நலத்துடன் இருப்பீர்கள். இதனால், உங்களது இல்லற வாழ்க்கையில் எந்த பாதிப்பும் ஏற்படாது. ஏனெனில், தற்போதைய காலநிலையில் நாற்பதை தொடும் முன்னரே நோய்கள் நம்மை தொட்டுவிடுகிறது.
இருபதுகளின் ஆரம்பத்திலேயே திருமணம் செய்துக் கொள்வதால், வாழ்க்கையை பற்றிய திட்டமிடுதலுக்கு மிகுதியான நேரம் கிடைக்கும்.
குழந்தை வளர்ப்பதில் எந்த சிரமும் இருக்காது. இருபதின் கடைசி அல்லது முப்பதுகளில் குழந்தை எனது பெண்களுக்கு சற்று சிரமமான காரியம். ஆகவே, இருபதுகளின் ஆரம்பத்தில் திருமணம் செய்துக் கொள்வது தான் சிறந்தது.
வாழ்க்கையின் கடைசி நாட்களை நீங்கள் மகிழ்ச்சியுடன் சேர்ந்து ஆரோக்கியமாகவும் கழிக்க இது பயனளிக்கும். ஏனெனில், இதன் மூலம் நீங்கள் ஐம்பதுகளில் தெம்பாக வேலைக்கு சென்று கொண்டிருக்கும் போதே உங்கள் குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைத்து பேரன், பேத்தியுடன் கொஞ்சி விளையாட முடியும்.
ஆனால், மன ரீதியாகவும் சரி, உடல் ரீதியாகவும், ஆண், பெண் இருவரும் இருபதுகளின் ஆரம்பத்தில் திருமணம் செய்துக் கொள்வது தான் சரியானது. இருபதுகளின் ஆரம்பத்தில் திருமணம் செய்துக் கொள்வதால் கணவன் மனைவியின் தாம்பத்திய உறவில் இருந்து, குழந்தை வளர்ப்பு, பொருளாதாரம் என பல வகைகளில் இல்லறம் சார்ந்த நன்மைகளை பெற முடியும்....
குழந்தைகள் பெற்றுக்கொள்ள சிறிது நேரம் எடுத்துக் கொள்ளலாம். அதுவரை ஒருவரை, ஒருவர் மிகுதியான காதலால் மூழ்கடித்து வாழ்க்கையை மிக சந்தோசமாக அனுபவிக்க நேரம் இருக்கும்.
இருவரும் நல்ல உடல்நலத்துடன் இருப்பீர்கள். இதனால், உங்களது இல்லற வாழ்க்கையில் எந்த பாதிப்பும் ஏற்படாது. ஏனெனில், தற்போதைய காலநிலையில் நாற்பதை தொடும் முன்னரே நோய்கள் நம்மை தொட்டுவிடுகிறது.
இருபதுகளின் ஆரம்பத்திலேயே திருமணம் செய்துக் கொள்வதால், வாழ்க்கையை பற்றிய திட்டமிடுதலுக்கு மிகுதியான நேரம் கிடைக்கும்.
குழந்தை வளர்ப்பதில் எந்த சிரமும் இருக்காது. இருபதின் கடைசி அல்லது முப்பதுகளில் குழந்தை எனது பெண்களுக்கு சற்று சிரமமான காரியம். ஆகவே, இருபதுகளின் ஆரம்பத்தில் திருமணம் செய்துக் கொள்வது தான் சிறந்தது.
வாழ்க்கையின் கடைசி நாட்களை நீங்கள் மகிழ்ச்சியுடன் சேர்ந்து ஆரோக்கியமாகவும் கழிக்க இது பயனளிக்கும். ஏனெனில், இதன் மூலம் நீங்கள் ஐம்பதுகளில் தெம்பாக வேலைக்கு சென்று கொண்டிருக்கும் போதே உங்கள் குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைத்து பேரன், பேத்தியுடன் கொஞ்சி விளையாட முடியும்.
பெண்களுக்கு வீட்டில், வெளியிடங்களில் எனப் பல இடங்களில், பல சூழ்நிலைகளில் சந்திக்கும் பிரச்சினைகளும் செக்ஸில் விருப்பத்தைப் படிப்படியாகக் குறைத்துவிட வாய்ப்புகள் உண்டு.
சிறு வயதிலிருந்தே செக்ஸ் என்றால் கெட்ட வார்த்தை என்று சொல்லி வளர்க்கப்படும் பெண்களுக்கும், அதைப்பற்றித் தெரிந்துகொள்ளும் வாய்ப்பே இன்றி வளர்க்கப்படும் பெண்களுக்கும் பெரியவர்களானதும் அந்த விஷயத்தில் வெறுப்பு அதிகம் ஏற்படுகிறது.
காதல் கைகூடாமல் வேறு மணமகனை மணக்க நோடும் பல பெண்களுக்கு செக்ஸ் என்பது வெறுப்பிற்குரிய விஷயமாக மாறி விடுகிறது. காதலனுடன் உடலளவிலும் நெருக்கமாக இருந்திருந்தால் அந்தப் பெண்களால், கணவனுடன் அந்தரங்கமான உறவில் ஈடுபட முடிவதில்லை.
சிறு வயதில் செக்ஸ் கொடுமைகளுக்கும், துஷபிரயோகங்களுக்கும் உட்படுத்தப்படும் பெண்களுக்கு பெரியவர்களானதும், அதைப்பற்றி முழுமையாகத் தெரிய வரும்போது அந்த விஷயமே வெறுக்கத்தக்கதாக மாறி விடுகிறது.
உடல்நலக் கோளாறுகளும் பெண்களின் வெறுப்பிற்கு முக்கிய காரணம். அளவுக்கதிக உதிரப்போக்கு, வெள்ளைப் போக்கு, பிறப்புறுப்பு துர்நாற்றம், அரிப்பு போன்ற பல பிரச்சினைகளால் இன்பமாக இருக்க வேண்டிய தாம்பத்திய உறவு பல பெண்களுக்குத் துன்பமாக மாறி விடுகிறது.
கணவனின் முரட்டுத்தனச் செயல்களுக்கு இணங்கக் கட்டாயப்படுத்தப்படும் பெண்களுக்கும் செக்ஸில் வெறுப்பே மிஞ்சுகிறது.
செக்ஸ் என்கிற விஷயம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவித அனுபவத்தைத் தரும். அப்படியிருக்கையில் மற்ற பெண்களது செக்ஸ் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளும்போது, அவர்கள் சொல்கிற விஷயங்கள் சில பயங்கரமானதாக இருக்கக் கூடும். அதைக்கேட்டு விட்டு, செக்ஸில் அனுபவமே இல்லாத பெண்களுக்கு தனக்கும் அப்படித்தான் நேரப் போகிறது என்ற திகிலுணர்வு மனத்திற்குள் பதிந்து விடும். அதனால் செக்ஸ் என்றாலே பயத்திற்கும், வெறுப்பிற்குமுரிய விஷயம் என்று அவர்கள் நினைக்க ஆரம்பித்து விடுவார்கள்.
