என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
சுவையான செட்டிநாட்டு மீன் குழம்பு
Byமாலை மலர்19 April 2016 7:07 AM GMT (Updated: 19 April 2016 7:07 AM GMT)
சுவையான செட்டிநாட்டு மீன் குழம்பு தயாரிக்கும் முறை எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
மீன் - 1/2 கிலோ
வெங்காயம் - 200 கிராம்
தக்காளி - 200 கிராம்
பூண்டு(உரித்தது) - ஒரு கைப்பிடி அளவு
மஞ்சள் தூள் –1/2 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
தனியா தூள் - 2 டீஸ்பூன்
புளி - ஒரு எலுமிச்சை அளவு
உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப
தாளிக்க :
கடுகு,
கறிவேப்பிலை,
காய்ந்தமிளகாய்
அரைக்க :
தேங்காய்துருவல் – 1/2 மூடி
செய்முறை:
* தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* முதலில் மீனை சுத்தம் செய்து தனியே எடுத்து கொள்ள வேண்டும்.
* புளியை கரைத்து அதிலே மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், தனியாத்தூள், உப்பு போட்டு கலக்கவும்.
* ஒரு கடாயை அடுப்பில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, பூண்டு போட்டு தாளிக்கவும்.
* தாளித்த பின் வெங்காயம், தக்காளியை போட்டு நன்றாக வதக்கவும்.
* தக்காளி, வெங்காயம் நன்றாக வதங்கிய பின்னர் புளிதண்ணீரை ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும்.
* அரைத்த தேங்காய் துருவலையும் அதனுடன் சேர்க்கவும்.
* குழம்பு கொதிக்கும் போது மீனை போடவும்.
* 10 நிமிடம் மீன் வெந்ததும் மேலே கொத்தமல்லி தூவி இறக்கவும்.
* இப்போது சுவையான செட்டிநாட்டு மீன் குழம்பு தயார்.
மீன் - 1/2 கிலோ
வெங்காயம் - 200 கிராம்
தக்காளி - 200 கிராம்
பூண்டு(உரித்தது) - ஒரு கைப்பிடி அளவு
மஞ்சள் தூள் –1/2 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
தனியா தூள் - 2 டீஸ்பூன்
புளி - ஒரு எலுமிச்சை அளவு
உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப
தாளிக்க :
கடுகு,
கறிவேப்பிலை,
காய்ந்தமிளகாய்
அரைக்க :
தேங்காய்துருவல் – 1/2 மூடி
செய்முறை:
* தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* முதலில் மீனை சுத்தம் செய்து தனியே எடுத்து கொள்ள வேண்டும்.
* புளியை கரைத்து அதிலே மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், தனியாத்தூள், உப்பு போட்டு கலக்கவும்.
* ஒரு கடாயை அடுப்பில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, பூண்டு போட்டு தாளிக்கவும்.
* தாளித்த பின் வெங்காயம், தக்காளியை போட்டு நன்றாக வதக்கவும்.
* தக்காளி, வெங்காயம் நன்றாக வதங்கிய பின்னர் புளிதண்ணீரை ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும்.
* அரைத்த தேங்காய் துருவலையும் அதனுடன் சேர்க்கவும்.
* குழம்பு கொதிக்கும் போது மீனை போடவும்.
* 10 நிமிடம் மீன் வெந்ததும் மேலே கொத்தமல்லி தூவி இறக்கவும்.
* இப்போது சுவையான செட்டிநாட்டு மீன் குழம்பு தயார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X