என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
ஆப்பிள் பேரீச்சம்பழ கீர்
Byமாலை மலர்24 Oct 2016 6:00 AM GMT (Updated: 24 Oct 2016 6:00 AM GMT)
ஆப்பிள் பேரீச்சம் பழ கீர் குழந்தைகள் அதிகம் விரும்பி உண்பார்கள். சத்து நிறைந்த ஆப்பிள் பேரீச்சம்பழ கீர் தயாரிப்பது எப்படி என்பதை கீழே பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
ஆப்பிள் - முக்கால் கப் (பொடியாக தோலுடன் நறுக்கியது)
சர்க்கரை - தேவையான அளவு
தண்ணீர் - ஒரு கப்
கொழுப்பு நீக்கிய பால் - ஒரு கப்
சோளமாவு - 2 தேக்கரண்டி
பேரீச்சம்பழம் - கால் கப் பொடியாக நறுக்கியது
இனிப்பூட்டி : 2 தேக்கரண்டி
வால்நட் - சிறிதளவு
செய்முறை:
* ஒரு வாணலியில் ஆப்பிளை போட்டு அதில் தண்ணீர் மற்றும் சர்க்கரை சேர்த்துக்கொள்ளவும். சில நிமிடங்கள் ஆப்பிளை வேகவிடவும்.
* மற்றொரு பாத்திரத்தில் அரை கப் பாலை ஊற்றிக் காய்ச்சி இறக்கி ஆறவிடவும். அது ஆறியவுடன் அதில் சோளமாவை சேர்த்துக் கரைக்கவும்.
* வழக்கமாக கீர் செய்யும்போது செய்வதைப்போல் பாலை கொதிக்க விட வேண்டியதில்லை. ஒரு கொதி வந்தவுடன் அதில் சோளமாவை சேர்த்துக்கலக்க வேண்டும். கட்டிகள் ஏற்படாமல் நன்றாகக் கிளறவேண்டும்.
* அதில் பேரீச்சம்பழத்தைப் போட்டு நன்றாக கிளறவும். பேரீச்சம்பழத்தை நன்றாகக் கடைந்துவிட்டால் அதன் மணமும் சுவையும் பாலில் கலந்துவிடும். மிதமான சூட்டில் 10 நிமிடங்களுக்கு இடைவிடாது கிளறி இறக்கி விடவும்.
* பின்னர் இதை ஒரு கிண்ணத்தில் எடுத்து ஆப்பிளை சேர்த்து நன்றாக கலக்கவும். பின்னர் அதனுடன் வால்நட் துகள்களைத் தூவவும்
இதனை பிரிட்ஜில் வைத்து பரிமாறினால் சுவையான பேரீச்சம்பழம் ஆப்பிள் கீர் தயார்.
ஆப்பிள் - முக்கால் கப் (பொடியாக தோலுடன் நறுக்கியது)
சர்க்கரை - தேவையான அளவு
தண்ணீர் - ஒரு கப்
கொழுப்பு நீக்கிய பால் - ஒரு கப்
சோளமாவு - 2 தேக்கரண்டி
பேரீச்சம்பழம் - கால் கப் பொடியாக நறுக்கியது
இனிப்பூட்டி : 2 தேக்கரண்டி
வால்நட் - சிறிதளவு
செய்முறை:
* ஒரு வாணலியில் ஆப்பிளை போட்டு அதில் தண்ணீர் மற்றும் சர்க்கரை சேர்த்துக்கொள்ளவும். சில நிமிடங்கள் ஆப்பிளை வேகவிடவும்.
* மற்றொரு பாத்திரத்தில் அரை கப் பாலை ஊற்றிக் காய்ச்சி இறக்கி ஆறவிடவும். அது ஆறியவுடன் அதில் சோளமாவை சேர்த்துக் கரைக்கவும்.
* வழக்கமாக கீர் செய்யும்போது செய்வதைப்போல் பாலை கொதிக்க விட வேண்டியதில்லை. ஒரு கொதி வந்தவுடன் அதில் சோளமாவை சேர்த்துக்கலக்க வேண்டும். கட்டிகள் ஏற்படாமல் நன்றாகக் கிளறவேண்டும்.
* அதில் பேரீச்சம்பழத்தைப் போட்டு நன்றாக கிளறவும். பேரீச்சம்பழத்தை நன்றாகக் கடைந்துவிட்டால் அதன் மணமும் சுவையும் பாலில் கலந்துவிடும். மிதமான சூட்டில் 10 நிமிடங்களுக்கு இடைவிடாது கிளறி இறக்கி விடவும்.
* பின்னர் இதை ஒரு கிண்ணத்தில் எடுத்து ஆப்பிளை சேர்த்து நன்றாக கலக்கவும். பின்னர் அதனுடன் வால்நட் துகள்களைத் தூவவும்
இதனை பிரிட்ஜில் வைத்து பரிமாறினால் சுவையான பேரீச்சம்பழம் ஆப்பிள் கீர் தயார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X