பெண்களுக்கு வீட்டில், வெளியிடங்களில் எனப் பல இடங்களில், பல சூழ்நிலைகளில் சந்திக்கும் பிரச்சினைகளும் செக்ஸில் விருப்பத்தைப் படிப்படியாகக் குறைத்துவிட வாய்ப்புகள் உண்டு.
காதல் கைகூடாமல் வேறு மணமகனை மணக்க நோடும் பல பெண்களுக்கு செக்ஸ் என்பது வெறுப்பிற்குரிய விஷயமாக மாறி விடுகிறது. காதலனுடன் உடலளவிலும் நெருக்கமாக இருந்திருந்தால் அந்தப் பெண்களால், கணவனுடன் அந்தரங்கமான உறவில் ஈடுபட முடிவதில்லை.
சிறு வயதில் செக்ஸ் கொடுமைகளுக்கும், துஷபிரயோகங்களுக்கும் உட்படுத்தப்படும் பெண்களுக்கு பெரியவர்களானதும், அதைப்பற்றி முழுமையாகத் தெரிய வரும்போது அந்த விஷயமே வெறுக்கத்தக்கதாக மாறி விடுகிறது.
உடல்நலக் கோளாறுகளும் பெண்களின் வெறுப்பிற்கு முக்கிய காரணம். அளவுக்கதிக உதிரப்போக்கு, வெள்ளைப் போக்கு, பிறப்புறுப்பு துர்நாற்றம், அரிப்பு போன்ற பல பிரச்சினைகளால் இன்பமாக இருக்க வேண்டிய தாம்பத்திய உறவு பல பெண்களுக்குத் துன்பமாக மாறி விடுகிறது.
கணவனின் முரட்டுத்தனச் செயல்களுக்கு இணங்கக் கட்டாயப்படுத்தப்படும் பெண்களுக்கும் செக்ஸில் வெறுப்பே மிஞ்சுகிறது.
செக்ஸ் என்கிற விஷயம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவித அனுபவத்தைத் தரும். அப்படியிருக்கையில் மற்ற பெண்களது செக்ஸ் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளும்போது, அவர்கள் சொல்கிற விஷயங்கள் சில பயங்கரமானதாக இருக்கக் கூடும். அதைக்கேட்டு விட்டு, செக்ஸில் அனுபவமே இல்லாத பெண்களுக்கு தனக்கும் அப்படித்தான் நேரப் போகிறது என்ற திகிலுணர்வு மனத்திற்குள் பதிந்து விடும். அதனால் செக்ஸ் என்றாலே பயத்திற்கும், வெறுப்பிற்குமுரிய விஷயம் என்று அவர்கள் நினைக்க ஆரம்பித்து விடுவார்கள்.
பெண்களுக்கு வீட்டில், வெளியிடங்களில் எனப் பல இடங்களில், பல சூழ்நிலைகளில் சந்திக்கும் பிரச்சினைகளும் செக்ஸில் விருப்பத்தைப் படிப்படியாகக் குறைத்துவிட வாய்ப்புகள் உண்டு.
பருவமடைகிற நிகழ்வானது பெண்களுக்கு 10 முதல் 14 வயதில் எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம்.
பெண்மை மலர்வதன் முதல் அறிகுறி பூப்படையும் சம்பவம். பெண்ணின் உடலில் நிகழக்கூடிய மிக இயல்பான அந்தச் சம்பவம், அவளது உடல் மற்றும் மனத்தில் மிகப் பெரிய மாற்றங்களை உண்டாக்கக்கூடியது.
‘‘மூளையில் உள்ள ஹைப்போதலாமஸ் பகுதியானது Gonadotropin Releasing Hormone (GnRH) என்கிற ஹார்மோனை விடுவிக்கத் தொடங்கும் போது ஒரு பெண் பருவமடைகிறாள். இந்த ஜிஎன்ஆர்ஹெச் ஹார்மோனானது, எல்.ஹெச் (Luteinizing Hormone (LH) மற்றும் எஃப்.எஸ்.ஹெச் (Follicle Stimulating Hormone (FSH) என மேலும் இரண்டு ஹார்மோன்களை சுரக்கச் சொல்லி, பிட்யூட்டரி சுரப்பிக்கு சிக்னல் அனுப்பும். பருவமடைகிற இந்த நிகழ்வானது பெண்களுக்கு 10 முதல் 14 வயதில் எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம். பூப்படையும் பருவத்து அறிகுறிகள்...
* பருவமடையப் போவதன் அல்லது அடைந்து விட்டதன் முதல் அறிகுறியாக ஒரு பெண்ணுக்கு மார்பக வளர்ச்சி படிப்படியாக அதிகரிக்க ஆரம்பிக்கும்.
* அக்குள், அந்தரங்க உறுப்புகளில் ரோம வளர்ச்சி தென்படும்.
* சில பெண்களுக்கு முகம், நெற்றி மற்றும் முதுகில் பருக்கள் வரலாம்.
* மாதவிடாய் அதாவது, உதிரப் போக்கு வரத் தொடங்கும்.
* முதல் மாதவிலக்கு வந்ததை அடுத்து பெண்களின் உயரமும் கிடுகிடுவென அதிகரிப்பதைப் பார்க்கலாம். 2 முதல் 3 வருடங்களில் அவர்களது உயரத்தில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும்.
மேலே சொன்ன அறிகுறிகள் பருவ வயதில் இருக்கிற எல்லாப் பெண்களுக்கும் பொதுவானவை. அதே நேரம் முதல் மாதவிலக்கும் அதையடுத்த அவர்களது சுழற்சியும் எல்லோருக்கும் ஒன்று போல இருக்காது. இந்த வித்தியாசம் பெண்களின் பூப்பெய்தும் வயது, மாதவிடாயின் போதான ரத்தப் போக்கு, அது நீடிக்கும் நாட்கள் என எல்லாவற்றிலும் இருக்கலாம்.
10 முதல் 14 வயது என்பது பெண்கள் பூப்பெய்தும் வயது என்பது பொதுவான விதி. ஆனாலும், இது ஒவ்வொருவருக்கும் கூடவோ, குறையவோ செய்யலாம். உதாரணத்துக்கு சில பெண்கள் 7 அல்லது 8 வயதில் கூட பூப்பெய்தலாம்.
அந்த நிலையை Precocious Puberty என்கிறோம். இன்றைய உணவுப் பழக்கம், வாழ்க்கைமுறை, இளவயது மன அழுத்தம் எனப் பல விஷயங்களின் காரணமாக பெண் குழந்தைகளின் பூப்பெய்தும் வயதானது குறைந்து விட்டது உண்மைதான். ஆனாலும், 7 வயதுக்கு முன்பாகவே ஒரு பெண் குழந்தைக்கு பருவமடைதலின் அறிகுறிகள் தென்பட்டால், மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது அவசியம்.
