என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
மாலை நேர ஸ்நாக்ஸ் ரைஸ் வெஜ் பால்ஸ்
Byமாலை மலர்30 Nov 2016 8:52 AM GMT (Updated: 30 Nov 2016 8:52 AM GMT)
மதியம் செய்த சாதம் மீந்து விட்டால் அதை வைத்து மாலையில் சூப்பரான ரைஸ் வெஜ் பால்ஸ் செய்து சாப்பிடலாம். அதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
வடித்த சாதம் - 2 கப்
கோஸ், கேரட், பீன்ஸ் - ஒரு கப்,
பெரிய வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கவும்),
கார்ன் ஃப்ளார், கடலை மாவு, பொட்டுக்கடலை மாவு - தலா ஒரு டேபிள்ஸ்பூன்,
பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு அரைத்த விழுது - 2 டீஸ்பூன்,
எலுமிச்சைச் சாறு - ஒரு டேபிள்ஸ்பூன்,
கொத்தமல்லி - சிறிதளவு,
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை :
* வடித்த சாதத்தை மிக்சியில் போட்டு ஒரு சுற்று சுற்றி வைக்கவும்.
* வெங்காயம், கொத்தமல்லி, கோஸ், பீன்ஸ், கேரட்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* ஒரு பாத்திரத்தில் எண்ணெய் நீங்கலாக மற்ற அனைத்துப் பொருட்களையும் ஒன்று சேர்த்துப் நன்றாக பிசிறி, சிறு உருண்டைகளாக பிடித்து வைக்கவும்.
* கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் பிடித்து வைத்த உருண்டைகளை போட்டு பொரித்தெடுக்கவும்.
* சூப்பரான மாலை நேர ஸ்நாக்ஸ் ரைஸ் வெஜ் பால்ஸ் ரெடி.
* தக்காளி சாஸுடன் பரிமாறவும்.
* மதியம் செய்த சாதம் மீந்து விட்டால் மாலையில் இவ்வாறு ஸ்நாக்ஸ் செய்து சாப்பிடலாம்.
* விருப்பப்பட்டால் சீஸ் சேர்த்து கொள்ளலாம்.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
வடித்த சாதம் - 2 கப்
கோஸ், கேரட், பீன்ஸ் - ஒரு கப்,
பெரிய வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கவும்),
கார்ன் ஃப்ளார், கடலை மாவு, பொட்டுக்கடலை மாவு - தலா ஒரு டேபிள்ஸ்பூன்,
பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு அரைத்த விழுது - 2 டீஸ்பூன்,
எலுமிச்சைச் சாறு - ஒரு டேபிள்ஸ்பூன்,
கொத்தமல்லி - சிறிதளவு,
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை :
* வடித்த சாதத்தை மிக்சியில் போட்டு ஒரு சுற்று சுற்றி வைக்கவும்.
* வெங்காயம், கொத்தமல்லி, கோஸ், பீன்ஸ், கேரட்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* ஒரு பாத்திரத்தில் எண்ணெய் நீங்கலாக மற்ற அனைத்துப் பொருட்களையும் ஒன்று சேர்த்துப் நன்றாக பிசிறி, சிறு உருண்டைகளாக பிடித்து வைக்கவும்.
* கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் பிடித்து வைத்த உருண்டைகளை போட்டு பொரித்தெடுக்கவும்.
* சூப்பரான மாலை நேர ஸ்நாக்ஸ் ரைஸ் வெஜ் பால்ஸ் ரெடி.
* தக்காளி சாஸுடன் பரிமாறவும்.
* மதியம் செய்த சாதம் மீந்து விட்டால் மாலையில் இவ்வாறு ஸ்நாக்ஸ் செய்து சாப்பிடலாம்.
* விருப்பப்பட்டால் சீஸ் சேர்த்து கொள்ளலாம்.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X