என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
அழகுக் குறிப்புகள்
X
புற ஊதாக் கதிர்களில் இருந்து சருமத்தைப் பாதுகாக்கும் மாய்ஸ்சுரைசர்
Byமாலை மலர்22 March 2022 8:20 AM GMT (Updated: 22 March 2022 8:20 AM GMT)
குங்குமப்பூ, வெயிலால் ஏற்படும் சிறு சிறு கட்டிகளை குணமாக்கும், சரும சுருக்கங்களை நீக்கும். மேலும் புற ஊதாக் கதிர்களில் இருந்து சருமத்தைப் பாதுகாக்கும்.
தேவையான பொருட்கள்
குங்குமப்பூ - 1 தேக்கரண்டி
பன்னீரில் ஊறவைத்த பாதாம் - 4
கற்றாழை ஜெல் - 2 தேக்கரண்டி
கிளிசரின் - 1 தேக்கரண்டி
வைட்டமின் ஈ எண்ணெய் - 1 தேக்கரண்டி
செய்முறை:
ஊறவைத்த பாதாமை தோல் நீக்கி, சிறிது பன்னீர் சேர்த்து அரைத்து வடிகட்டி பால் எடுத்துக் கொள்ளவும். ஒரு சிறிய பாத்திரத்தில் கற்றாழை ஜெல், குங்குமப்பூ, வைட்டமின் ஈ எண்ணெய் மற்றும் கிளிசரின் சேர்த்துக் கலந்து ஒரு சிறிய கண்ணாடி குமிழில் வைக்கவும்.
இந்த மாய்ஸ்சுரைசரை தினமும் போட்டு வந்தால் சருமத்தில் ஏற்படும் அனைத்து பிரச்சனைகளும் படிப்படியாக தீரும்.
குங்குமப்பூ, வெயிலால் ஏற்படும் சிறு சிறு கட்டிகளை குணமாக்கும், சரும சுருக்கங்களை நீக்கும். மேலும் புற ஊதாக் கதிர்களில் இருந்து சருமத்தைப் பாதுகாக்கும். கிளிசரின் மற்றும் வைட்டமின் ஈ எண்ணெய் சருமத்தை நீரேற்றத்துடன் வைத்திருக்க முக்கியப் பங்காற்றும்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X