இன்னும் சில பெண்களுக்கோ பூப்பெய்தும் வயது வழக்கத்தைவிட தள்ளிப் போகலாம். பெரும்பாலும் விளையாட்டு வீராங்கனைகளுக்கு இந்தப் பிரச்சனை இருப்பதைப் பார்க்கலாம். 14 வயதுக்கு மேலும் பூப்படையாத பட்சத்தில் மருத்துவப் பரிசோதனையும் ஆலோசனையும் அவசியம். பூப்படையாததற்கு வேறு ஏதேனும் உடல்நலக் கோளாறுகள் காரணமா என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். மிக மிக அரிதாகவே இது போன்ற சம்பவங்கள் நிகழ்கின்றன என்பதால் பயப்படத் தேவையில்லை.
‘‘மூளையில் உள்ள ஹைப்போதலாமஸ் பகுதியானது Gonadotropin Releasing Hormone (GnRH) என்கிற ஹார்மோனை விடுவிக்கத் தொடங்கும் போது ஒரு பெண் பருவமடைகிறாள். இந்த ஜிஎன்ஆர்ஹெச் ஹார்மோனானது, எல்.ஹெச் (Luteinizing Hormone (LH) மற்றும் எஃப்.எஸ்.ஹெச் (Follicle Stimulating Hormone (FSH) என மேலும் இரண்டு ஹார்மோன்களை சுரக்கச் சொல்லி, பிட்யூட்டரி சுரப்பிக்கு சிக்னல் அனுப்பும். பருவமடைகிற இந்த நிகழ்வானது பெண்களுக்கு 10 முதல் 14 வயதில் எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம். பூப்படையும் பருவத்து அறிகுறிகள்...
* பருவமடையப் போவதன் அல்லது அடைந்து விட்டதன் முதல் அறிகுறியாக ஒரு பெண்ணுக்கு மார்பக வளர்ச்சி படிப்படியாக அதிகரிக்க ஆரம்பிக்கும்.
* அக்குள், அந்தரங்க உறுப்புகளில் ரோம வளர்ச்சி தென்படும்.
* சில பெண்களுக்கு முகம், நெற்றி மற்றும் முதுகில் பருக்கள் வரலாம்.
* மாதவிடாய் அதாவது, உதிரப் போக்கு வரத் தொடங்கும்.
* முதல் மாதவிலக்கு வந்ததை அடுத்து பெண்களின் உயரமும் கிடுகிடுவென அதிகரிப்பதைப் பார்க்கலாம். 2 முதல் 3 வருடங்களில் அவர்களது உயரத்தில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும்.
மேலே சொன்ன அறிகுறிகள் பருவ வயதில் இருக்கிற எல்லாப் பெண்களுக்கும் பொதுவானவை. அதே நேரம் முதல் மாதவிலக்கும் அதையடுத்த அவர்களது சுழற்சியும் எல்லோருக்கும் ஒன்று போல இருக்காது. இந்த வித்தியாசம் பெண்களின் பூப்பெய்தும் வயது, மாதவிடாயின் போதான ரத்தப் போக்கு, அது நீடிக்கும் நாட்கள் என எல்லாவற்றிலும் இருக்கலாம்.
10 முதல் 14 வயது என்பது பெண்கள் பூப்பெய்தும் வயது என்பது பொதுவான விதி. ஆனாலும், இது ஒவ்வொருவருக்கும் கூடவோ, குறையவோ செய்யலாம். உதாரணத்துக்கு சில பெண்கள் 7 அல்லது 8 வயதில் கூட பூப்பெய்தலாம்.
அந்த நிலையை Precocious Puberty என்கிறோம். இன்றைய உணவுப் பழக்கம், வாழ்க்கைமுறை, இளவயது மன அழுத்தம் எனப் பல விஷயங்களின் காரணமாக பெண் குழந்தைகளின் பூப்பெய்தும் வயதானது குறைந்து விட்டது உண்மைதான். ஆனாலும், 7 வயதுக்கு முன்பாகவே ஒரு பெண் குழந்தைக்கு பருவமடைதலின் அறிகுறிகள் தென்பட்டால், மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது அவசியம்.
இன்னும் சில பெண்களுக்கோ பூப்பெய்தும் வயது வழக்கத்தைவிட தள்ளிப் போகலாம். பெரும்பாலும் விளையாட்டு வீராங்கனைகளுக்கு இந்தப் பிரச்சனை இருப்பதைப் பார்க்கலாம். 14 வயதுக்கு மேலும் பூப்படையாத பட்சத்தில் மருத்துவப் பரிசோதனையும் ஆலோசனையும் அவசியம். பூப்படையாததற்கு வேறு ஏதேனும் உடல்நலக் கோளாறுகள் காரணமா என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். மிக மிக அரிதாகவே இது போன்ற சம்பவங்கள் நிகழ்கின்றன என்பதால் பயப்படத் தேவையில்லை.
கர்ப்பிணிகளுக்கும் போதிய அளவில் தூக்கம் இருந்தால் தான் வயிற்றில் வளரும் குழந்தைக்கும், தாய்க்கும் நல்லது.
கர்ப்பமாக இருக்கும் போது தூங்குவது என்பது மிகவும் கடினமான ஒன்றாக இருக்கும். வயிறானது பெரியதாக மாறும் போது, எந்த பக்கமும் திரும்பி தூங்க முடியாது, மேலும் அடிக்கடி சிறுநீர் வருவது, மனநிலை மாற்றம், பகல் நேரத்தில் குட்டித் தூக்கம் போடுவது, தசைப்பிடிப்புகள் போன்றவையும் ஒருவித காரணங்களாகும்.
ஆனால் கர்ப்பிணிகளுக்கும் போதிய அளவில் தூக்கம் இருந்தால் தான் வயிற்றில் வளரும் குழந்தைக்கும், தாய்க்கும் நல்லது.
பொதுவாக முதல் மூன்று மாதத்தில் அதிகப்படியான சோர்வு இருப்பதால், பகல் நேரத்தில் தூங்க தோன்றும். அப்படி பகலில் தூங்கினால், இரவில் தூக்கத்தை தொலைக்க நேரிடும். ஆகவே பகல் நேரத்தில் தூங்குவதை தவிர்ப்பது மிகவும் நல்லது.
கர்ப்பமாக இருக்கும் போது, தூங்குவதற்கு நல்ல மென்மையான மற்றும் முதுகிற்கு உறுதுணையாக இருக்குமாறு 2 மூன்று தலையணைகளை வாங்கி தூங்குவதற்கு பயன்படுத்த வேண்டும். இதனால் நிம்மதியான தூக்கம் கிடைக்கும்.
