என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
நவராத்திரி ஸ்பெஷல் ஜவ்வரிசி வடை
Byமாலை மலர்7 Oct 2016 2:17 AM GMT (Updated: 7 Oct 2016 2:18 AM GMT)
நவராத்திரிக்கு கொலு பார்க்க வருபவர்களுக்கு ஜவ்வரிசி வடை செய்து கொடுத்து அசத்தலாம்.
தேவையான பொருட்கள் :
ஜவ்வரிசி - 1 கப்
உருளைக்கிழங்கு 3 நடுத்தர அளவு
பொடித்த வேர்கடலை 1/2 கப்
பச்சை மிளகாய் - 2
வெங்காயம் - 2
உப்பு - தேவைக்கு
சீரகம் - 1/2 டீஸ்பூன்
கொத்தமல்லி - தேவையான அளவு
எலுமிச்சை சாறு - 1 தேக்கரண்டி
எண்ணெய் - பொரிக்க
செய்முறை :
* வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* ஜவ்வரிசியை 3 மணி நேரம் ஊற வைக்கவும்.
* உருளைக்கிழங்கை வேகவைத்து மசித்து கொள்ளவும்.
* ஒரு பாத்திரத்தில் ஊறவைத்த ஜவ்வரிசி, மசித்த உருளைக்கிழங்கு, பொடித்த வேர்க்கடலை, நறுக்கிய வெங்காயம், ப.மிளகாய், உப்பு, கொத்தமல்லி, சீரகம், எலுமிச்சை சாறு அனைத்தையும் போட்டு நன்றாக கலந்து கொள்ளவும்.
* கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் மாவை வடைகளாக தட்டி எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.
* சுவையான ஜவ்வரிசி வடை ரெடி.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
ஜவ்வரிசி - 1 கப்
உருளைக்கிழங்கு 3 நடுத்தர அளவு
பொடித்த வேர்கடலை 1/2 கப்
பச்சை மிளகாய் - 2
வெங்காயம் - 2
உப்பு - தேவைக்கு
சீரகம் - 1/2 டீஸ்பூன்
கொத்தமல்லி - தேவையான அளவு
எலுமிச்சை சாறு - 1 தேக்கரண்டி
எண்ணெய் - பொரிக்க
செய்முறை :
* வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* ஜவ்வரிசியை 3 மணி நேரம் ஊற வைக்கவும்.
* உருளைக்கிழங்கை வேகவைத்து மசித்து கொள்ளவும்.
* ஒரு பாத்திரத்தில் ஊறவைத்த ஜவ்வரிசி, மசித்த உருளைக்கிழங்கு, பொடித்த வேர்க்கடலை, நறுக்கிய வெங்காயம், ப.மிளகாய், உப்பு, கொத்தமல்லி, சீரகம், எலுமிச்சை சாறு அனைத்தையும் போட்டு நன்றாக கலந்து கொள்ளவும்.
* கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் மாவை வடைகளாக தட்டி எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.
* சுவையான ஜவ்வரிசி வடை ரெடி.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X