என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
சத்தான சிவப்பரிசி - கேரட் புட்டு
Byமாலை மலர்8 Oct 2016 3:15 AM GMT (Updated: 8 Oct 2016 3:15 AM GMT)
சிவப்பரிசி, கேரட் இரண்டிலும் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இது இரண்டையும் சேர்த்து புட்டு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
வறுத்த சிவப்பரிசி மாவு - 2 கப்
கேரட் துருவல் - 3/4 கப்
பொடியாக நறுக்கிய (முட்டைகோஸ்) - 1/4 கப்
தேங்காய்துருவல் - 4 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை :
* ஒரு பாத்திரத்தில் கேரட் துருவல், முட்டைகோஸை சேர்த்து அதில் ஒரு சிட்டிகை உப்பு போட்டு கலந்துக் கொள்ளவும்.
* மற்றொரு பாத்திரத்தில் வறுத்த அரிசிமாவை போட்டு சிறிது உப்பு போட்டு கலந்து சுடுத்தண்ணீரை சிறிது சிறிதாக சேர்த்து கிளறி விடவும். மாவு கையால் பிடித்தால் உதிராமல் நிற்கக் கூடிய பதத்திற்கு வரும் வரை கிளறவும்.
* பின்னர் அதை ஒரு பெரிய தட்டில் கொட்டி ஒரு சிறிய டம்ளரினால் கொத்தி விடவும்.
* அதன் பிறகு இந்த மாவுடன் தேங்காய் துருவல், கேரட் கலவையை சேர்த்து கலக்கவும்.
* புட்டு குழலில் இந்த மாவை போட்டு ஆவியில் 10 முதல் 15 நிமிடங்கள் வேக வைத்து எடுத்து பரிமாறவும்.
* சுவையான சிவப்பரிசி - கேரட் புட்டு தயார்.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
வறுத்த சிவப்பரிசி மாவு - 2 கப்
கேரட் துருவல் - 3/4 கப்
பொடியாக நறுக்கிய (முட்டைகோஸ்) - 1/4 கப்
தேங்காய்துருவல் - 4 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை :
* ஒரு பாத்திரத்தில் கேரட் துருவல், முட்டைகோஸை சேர்த்து அதில் ஒரு சிட்டிகை உப்பு போட்டு கலந்துக் கொள்ளவும்.
* மற்றொரு பாத்திரத்தில் வறுத்த அரிசிமாவை போட்டு சிறிது உப்பு போட்டு கலந்து சுடுத்தண்ணீரை சிறிது சிறிதாக சேர்த்து கிளறி விடவும். மாவு கையால் பிடித்தால் உதிராமல் நிற்கக் கூடிய பதத்திற்கு வரும் வரை கிளறவும்.
* பின்னர் அதை ஒரு பெரிய தட்டில் கொட்டி ஒரு சிறிய டம்ளரினால் கொத்தி விடவும்.
* அதன் பிறகு இந்த மாவுடன் தேங்காய் துருவல், கேரட் கலவையை சேர்த்து கலக்கவும்.
* புட்டு குழலில் இந்த மாவை போட்டு ஆவியில் 10 முதல் 15 நிமிடங்கள் வேக வைத்து எடுத்து பரிமாறவும்.
* சுவையான சிவப்பரிசி - கேரட் புட்டு தயார்.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X