மன அழுத்தம் அல்லது மன நிலையில் மாற்றங்களை சந்திக்க நேரிடும். இது முற்றினால் தூக்கமின்மை ஏற்படக்கூடும். ஆகவே மன நிலையில் ஏற்படும் மாற்றங்களுள் ஒன்றான மன அழுத்தத்தை சந்திக்கும் போது, அதனைக் குறைக்கும் வண்ணம் யோகா, நடைப்பயிற்சி போன்றவற்றை மேற்கொண்டால், நிச்சயம் மன அழுத்தத்தில் இருந்து விடுபடலாம். இதனால் நல்ல தூக்கமும் வரும்.
தூங்கும் முன் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான பால் குடித்தால், நல்ல தூக்கம் கிடைக்கும். அதுமட்டுமின்றி கார்போஹைட்ரேட் அதிகம் உள்ள உணவுப் பொருட்களாக பிரட் மற்றும் புரோட்டீன் உள்ள உணவுகளையும் சேர்த்துக் கொண்டால் தலை வலி, வெப்ப உணர்வு, கெட்ட கனவு போன்றவையும் அகலும். நல்ல தூக்கமும் வரும்.
குழந்தையும், தாயும் நன்கு ஆரோக்கியமாக இருப்பதற்கு தண்ணீர் மற்றும் நீர்ம பானங்கள் அவசியம் தான். ஆனால் அத்தகைய பானங்களை பகல் வேளையில் அதிக அளவில் குடிக்க வேண்டும். மாலை வந்தால் அவற்றின் அளவைக் குறைத்தால், இரவில் அடிக்கடி சிறுநீர் வருவதைத் தவிர்க்கலாம். இதனால் இரவில் தூக்கம் தடைபடாது.
கர்ப்பிணிகளுக்கு தசைப்பிடிப்புக்கள் அதிகம் ஏற்படும் வாய்ப்புள்ளது. இதனாலேயே பலர் தூக்கத்தை தொலைக்கின்றனர். ஆகவே பகல் வேளையில் கால்களுக்கு சுடுநீர் பேக் கொண்டு ஒத்தடம் கொடுக்க வேண்டும்.
மேலும் இரவில் படுக்கும் முன், வெதுவெதுப்பான நீரில் குளித்தால், இரவில் நல்ல தூக்கம் வரும்.வெதுவெதுப்பான நீரானது தசைகளை ரிலாக்ஸ் அடையச் செய்து தசைப்பிடிப்புக்கள் ஏற்படாமல் தடுக்கும். எனவே நல்ல தூக்கம் வேண்டுமானால், வெதுவெதுப்பான நீர் குளியலை மேற்கொள்ளுங்கள்.
ஆனால் கர்ப்பிணிகளுக்கும் போதிய அளவில் தூக்கம் இருந்தால் தான் வயிற்றில் வளரும் குழந்தைக்கும், தாய்க்கும் நல்லது.
பொதுவாக முதல் மூன்று மாதத்தில் அதிகப்படியான சோர்வு இருப்பதால், பகல் நேரத்தில் தூங்க தோன்றும். அப்படி பகலில் தூங்கினால், இரவில் தூக்கத்தை தொலைக்க நேரிடும். ஆகவே பகல் நேரத்தில் தூங்குவதை தவிர்ப்பது மிகவும் நல்லது.
கர்ப்பமாக இருக்கும் போது, தூங்குவதற்கு நல்ல மென்மையான மற்றும் முதுகிற்கு உறுதுணையாக இருக்குமாறு 2 மூன்று தலையணைகளை வாங்கி தூங்குவதற்கு பயன்படுத்த வேண்டும். இதனால் நிம்மதியான தூக்கம் கிடைக்கும்.
மன அழுத்தம் அல்லது மன நிலையில் மாற்றங்களை சந்திக்க நேரிடும். இது முற்றினால் தூக்கமின்மை ஏற்படக்கூடும். ஆகவே மன நிலையில் ஏற்படும் மாற்றங்களுள் ஒன்றான மன அழுத்தத்தை சந்திக்கும் போது, அதனைக் குறைக்கும் வண்ணம் யோகா, நடைப்பயிற்சி போன்றவற்றை மேற்கொண்டால், நிச்சயம் மன அழுத்தத்தில் இருந்து விடுபடலாம். இதனால் நல்ல தூக்கமும் வரும்.
தூங்கும் முன் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான பால் குடித்தால், நல்ல தூக்கம் கிடைக்கும். அதுமட்டுமின்றி கார்போஹைட்ரேட் அதிகம் உள்ள உணவுப் பொருட்களாக பிரட் மற்றும் புரோட்டீன் உள்ள உணவுகளையும் சேர்த்துக் கொண்டால் தலை வலி, வெப்ப உணர்வு, கெட்ட கனவு போன்றவையும் அகலும். நல்ல தூக்கமும் வரும்.
குழந்தையும், தாயும் நன்கு ஆரோக்கியமாக இருப்பதற்கு தண்ணீர் மற்றும் நீர்ம பானங்கள் அவசியம் தான். ஆனால் அத்தகைய பானங்களை பகல் வேளையில் அதிக அளவில் குடிக்க வேண்டும். மாலை வந்தால் அவற்றின் அளவைக் குறைத்தால், இரவில் அடிக்கடி சிறுநீர் வருவதைத் தவிர்க்கலாம். இதனால் இரவில் தூக்கம் தடைபடாது.
கர்ப்பிணிகளுக்கு தசைப்பிடிப்புக்கள் அதிகம் ஏற்படும் வாய்ப்புள்ளது. இதனாலேயே பலர் தூக்கத்தை தொலைக்கின்றனர். ஆகவே பகல் வேளையில் கால்களுக்கு சுடுநீர் பேக் கொண்டு ஒத்தடம் கொடுக்க வேண்டும்.
மேலும் இரவில் படுக்கும் முன், வெதுவெதுப்பான நீரில் குளித்தால், இரவில் நல்ல தூக்கம் வரும்.வெதுவெதுப்பான நீரானது தசைகளை ரிலாக்ஸ் அடையச் செய்து தசைப்பிடிப்புக்கள் ஏற்படாமல் தடுக்கும். எனவே நல்ல தூக்கம் வேண்டுமானால், வெதுவெதுப்பான நீர் குளியலை மேற்கொள்ளுங்கள்.
ஆண்களை போலவே பெண்களுக்கும் பாலியல் ரீதியான ஆரோக்கியம் மிகவும் முக்கியமாகும்.
