என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
முட்டை கொத்து பரோட்டா
Byமாலை மலர்11 April 2016 6:25 AM GMT (Updated: 11 April 2016 6:25 AM GMT)
வீட்டிலேயே எளிய முறையில் செய்யக்கூடிய முட்டை கொத்து பரோட்டா.
தேவையானப் பொருட்கள் :
பரோட்டா - 4 (உதிர்த்தது)
முட்டை - 3
வெங்காயம் - 1
தக்காளி - 1
இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 3
எண்ணெய் - தேவைக்கு
கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
கறிமசாலா தூள் - 1/2 டீஸ்பூன்
உப்பு - சுவைக்கு
கொத்தமல்லித்தழை - 1/2 கப்
பெருஞ்சீரகம் - அரை ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
செய்முறை:
* வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி, தக்காளியை பொடியாக நறுக்கவும்.
* வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு பெருஞ்சீரகம் போட்டு தாளித்த பின் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து நன்றாக வதக்கவும்.
* அடுத்து அதில் இஞ்சி பூண்டு விழுது போட்டு வதக்கவும்.
* தக்காளி, மிளகாய், மசாலா தூள்கள், உப்பு அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து வதக்கவும்.
* வதங்கியதும் 2 முட்டை உடைத்து ஊற்றி வதக்கவும்.
* அதில் உதிர்த்த பரோட்டாவைச் சேர்த்து 1 முட்டையும் ஊற்றி பிரட்டிவிட்டு 2 நிமிடம் வைக்கவும்.
* பின் குக்கி கட்டர் அல்லது தோசை திருப்பி ஏதாவது ஓரம் கூர்மையாக உள்ள டம்ளர் எதையாவது வைத்து பரோட்ட கலவையை கொத்தவும்.
* கடைசியாக கொத்தமல்லி, கறிவேப்பிலையை தூவி இறக்கவும்.
* சுவையான கொத்து பரோட்டா தயார்.
பரோட்டா - 4 (உதிர்த்தது)
முட்டை - 3
வெங்காயம் - 1
தக்காளி - 1
இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 3
எண்ணெய் - தேவைக்கு
கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
கறிமசாலா தூள் - 1/2 டீஸ்பூன்
உப்பு - சுவைக்கு
கொத்தமல்லித்தழை - 1/2 கப்
பெருஞ்சீரகம் - அரை ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
செய்முறை:
* வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி, தக்காளியை பொடியாக நறுக்கவும்.
* வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு பெருஞ்சீரகம் போட்டு தாளித்த பின் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து நன்றாக வதக்கவும்.
* அடுத்து அதில் இஞ்சி பூண்டு விழுது போட்டு வதக்கவும்.
* தக்காளி, மிளகாய், மசாலா தூள்கள், உப்பு அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து வதக்கவும்.
* வதங்கியதும் 2 முட்டை உடைத்து ஊற்றி வதக்கவும்.
* அதில் உதிர்த்த பரோட்டாவைச் சேர்த்து 1 முட்டையும் ஊற்றி பிரட்டிவிட்டு 2 நிமிடம் வைக்கவும்.
* பின் குக்கி கட்டர் அல்லது தோசை திருப்பி ஏதாவது ஓரம் கூர்மையாக உள்ள டம்ளர் எதையாவது வைத்து பரோட்ட கலவையை கொத்தவும்.
* கடைசியாக கொத்தமல்லி, கறிவேப்பிலையை தூவி இறக்கவும்.
* சுவையான கொத்து பரோட்டா தயார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X