என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
சத்தான முளைகட்டிய பச்சைபயறு சுண்டல்
Byமாலை மலர்27 Dec 2016 3:29 AM GMT (Updated: 27 Dec 2016 3:29 AM GMT)
முளைகட்டிய பச்சைபயறை காலையில் சாப்பிட்டு வந்தால் உடலுக்கும் மிகவும் நல்லது. இன்று முளைகட்டிய பச்சைபயறு சுண்டல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
முளைகட்டிய பச்சைபயறு - 1 கைப்பிடி
தேங்காய்ப் பூ
கேரட்
இஞ்சி - சிறிய துண்டு
பச்சை மிளகாய்
கறிவேப்பிலை
கொத்துமல்லி
தாளிக்க :
நல்லெண்ணெய்
கடுகு
உளுந்து
காய்ந்தமிளகாய்
பெருங்காயம்
கறிவேப்பிலை
செய்முறை :
* கறிவேப்பிலை, கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* இஞ்சி, கேரட்டை துருவிக் கொள்ளவும்.
* இட்லி பாத்திரத்தை அடுப்பிலேற்றி, காய்ந்ததும் இட்லி தட்டை வைத்து, அதில் ஈரத்துணியைப் போட்டு, குழிகளில் பயறை நிரப்பி, மூடி வேக வைக்கவும் (இட்லி அவிப்பதுபோலவே வேகவைக்க வேண்டும்.). ஐந்தாறு நிமிடங்களிலேயே வெந்துவிட்டது.
* வெந்த பயறை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லி, ப.மிளகாய், துருவிய இஞ்சி, தேங்காய் பூ, கேரட், சிறிது உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
* அடுத்து கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை போட்டு தாளித்து பயறு கலவையில் கொட்டு நன்றாக கலந்து பரிமாறவும்.
* சத்தான முளைகட்டிய பச்சைபயறு சுண்டல் ரெடி.
* விருப்பமானால் ஒன்றிரண்டு துளிகள் எலுமிச்சை சாறு சேர்க்கலாம்.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
முளைகட்டிய பச்சைபயறு - 1 கைப்பிடி
தேங்காய்ப் பூ
கேரட்
இஞ்சி - சிறிய துண்டு
பச்சை மிளகாய்
கறிவேப்பிலை
கொத்துமல்லி
தாளிக்க :
நல்லெண்ணெய்
கடுகு
உளுந்து
காய்ந்தமிளகாய்
பெருங்காயம்
கறிவேப்பிலை
செய்முறை :
* கறிவேப்பிலை, கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* இஞ்சி, கேரட்டை துருவிக் கொள்ளவும்.
* இட்லி பாத்திரத்தை அடுப்பிலேற்றி, காய்ந்ததும் இட்லி தட்டை வைத்து, அதில் ஈரத்துணியைப் போட்டு, குழிகளில் பயறை நிரப்பி, மூடி வேக வைக்கவும் (இட்லி அவிப்பதுபோலவே வேகவைக்க வேண்டும்.). ஐந்தாறு நிமிடங்களிலேயே வெந்துவிட்டது.
* வெந்த பயறை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லி, ப.மிளகாய், துருவிய இஞ்சி, தேங்காய் பூ, கேரட், சிறிது உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
* அடுத்து கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை போட்டு தாளித்து பயறு கலவையில் கொட்டு நன்றாக கலந்து பரிமாறவும்.
* சத்தான முளைகட்டிய பச்சைபயறு சுண்டல் ரெடி.
* விருப்பமானால் ஒன்றிரண்டு துளிகள் எலுமிச்சை சாறு சேர்க்கலாம்.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X