ஆண்களை போலவே பெண்களுக்கும் பாலியல் ரீதியான ஆரோக்கியம் மிகவும் முக்கியமாகும். அதனை கொண்டு தான் உடன் நலத்திற்கு முக்கிய அம்சங்களாக விளங்கும் உணர்ச்சி, உடல் மற்றும் ஹார்மோன் காரணிகளை சமாளிக்க முடியும். பாதுகாப்பான மற்றும் திருப்தியை அளிக்கும் பாலியல் வாழ்க்கை கிடைக்க பாலியல் மற்றும் இனப்பெருக்க நலன் மிகவும் முக்கியமாகும்.
பெண்களுக்கு தங்களின் பாலியல் ரீதியான ஆரோக்கியத்தை பற்றி தெரிவதில்லை. அதனால் எழப்போகும் தொடர்ச்சியான சிக்கல்கள் பற்றியும் தெரிவதில்லை.
ஆரோக்கியம் மற்றும் உடல் நலன் என வரும் போது, பெண்களின் பாலியல் ஆரோக்கியம் தொடர்பாக உதவி நாடிட சங்கடப்படாதீர்கள்; அதுவும் மிகவும் முக்கியமாகும். ஒவ்வொரு பெண்ணும் பாலியல் ரீதியான ஆரோக்கிய தகவல்களை தெரிந்து கொள்வது மிகவும் முக்கியமாகும். ஆரோக்கியமான உடலை பேணிட இது உங்களுக்கு கண்டிப்பாக உதவிடும்.
ஈஸ்ட் தொற்றுக்கள் என்பது பெண்களுக்கு உண்டாகும் பொதுவான ஒன்றே. ஈஸ்ட் தொற்று என்பது பொதுவாக சிறிய எண்ணிக்கைகளில் யோனியில் (பெண் பிறப்புறுப்பில்) வாழ்ந்திடும் ஒரு பூஞ்சையாகும் (ஃபங்கஸ்). இவை சிறிய எண்ணிக்கைகளில் இருந்தாலும் வேகமாக அதிகரிக்கும் பண்பை கொண்டது. அதனால் கேண்டிடா ஆல்பிகன்ஸ் பூஞ்சை நோய் ஏற்படும் அளவிற்கு கூட போய் விடலாம். எரிச்சல், புண் மற்றும் யோனி, யோனிமுகம், ஆசனவாய் சிவத்தல் அல்லது வீக்கமடைதல் போன்ற பிறப்புறுப்பு ஈஸ்ட் தொற்றுக்களே இதற்கான பொதுவான அறிகுறிகளாகும். உடலுறவு வைத்துக் கொள்ளும் போது, இதனால் வலியும் கூட உண்டாகலாம்.
பெண்களின் பாலியல் ஆரோக்கியத்தில் முக்கியமான பிரச்சனை என்னவென்றால், ஈஸ்ட் தோற்று என்பது எந்த பெண்ணிற்கு வேண்டுமானாலும் ஏற்படலாம். அதனால் உங்களுக்கு அந்த பிரச்சனை இருக்கிறதா அல்லது இல்லையா என்பதை உங்கள் மருத்துவரை அணுகி தெரிந்து கொள்ளுங்கள்.
ஈஸ்ட் தொற்று என்பது பாலியல் ரீதியாக பரவும் தொற்று (STI) பாக்டீரியாவால் கூட ஏற்படலாம். ஆனால் உடலுறவு மூலமாக பெண்ணுக்கு ஈஸ்ட் தொற்று ஏற்படுவது மிகவும் அரிதே.. உடலுறவு கொள்ளும் போது ஆணுறைகளை பயன்படுத்தி, HIV பரவாமல் இருக்கவும் வேறு சில உடலுறவு ரீதியான தொற்றுக்கள் பரவாமல் (STI) இருக்கவும் தடுக்கலாம். ஆனாலும் கூட உடலுறவு கொள்ளும் போது, பலரும் எந்த ஒரு பாதுகாப்பையும் உபயோகிப்பதில்லை. ஆனால் உங்களையும், உடலுறவு கொள்ளும் அந்த பெண்ணின் பாலியல் ரீதியான ஆரோக்கியத்தை காத்திடவும், ஆணுறை பயன்படுத்துவதை மறக்காதீர்கள்.
ல பெண்கள் 45 முதல் 55 வயதிலான கால கட்டத்தில் இறுதி மாதவிடாய் நிறுத்தத்தை அடைவார்கள். இறுதி மாதவிடாய் நிறுத்தத்தின் போது மனநிலை மாற்றங்கள், அளவுக்கு அதிகமான உணர்ச்சிகள் மற்றும் உணர்திறன் மிகைப்பு ஆகியவற்றை பெண்கள் அனுபவிப்பார்கள்.
ஹாட் ஃப்ளாஷ், வறட்சியாகும் யோனி, பாலியல் ஈடுபாட்டில் குறைவு மற்றும் இரவு நேர புழுக்கங்கள் போன்ற சில அறிகுறிகளையும் பெறுவார்கள். இறுதி மாதவிடாய் நிறுத்தத்திற்கு மருந்துகள், சுய பராமரிப்பு பயிற்சிகள் என பல சிகிச்சைகள் முறைகள் தேவைப்படும். இவைகளே பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பாலியல் ரீதியான உடல்நல பிரச்சனைகளாகும்.
பெண்களுக்கு தங்களின் பாலியல் ரீதியான ஆரோக்கியத்தை பற்றி தெரிவதில்லை. அதனால் எழப்போகும் தொடர்ச்சியான சிக்கல்கள் பற்றியும் தெரிவதில்லை.
ஆரோக்கியம் மற்றும் உடல் நலன் என வரும் போது, பெண்களின் பாலியல் ஆரோக்கியம் தொடர்பாக உதவி நாடிட சங்கடப்படாதீர்கள்; அதுவும் மிகவும் முக்கியமாகும். ஒவ்வொரு பெண்ணும் பாலியல் ரீதியான ஆரோக்கிய தகவல்களை தெரிந்து கொள்வது மிகவும் முக்கியமாகும். ஆரோக்கியமான உடலை பேணிட இது உங்களுக்கு கண்டிப்பாக உதவிடும்.
ஈஸ்ட் தொற்றுக்கள் என்பது பெண்களுக்கு உண்டாகும் பொதுவான ஒன்றே. ஈஸ்ட் தொற்று என்பது பொதுவாக சிறிய எண்ணிக்கைகளில் யோனியில் (பெண் பிறப்புறுப்பில்) வாழ்ந்திடும் ஒரு பூஞ்சையாகும் (ஃபங்கஸ்). இவை சிறிய எண்ணிக்கைகளில் இருந்தாலும் வேகமாக அதிகரிக்கும் பண்பை கொண்டது. அதனால் கேண்டிடா ஆல்பிகன்ஸ் பூஞ்சை நோய் ஏற்படும் அளவிற்கு கூட போய் விடலாம். எரிச்சல், புண் மற்றும் யோனி, யோனிமுகம், ஆசனவாய் சிவத்தல் அல்லது வீக்கமடைதல் போன்ற பிறப்புறுப்பு ஈஸ்ட் தொற்றுக்களே இதற்கான பொதுவான அறிகுறிகளாகும். உடலுறவு வைத்துக் கொள்ளும் போது, இதனால் வலியும் கூட உண்டாகலாம்.
