என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல்: முறுக்கு
Byமாலை மலர்24 Aug 2016 5:50 AM GMT (Updated: 24 Aug 2016 5:50 AM GMT)
இந்த கிருஷ்ண ஜெயந்திக்கு கிருஷ்ணருக்கு நைவேத்தியம் செய்யும் இனிப்பு, கார வகைகளை பற்றி பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
அரிசிமாவு - 2 கப்
பொட்டு கடலை மாவு - 1/2 கப்
வரமிளகாய் - 12 (காரத்துக்கேற்ப)
வெண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
சீரகம் - 1 டேபிள்ஸ்பூன்
எள்ளு - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு
தண்ணீர்
எண்ணெய்
செய்முறை :
* மிளகாயை இரண்டு மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து, கொஞ்சமா தண்ணீர் விட்டு நைசாக அரைத்துக் கொள்ளவும்.
* தண்ணீர் தவிர மற்ற பொருட்கள் அனைத்தையும் ஒரு பாத்திரத்தில் எடுத்து, கொஞ்சம் தண்ணீர், 2 டேபிள்ஸ்பூன் காய்ந்த(சூடான) எண்ணெய் விட்டு பிசைந்துகொள்ளவும்.
* கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் முறுக்கு அச்சில் மாவை போட்டு வட்டமாக பிழிந்து சூடான எண்ணெயில் முறுக்குகளைப் போட்டு பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்.
* சுவையான முறுக்கு தயார்.
* எண்ணெய் மிதமான சூட்டில் காய்ந்தால் போதும். எல்லா முறுக்குகளும் சுட்டு எடுக்கும் வரை தீயின் அளவை ஒரேமாதிரி வைக்கவும். காற்றுப்புகாத டப்பாக்களில் எடுத்துவைக்கவும்.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
அரிசிமாவு - 2 கப்
பொட்டு கடலை மாவு - 1/2 கப்
வரமிளகாய் - 12 (காரத்துக்கேற்ப)
வெண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
சீரகம் - 1 டேபிள்ஸ்பூன்
எள்ளு - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு
தண்ணீர்
எண்ணெய்
செய்முறை :
* மிளகாயை இரண்டு மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து, கொஞ்சமா தண்ணீர் விட்டு நைசாக அரைத்துக் கொள்ளவும்.
* தண்ணீர் தவிர மற்ற பொருட்கள் அனைத்தையும் ஒரு பாத்திரத்தில் எடுத்து, கொஞ்சம் தண்ணீர், 2 டேபிள்ஸ்பூன் காய்ந்த(சூடான) எண்ணெய் விட்டு பிசைந்துகொள்ளவும்.
* கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் முறுக்கு அச்சில் மாவை போட்டு வட்டமாக பிழிந்து சூடான எண்ணெயில் முறுக்குகளைப் போட்டு பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்.
* சுவையான முறுக்கு தயார்.
* எண்ணெய் மிதமான சூட்டில் காய்ந்தால் போதும். எல்லா முறுக்குகளும் சுட்டு எடுக்கும் வரை தீயின் அளவை ஒரேமாதிரி வைக்கவும். காற்றுப்புகாத டப்பாக்களில் எடுத்துவைக்கவும்.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X