என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
சத்தான சுவையான கொள்ளு பொடி
Byமாலை மலர்30 Jun 2016 1:38 AM GMT (Updated: 30 Jun 2016 1:38 AM GMT)
இட்லி, தோசைக்கு தொட்டுக் கொள்ள சுவையான சத்தான கொள்ளு பொடி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
கொள்ளு - ஒரு கப்,
உளுத்தம்பருப்பு - அரை கப்,
காய்ந்த மிளகாய் - 15,
பெருங்காயம் - ஒரு சிறு துண்டு,
கொப்பரைத் துருவல் - கால் கப்,
எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
* வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு உளுத்தம்பருப்பை பொன்னிறமாக வறுத்து எடுக்கவும்.
* பெருங்காயத்தை பொரித்தெடுக்கவும். காய்ந்த மிளகாயை நிறம் மாறாமல் வறுத்தெடுக்கவும்.
* கொப்பரைத் துருவலை சிவக்க வறுக்கவும்.
* கொள்ளை சுத்தம் செய்து வெறும் வாணலியில் மொறுமொறுப்பாக வறுத்தெடுக்கவும்.
* வறுக்கப்பட்ட அனைத்துப் பொருட்களும் ஆறியதும் மிக்சியில் போட்டு உப்பு சேர்த்து சற்று கொரகொரவென்று பொடிக்கவும்.
* இந்தப் பொடியுடன் நல்லெண்ணெய் கலந்து இட்லி, தோசைக்கு தொட்டுக் கொண்டால்… அசத்தல் சுவையில் இருக்கும். சூடான சாத்தில் எண்ணெய் விட்டு இதை கலந்து சாப்பிடலாம்.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
கொள்ளு - ஒரு கப்,
உளுத்தம்பருப்பு - அரை கப்,
காய்ந்த மிளகாய் - 15,
பெருங்காயம் - ஒரு சிறு துண்டு,
கொப்பரைத் துருவல் - கால் கப்,
எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
* வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு உளுத்தம்பருப்பை பொன்னிறமாக வறுத்து எடுக்கவும்.
* பெருங்காயத்தை பொரித்தெடுக்கவும். காய்ந்த மிளகாயை நிறம் மாறாமல் வறுத்தெடுக்கவும்.
* கொப்பரைத் துருவலை சிவக்க வறுக்கவும்.
* கொள்ளை சுத்தம் செய்து வெறும் வாணலியில் மொறுமொறுப்பாக வறுத்தெடுக்கவும்.
* வறுக்கப்பட்ட அனைத்துப் பொருட்களும் ஆறியதும் மிக்சியில் போட்டு உப்பு சேர்த்து சற்று கொரகொரவென்று பொடிக்கவும்.
* இந்தப் பொடியுடன் நல்லெண்ணெய் கலந்து இட்லி, தோசைக்கு தொட்டுக் கொண்டால்… அசத்தல் சுவையில் இருக்கும். சூடான சாத்தில் எண்ணெய் விட்டு இதை கலந்து சாப்பிடலாம்.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X