பெண்களின் பாலியல் ஆரோக்கியத்தில் முக்கியமான பிரச்சனை என்னவென்றால், ஈஸ்ட் தோற்று என்பது எந்த பெண்ணிற்கு வேண்டுமானாலும் ஏற்படலாம். அதனால் உங்களுக்கு அந்த பிரச்சனை இருக்கிறதா அல்லது இல்லையா என்பதை உங்கள் மருத்துவரை அணுகி தெரிந்து கொள்ளுங்கள்.
ஈஸ்ட் தொற்று என்பது பாலியல் ரீதியாக பரவும் தொற்று (STI) பாக்டீரியாவால் கூட ஏற்படலாம். ஆனால் உடலுறவு மூலமாக பெண்ணுக்கு ஈஸ்ட் தொற்று ஏற்படுவது மிகவும் அரிதே.. உடலுறவு கொள்ளும் போது ஆணுறைகளை பயன்படுத்தி, HIV பரவாமல் இருக்கவும் வேறு சில உடலுறவு ரீதியான தொற்றுக்கள் பரவாமல் (STI) இருக்கவும் தடுக்கலாம். ஆனாலும் கூட உடலுறவு கொள்ளும் போது, பலரும் எந்த ஒரு பாதுகாப்பையும் உபயோகிப்பதில்லை. ஆனால் உங்களையும், உடலுறவு கொள்ளும் அந்த பெண்ணின் பாலியல் ரீதியான ஆரோக்கியத்தை காத்திடவும், ஆணுறை பயன்படுத்துவதை மறக்காதீர்கள்.
ல பெண்கள் 45 முதல் 55 வயதிலான கால கட்டத்தில் இறுதி மாதவிடாய் நிறுத்தத்தை அடைவார்கள். இறுதி மாதவிடாய் நிறுத்தத்தின் போது மனநிலை மாற்றங்கள், அளவுக்கு அதிகமான உணர்ச்சிகள் மற்றும் உணர்திறன் மிகைப்பு ஆகியவற்றை பெண்கள் அனுபவிப்பார்கள்.
ஹாட் ஃப்ளாஷ், வறட்சியாகும் யோனி, பாலியல் ஈடுபாட்டில் குறைவு மற்றும் இரவு நேர புழுக்கங்கள் போன்ற சில அறிகுறிகளையும் பெறுவார்கள். இறுதி மாதவிடாய் நிறுத்தத்திற்கு மருந்துகள், சுய பராமரிப்பு பயிற்சிகள் என பல சிகிச்சைகள் முறைகள் தேவைப்படும். இவைகளே பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பாலியல் ரீதியான உடல்நல பிரச்சனைகளாகும்.
பல காரணங்களினால் உடலளவில் பிரச்சனைகள் இல்லாத தம்பதிகளுக்கும் கூட கருத்தரிப்பதில் பிரச்சனைகள் உண்டாகலாம்.
திருமணமான தம்பதிகளில் நூறில் இருபது பேருக்குக் குழந்தை பிறப்பதில் பிரச்சனை ஏற்படுகிறது. இதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். இவர்களில் 35 – 40% வரைதான் பெண்கள் காரணமாகிறார்கள். பத்து வருடங்களுக்கு முன் 20-25% வரை தான் ஆண்கள் காரணமாக இருந்தார்கள்.
ஆனால் இன்று 40% வரைக்கும் குழந்தையில்லா பிரச்சனைக்கு ஆண்கள்தான் காரணமாக இருக்கின்றனர். 15-20% வரை பிரச்சனைக்குக் காரணம் யாரென்றே தெரியாமல் போகலாம். இந்த சந்தர்ப்பத்தில் தம்பதிகள் இருவருமே நார்மலாக இருந்தாலும் அவர்களுக்கு எந்தக் காரணத்தினாலோ குழந்தை பிறக்காமலேயே போகும்.
தம்பதிகளும் தயக்கப்படாமல் தங்கள் பிரச்சனைகளை மனம் விட்டு மருத்துவரிடம் சொல்ல வேண்டும். அதிலும் அவர்கள் கொடுக்கும் தகவல்கள் உண்மையாக இருக்கவேண்டியது அவசியம்.
சிலருக்கு அந்த உறவு பற்றிய போதிய அளவு விஷயம் தெரியாமல் இருக்கலாம். முட்டை வெளிப்படும் OVULATION PERIOD தான் உறவுக்கு உகந்த சமயம். அந்தச் சமயத்தில் உறவு கொண்டால்தான் கருதரிப்பு ஏற்படும். அந்த தேதிகளை தவற விடும்போது சில தம்பதிகளுக்குக் கருதரிக்காமல் போகலாம்.
கணவனும் மனைவியும் வேலை பார்க்கும் குடும்பங்களிலும், இருவரில் யாரேனும் அடிக்கடி வெளியூருக்கு டூர் போகும் குடும்பங்களிலும் இவ்வாறு ஆகலாம். சிலருக்கு அல்லது தம்பதியர் இருவருக்குமே நடந்தது இரண்டாம் திருமணமாக இருக்கலாம். அவர்களில் கணவர் ஏற்கனவே குழந்தை பெற்றவராக இருந்தாலும் முன்பிருந்த உடல்நிலை போல அவருக்கு இப்போது இல்லாமல் போகலாம்.
அதுவும்கூட கருதரிக்காமல் போகக் காரணமாகும் என்பதால், இந்தத் தகவலையும் மறைக்காமல் மருத்துவரிடம் சொல்லிவிட வேண்டும். சில நேரங்களில் குழந்தை இல்லையா என்ற சமூகத்தின் கேள்வியை கூடத் தம்பதிகள் மனதில் ஒருவித பாதிப்பு ஏற்படுத்தி, கருத்தரிப்பு உண்டாவதில் பிரச்சனைகள் ஏற்படுத்தலாம்.
சிலர் அந்த உறவு முடிந்தவுடன் சுத்தமாக இருக்கிறேன் பேர்வழியே என்று, தங்கள் அந்தரங்க பாகங்களை தண்ணீராலோ வேறு கெமிக்கல் திரவத்தாலோ சுத்தப்படுத்தி வரலாம். இப்படி செய்யும்போது விந்தணு அழிந்துபோகும் வாய்ப்புள்ளது. இதனாலும் கருத்தரிப்பு தள்ளிப் போகலாம்.
