என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
சுவையான சத்தான ஜவ்வரிசி தோசை
Byமாலை மலர்27 July 2016 2:46 AM GMT (Updated: 27 July 2016 2:46 AM GMT)
ஜவ்வரிசியில் செய்யப்பட்ட உணவைக் காலையில் எடுத்துக் கொண்டால், அன்று முழுவதும் சுறுசுறுப்பாக இருக்கலாமாம். ஜவ்வரிசி சூடான உடலுக்குக் குளிர்ச்சியைக் கொடுக்கும்.
தேவையான பொருட்கள் :
ஜவ்வரிசி - 1 கப்
புழுங்கல் அரிசி - 1 கப்
பச்சை மிளகாய் - 5
இஞ்சி - சிறிய துண்டு
வெங்காயம் - 1
கறிவேப்பிலை - 1 கொத்து
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை :
* வெங்காயம், ப.மிளகாய், இஞ்சியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* ஜவ்வரிசியை கழுவி, தண்ணீரை நன்கு வடிகட்டி 2 மணி நேரம் ஊறவைக்கவும். அவ்வப்போது இதை கிளறி விட்டால் தான் முழுமையாக ஊறும்.
* புழுங்கல் அரிசியை நன்றாக கழுவி 2 மணி நேரம் ஊறவைத்து அரைக்கவும். அரிசி நன்கு அரைப்பட்டவுடன் ஜவ்வரிசியையும் சேர்த்து அரைக்கவும்.
* உப்பு சேர்த்து மாவை 2 மணி நேரம் புளிக்க விடவும்.
* கடாயில் எண்ணெய் விட்டு நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை சேர்த்து வதக்கி மாவில் கொட்டி நன்றாக கலக்கவும்.
* தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை மெல்லிய தோசைகளாக வார்த்து வெந்தவுடன் எடுத்து பரிமாறவும்.
* புதினா சட்னியுடன் சாப்பிட்டால் டேஸ்ட் கூடுதலாக இருக்கும்.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
ஜவ்வரிசி - 1 கப்
புழுங்கல் அரிசி - 1 கப்
பச்சை மிளகாய் - 5
இஞ்சி - சிறிய துண்டு
வெங்காயம் - 1
கறிவேப்பிலை - 1 கொத்து
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை :
* வெங்காயம், ப.மிளகாய், இஞ்சியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* ஜவ்வரிசியை கழுவி, தண்ணீரை நன்கு வடிகட்டி 2 மணி நேரம் ஊறவைக்கவும். அவ்வப்போது இதை கிளறி விட்டால் தான் முழுமையாக ஊறும்.
* புழுங்கல் அரிசியை நன்றாக கழுவி 2 மணி நேரம் ஊறவைத்து அரைக்கவும். அரிசி நன்கு அரைப்பட்டவுடன் ஜவ்வரிசியையும் சேர்த்து அரைக்கவும்.
* உப்பு சேர்த்து மாவை 2 மணி நேரம் புளிக்க விடவும்.
* கடாயில் எண்ணெய் விட்டு நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை சேர்த்து வதக்கி மாவில் கொட்டி நன்றாக கலக்கவும்.
* தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை மெல்லிய தோசைகளாக வார்த்து வெந்தவுடன் எடுத்து பரிமாறவும்.
* புதினா சட்னியுடன் சாப்பிட்டால் டேஸ்ட் கூடுதலாக இருக்கும்.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X