என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
வாழையிலை மசாலா மீன்
Byமாலை மலர்30 Aug 2016 2:47 AM GMT (Updated: 30 Aug 2016 2:48 AM GMT)
கேரள உணவான வாழையிலை மசாலா மீனை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
வஞ்சீரம் (அ) வவ்வால் மீன் - 2 துண்டுகள்
வெங்காயம் - ஒன்று
தக்காளி - ஒன்று
இஞ்சி, பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
மிளகாய்த்தூள் - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
புளி - கொட்டைப்பாக்கு அளவு
தேங்காய் எண்ணெய் - தேவையான அளவு
வாழை இலை - 2 துண்டுகள்
செய்முறை:
* மீனை உப்பு, மிளகாய் தூள் சேர்த்து 30 மணி நேரம் ஊறவைத்த பின் வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
* வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* புளியை சிறிது தண்ணீர் சேர்த்து கரைத்து கொள்ளவும்.
* வாணலில் தேங்காய் எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
* வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கி, தக்காளி சேர்த்து குழைய வதக்கவும்.
* அடுத்து அதில் மிளகாய்த்தூள் சேர்த்து பிரட்டி விட்டு, கரைத்த புளியை ஊற்றி கெட்டியானதும் இறக்கவும்.
* வாழையிலையின் அடிப்பாகத்தை அனலில் காண்பித்து எடுத்து உள்பக்கமாக எண்ணெய் தடவி மசாலாவை அதில் வைக்கவும்.
* அடுத்து அதன் மேல் வறுத்த மீனை வைத்து மீண்டும் மசாலாவை மேலே வைத்து இலையை நன்றாக மூடி கட்டவும்.
* தோசை கல்லை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் மீன் வைத்து கட்டிய வாழையிலையை வைத்து மிதமான சூட்டில் வேக வைத்து வாழையிலை சுருங்க வெந்ததும் எடுக்கவும்.
* சுவையான வாழையிலை மசாலா மீன் தயார்.
* கேரள உணவான இதை அங்கு பொதியல் மீன் என்று சொல்லுவார்கள்.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
வஞ்சீரம் (அ) வவ்வால் மீன் - 2 துண்டுகள்
வெங்காயம் - ஒன்று
தக்காளி - ஒன்று
இஞ்சி, பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
மிளகாய்த்தூள் - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
புளி - கொட்டைப்பாக்கு அளவு
தேங்காய் எண்ணெய் - தேவையான அளவு
வாழை இலை - 2 துண்டுகள்
செய்முறை:
* மீனை உப்பு, மிளகாய் தூள் சேர்த்து 30 மணி நேரம் ஊறவைத்த பின் வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
* வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* புளியை சிறிது தண்ணீர் சேர்த்து கரைத்து கொள்ளவும்.
* வாணலில் தேங்காய் எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
* வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கி, தக்காளி சேர்த்து குழைய வதக்கவும்.
* அடுத்து அதில் மிளகாய்த்தூள் சேர்த்து பிரட்டி விட்டு, கரைத்த புளியை ஊற்றி கெட்டியானதும் இறக்கவும்.
* வாழையிலையின் அடிப்பாகத்தை அனலில் காண்பித்து எடுத்து உள்பக்கமாக எண்ணெய் தடவி மசாலாவை அதில் வைக்கவும்.
* அடுத்து அதன் மேல் வறுத்த மீனை வைத்து மீண்டும் மசாலாவை மேலே வைத்து இலையை நன்றாக மூடி கட்டவும்.
* தோசை கல்லை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் மீன் வைத்து கட்டிய வாழையிலையை வைத்து மிதமான சூட்டில் வேக வைத்து வாழையிலை சுருங்க வெந்ததும் எடுக்கவும்.
* சுவையான வாழையிலை மசாலா மீன் தயார்.
* கேரள உணவான இதை அங்கு பொதியல் மீன் என்று சொல்லுவார்கள்.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X