இதுபோன்ற பல காரணங்களினால் உடலளவில் பிரச்சனைகள் இல்லாத தம்பதிகளுக்கும் கூட கருத்தரிப்பதில் பிரச்சனைகள் உண்டாகலாம். மருத்துவரிடம் இது பற்றி ஒளிவு மறைவில்லாமல் பேசி பிரச்சனைக்கு உடனடித் தீர்வு காணலாம்.
ஆனால் இன்று 40% வரைக்கும் குழந்தையில்லா பிரச்சனைக்கு ஆண்கள்தான் காரணமாக இருக்கின்றனர். 15-20% வரை பிரச்சனைக்குக் காரணம் யாரென்றே தெரியாமல் போகலாம். இந்த சந்தர்ப்பத்தில் தம்பதிகள் இருவருமே நார்மலாக இருந்தாலும் அவர்களுக்கு எந்தக் காரணத்தினாலோ குழந்தை பிறக்காமலேயே போகும்.
தம்பதிகளும் தயக்கப்படாமல் தங்கள் பிரச்சனைகளை மனம் விட்டு மருத்துவரிடம் சொல்ல வேண்டும். அதிலும் அவர்கள் கொடுக்கும் தகவல்கள் உண்மையாக இருக்கவேண்டியது அவசியம்.
சிலருக்கு அந்த உறவு பற்றிய போதிய அளவு விஷயம் தெரியாமல் இருக்கலாம். முட்டை வெளிப்படும் OVULATION PERIOD தான் உறவுக்கு உகந்த சமயம். அந்தச் சமயத்தில் உறவு கொண்டால்தான் கருதரிப்பு ஏற்படும். அந்த தேதிகளை தவற விடும்போது சில தம்பதிகளுக்குக் கருதரிக்காமல் போகலாம்.
கணவனும் மனைவியும் வேலை பார்க்கும் குடும்பங்களிலும், இருவரில் யாரேனும் அடிக்கடி வெளியூருக்கு டூர் போகும் குடும்பங்களிலும் இவ்வாறு ஆகலாம். சிலருக்கு அல்லது தம்பதியர் இருவருக்குமே நடந்தது இரண்டாம் திருமணமாக இருக்கலாம். அவர்களில் கணவர் ஏற்கனவே குழந்தை பெற்றவராக இருந்தாலும் முன்பிருந்த உடல்நிலை போல அவருக்கு இப்போது இல்லாமல் போகலாம்.
அதுவும்கூட கருதரிக்காமல் போகக் காரணமாகும் என்பதால், இந்தத் தகவலையும் மறைக்காமல் மருத்துவரிடம் சொல்லிவிட வேண்டும். சில நேரங்களில் குழந்தை இல்லையா என்ற சமூகத்தின் கேள்வியை கூடத் தம்பதிகள் மனதில் ஒருவித பாதிப்பு ஏற்படுத்தி, கருத்தரிப்பு உண்டாவதில் பிரச்சனைகள் ஏற்படுத்தலாம்.
சிலர் அந்த உறவு முடிந்தவுடன் சுத்தமாக இருக்கிறேன் பேர்வழியே என்று, தங்கள் அந்தரங்க பாகங்களை தண்ணீராலோ வேறு கெமிக்கல் திரவத்தாலோ சுத்தப்படுத்தி வரலாம். இப்படி செய்யும்போது விந்தணு அழிந்துபோகும் வாய்ப்புள்ளது. இதனாலும் கருத்தரிப்பு தள்ளிப் போகலாம்.
இதுபோன்ற பல காரணங்களினால் உடலளவில் பிரச்சனைகள் இல்லாத தம்பதிகளுக்கும் கூட கருத்தரிப்பதில் பிரச்சனைகள் உண்டாகலாம். மருத்துவரிடம் இது பற்றி ஒளிவு மறைவில்லாமல் பேசி பிரச்சனைக்கு உடனடித் தீர்வு காணலாம்.
சில தாய்க்கு தாய்ப்பால் இல்லை அதனால் கொடுக்க முடியவில்லை என்பார்கள்.
சில தாய்க்கு தாய்ப்பால் இல்லை அதனால் கொடுக்க முடியவில்லை என்பார்கள். இதற்கு சரியான மருத்துவரிடம் சரியான ஆலோசனை பெற்று, தாய்ப்பால் புகட்டினால் கண்டிப்பாக தாய்ப்பால் ஊறும்.
தாய்ப்பால் போதுமானதாக இல்லை என்றால் மருத்துவர்கள் அவ்வளவு சீக்கிரம் ஒரு பெண்ணுக்கு தாய்ப்பால் ஊற மருந்துகள் பரிந்துரைப்பதில்லை.
உணவின் மூலமே இயற்கையாக தாய்ப்பால் ஊறுவதே சரி. உண்மையில் தேவைப்பட்டால், நம் உணவையே மையமாகக் கொண்ட சித்த ஆயுர்வேத மருந்துகளை பரிந்துரைப்பார்கள்.
சரியான ஊட்டசத்துள்ள உணவு பொருள்களை எடுத்து கொண்டால் தாய்ப்பால் ஊறும்.
குழந்தை பிறந்து மூன்று மாதங்கள் வரை தாய்க்கு அலுவலகத்திலிருந்து கட்டாய ஓய்வு தேவை. தவிர இந்த மூன்று மாத கால அவகாசம் குழந்தைக்கு தாய்ப்பால் முழுமையாக கொடுக்கவும் பயன்படுகிறது. அதன் பின் தாய் ஒருவாரம், பத்து நாளில் வேலைக்குப் போகவேண்டும் என்றால், தாய்ப்பாலை முன்கூட்டியே எடுத்து வைத்து விட்டால் நான்கு மணி நேரம் வரை அந்த பாலை குழந்தைக்கு கொடுக்கலாம். குளிர்சாதன பெட்டியில் பத்திரமாக வைத்தால் 7 முதல் 10 நாள்வரை தரலாம்.
தாய்ப்பாலை குளிர்சாதனபெட்டியிலிருந்து வெளியில் எடுத்துவைத்து, அது அறையின் வெப்ப நிலைக்கு சரியாக வந்தவுடன் தேக்கரண்டி அல்லது பாலாடையில், குழந்தைக்குப் புகட்டலாம். கண்டிப்பாக பாட்டில் பழக்கப்படுத்தாதீர்கள். அப்படி பாட்டிலில் கொடுத்தால் காதுவலி, அல்லது டயரியா மற்றும் வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புக்கள் அதிகம்.
தாய்ப்பால் போதுமானதாக இல்லை என்றால் மருத்துவர்கள் அவ்வளவு சீக்கிரம் ஒரு பெண்ணுக்கு தாய்ப்பால் ஊற மருந்துகள் பரிந்துரைப்பதில்லை.
உணவின் மூலமே இயற்கையாக தாய்ப்பால் ஊறுவதே சரி. உண்மையில் தேவைப்பட்டால், நம் உணவையே மையமாகக் கொண்ட சித்த ஆயுர்வேத மருந்துகளை பரிந்துரைப்பார்கள்.
