என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
சூப்பரான ஸ்நாக்ஸ் தினையரிசி சோமாசி
Byமாலை மலர்11 Oct 2016 2:15 AM GMT (Updated: 11 Oct 2016 2:15 AM GMT)
இனிப்பு விரும்பி சாப்பிடுபவர்களுக்கான தினையரிசி சோமாசியை எப்படி செய்வது என்று கீழே பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
தினையரிசி- 200 கிராம்,
மைதாமாவு - 200 கிராம,
நெய் - 2 டேபிள் ஸ்பூன்,
உப்பு - 1 சிட்டிகை
பூரணத்திற்கு :
நாட்டுச்சர்க்கரை - ½ கப்,
கசகசா -1 ஸ்பூன்,
உலர் திராட்சை, முந்திரி, ஏலக்காய்த்தூள், கொப்பரைத்துருவல் - 1 டேபிள் ஸ்பூன்.
சிறிதளவு பச்சை கற்பூரம்.
செய்முறை :
* திணையரிசியை வறுத்து அதை மிக்சியில் போட்டு அரைத்து பொடியாக்கிக் கொள்ள வேண்டும்.
* பின் அதனுடன் நாட்டுச்சர்க்கரையை கலந்து சிறிதளவு ஏலக்காய் பொடியை தூவி பிசைந்துகொள்ளவேண்டும்.
* முந்திரி, திராட்சையை தனியாக நெய்யில் வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
* பின் அதை திணையரிசி நாட்டுச்சர்க்கரை கலவையில் சேர்த்து பிசைந்து அதனுடன் கொப்பரைத்துருவலையும் சேர்த்துக்கொண்டால் பூரணம் ரெடி.
* மைதாமாவில் சிறிதளவு உப்பு, கசகசா, நெய் சேர்த்து தண்ணீர் ஊற்றி கெட்டி பதத்திற்கு பிசைந்துகொண்டு, அதை சிறிய உருண்டைகளாக்கி பின் அதை தட்டையாக ஒரு அப்பளம் போல் தட்டி அதன் நடுவே செய்துவைத்திருக்கும் பூரணத்தை கொஞ்சம்போல வைத்து ஓரங்களை மடித்து மூடிவிடவேண்டும்.
* கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் செய்து வைத்துள்ள சோமாசிகளை காய்ந்த எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால் திணையரிசி சோமாசி தயார்.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
தினையரிசி- 200 கிராம்,
மைதாமாவு - 200 கிராம,
நெய் - 2 டேபிள் ஸ்பூன்,
உப்பு - 1 சிட்டிகை
பூரணத்திற்கு :
நாட்டுச்சர்க்கரை - ½ கப்,
கசகசா -1 ஸ்பூன்,
உலர் திராட்சை, முந்திரி, ஏலக்காய்த்தூள், கொப்பரைத்துருவல் - 1 டேபிள் ஸ்பூன்.
சிறிதளவு பச்சை கற்பூரம்.
செய்முறை :
* திணையரிசியை வறுத்து அதை மிக்சியில் போட்டு அரைத்து பொடியாக்கிக் கொள்ள வேண்டும்.
* பின் அதனுடன் நாட்டுச்சர்க்கரையை கலந்து சிறிதளவு ஏலக்காய் பொடியை தூவி பிசைந்துகொள்ளவேண்டும்.
* முந்திரி, திராட்சையை தனியாக நெய்யில் வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
* பின் அதை திணையரிசி நாட்டுச்சர்க்கரை கலவையில் சேர்த்து பிசைந்து அதனுடன் கொப்பரைத்துருவலையும் சேர்த்துக்கொண்டால் பூரணம் ரெடி.
* மைதாமாவில் சிறிதளவு உப்பு, கசகசா, நெய் சேர்த்து தண்ணீர் ஊற்றி கெட்டி பதத்திற்கு பிசைந்துகொண்டு, அதை சிறிய உருண்டைகளாக்கி பின் அதை தட்டையாக ஒரு அப்பளம் போல் தட்டி அதன் நடுவே செய்துவைத்திருக்கும் பூரணத்தை கொஞ்சம்போல வைத்து ஓரங்களை மடித்து மூடிவிடவேண்டும்.
* கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் செய்து வைத்துள்ள சோமாசிகளை காய்ந்த எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால் திணையரிசி சோமாசி தயார்.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X