சரியான ஊட்டசத்துள்ள உணவு பொருள்களை எடுத்து கொண்டால் தாய்ப்பால் ஊறும்.
குழந்தை பிறந்து மூன்று மாதங்கள் வரை தாய்க்கு அலுவலகத்திலிருந்து கட்டாய ஓய்வு தேவை. தவிர இந்த மூன்று மாத கால அவகாசம் குழந்தைக்கு தாய்ப்பால் முழுமையாக கொடுக்கவும் பயன்படுகிறது. அதன் பின் தாய் ஒருவாரம், பத்து நாளில் வேலைக்குப் போகவேண்டும் என்றால், தாய்ப்பாலை முன்கூட்டியே எடுத்து வைத்து விட்டால் நான்கு மணி நேரம் வரை அந்த பாலை குழந்தைக்கு கொடுக்கலாம். குளிர்சாதன பெட்டியில் பத்திரமாக வைத்தால் 7 முதல் 10 நாள்வரை தரலாம்.
தாய்ப்பாலை குளிர்சாதனபெட்டியிலிருந்து வெளியில் எடுத்துவைத்து, அது அறையின் வெப்ப நிலைக்கு சரியாக வந்தவுடன் தேக்கரண்டி அல்லது பாலாடையில், குழந்தைக்குப் புகட்டலாம். கண்டிப்பாக பாட்டில் பழக்கப்படுத்தாதீர்கள். அப்படி பாட்டிலில் கொடுத்தால் காதுவலி, அல்லது டயரியா மற்றும் வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புக்கள் அதிகம்.
பச்சைக் காய்கறிகள், கீரைகள், பழங்கள் அதிகம் சேர்க்க வேண்டும். இப்படி செய்தால் ரத்த சோகையை விரட்டலாம்.
நம் நாட்டு மக்களை மிக அதிகமாக தாக்கும் நோய் ரத்த சோகை நோய் தான். இது மொத்த பெண்கள் மக்கள் தொகையில் 50 சதவீத பேரும், குழந்தைகள் எண்ணிக்கையில் 75 சதவீதம் பேரும் இந்த நோயால் பாதிப்படைந்துள்ளார்கள்.
ரத்தச் சோகைக்கு முக்கிய காரணங்களாக கூறப்படுவது, அதிகமான உடலுழைப்பு, உணவில் உப்பு, புளி, காரம் அதிகமாக பயன்படுத்துவது, மது அருந்துவது, பகல் தூக்கம், சூடு மிகுந்த உணவு, அதிக அளவு மருந்துகள் சாப்பிடுவது போன்றவை தான்.
இப்படிப்பட்ட உணவு பழக்கங்களால், உடலில் பித்தம் சீற்றமடைந்து ரத்தம் பாதிக்கப்படும். இதனால் ரத்தத்தின் அளவு குறைந்தும், அதன் தன்மை மாறுவதால் ரத்த சோகை உருவாகும். ரத்தம் நமது உடலுக்கும் உயிருக்கும் முக்கியமான ஆதாரம். ஆதலால் ரத்தம் பாதிக்கப்பட்டால் உடல் பலவீனமாகி, எந்த வேலையும் செய்ய முடியாமல் சோர்ந்து காணப்படுவார்கள்.
இந்த வியாதி, சிறு வயதினருக்கு வரும் போது அவர்கள் மற்ற குழந்தைகள் போல விளையாட முடியாது. சிறிது நேரம் விளையாடினால் கூட சோர்ந்து விடுவார்கள். சிறுவயதிலேயே கால்வலி, தலைவலி, பசியின்மை, காய்ச்சல், எப்போதும் தூங்கிக்கொண்டே இருப்பது போன்ற அறிகுறிகளை காணலாம்.
பொதுவாக சிறுவர்கள் எப்போதும் தூங்குதல், சுறுசுறுப்பின்மை, மூச்சு வாங்குதல், இதய படபடப்பு போன்ற பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டால் அவர்களுக்கு ரத்த சோகை பாதிப்பு இருக்கலாம். எனவே முறையாக பரிசோதனை செய்து சிகிச்சை அளிப்பது அவசியம்.
முக்கியமாக அவர்களின் உணவுப் பழக்கங்களை மாற்ற வேண்டும். புளிப்பு, காரம் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். பச்சைக் காய்கறிகள், கீரைகள், பழங்கள் அதிகம் சேர்க்க வேண்டும். இப்படி செய்தால் ரத்த சோகையை விரட்டலாம்.
ரத்தச் சோகைக்கு முக்கிய காரணங்களாக கூறப்படுவது, அதிகமான உடலுழைப்பு, உணவில் உப்பு, புளி, காரம் அதிகமாக பயன்படுத்துவது, மது அருந்துவது, பகல் தூக்கம், சூடு மிகுந்த உணவு, அதிக அளவு மருந்துகள் சாப்பிடுவது போன்றவை தான்.
இப்படிப்பட்ட உணவு பழக்கங்களால், உடலில் பித்தம் சீற்றமடைந்து ரத்தம் பாதிக்கப்படும். இதனால் ரத்தத்தின் அளவு குறைந்தும், அதன் தன்மை மாறுவதால் ரத்த சோகை உருவாகும். ரத்தம் நமது உடலுக்கும் உயிருக்கும் முக்கியமான ஆதாரம். ஆதலால் ரத்தம் பாதிக்கப்பட்டால் உடல் பலவீனமாகி, எந்த வேலையும் செய்ய முடியாமல் சோர்ந்து காணப்படுவார்கள்.
இந்த வியாதி, சிறு வயதினருக்கு வரும் போது அவர்கள் மற்ற குழந்தைகள் போல விளையாட முடியாது. சிறிது நேரம் விளையாடினால் கூட சோர்ந்து விடுவார்கள். சிறுவயதிலேயே கால்வலி, தலைவலி, பசியின்மை, காய்ச்சல், எப்போதும் தூங்கிக்கொண்டே இருப்பது போன்ற அறிகுறிகளை காணலாம்.
பொதுவாக சிறுவர்கள் எப்போதும் தூங்குதல், சுறுசுறுப்பின்மை, மூச்சு வாங்குதல், இதய படபடப்பு போன்ற பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டால் அவர்களுக்கு ரத்த சோகை பாதிப்பு இருக்கலாம். எனவே முறையாக பரிசோதனை செய்து சிகிச்சை அளிப்பது அவசியம்.
முக்கியமாக அவர்களின் உணவுப் பழக்கங்களை மாற்ற வேண்டும். புளிப்பு, காரம் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். பச்சைக் காய்கறிகள், கீரைகள், பழங்கள் அதிகம் சேர்க்க வேண்டும். இப்படி செய்தால் ரத்த சோகையை விரட்டலாம்.






