என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
உடல் எடையை குறைக்கும் கோதுமை மோர்க்கூழ்
Byமாலை மலர்27 Jun 2016 2:49 AM GMT (Updated: 27 Jun 2016 2:49 AM GMT)
உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் இந்த கோதுமை மோர்க்கூழை மதிய வேளைகளில் செய்து சாப்பிடலாம்.
தேவையான பொருட்கள் :
அரிசி மாவு - 2 கப்
கோதுமை மாவு - 1 கப்
தண்ணீர் - 2 கப்
மோர் - 2 கப்
எண்ணெய் - 2 ஸ்பூன்
கடுகு - 1 ஸ்பூன்
பெருங்காயம் - 1/2 ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 6
உ.பருப்பு - 1 டீ ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லித் தழை
செய்முறை:
* அரிசி மாவு, கோதுமை மாவை தண்ணீர் ஊற்றி கரைத்து கொள்ளவும்.
* எண்ணெய் காய்ந்ததும் கடுகு, பெருங்காயம், உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய் தாளித்து, தண்ணீர் ஊற்றவும்.
* கொதிவந்தவுடன் உப்பைப் போட்டு கரைத்து வைத்து மாவை கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி கைவிடாமல் கிளற வேண்டும்.
* கொஞ்சம் கெட்டியானவுடன் மோர்விட்டு கைவிடாமல் கிளறிக் கொண்டேயிருக்கவும்.
* மோர் கூழில் ஒன்று சேர்ந்தவுடன் இறக்கி எண்ணெய் தடவிய தட்டில் கொட்டி கொத்தமல்லித் தூவி, துண்டுகளாக வெட்டி பரிமாறவும்.
* உடல் இளைக்க விரும்புபவர்கள் மதிய நேரத்திற்கு சாப்பிட உகந்தது இந்த மோர்க்கூழ்.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
அரிசி மாவு - 2 கப்
கோதுமை மாவு - 1 கப்
தண்ணீர் - 2 கப்
மோர் - 2 கப்
எண்ணெய் - 2 ஸ்பூன்
கடுகு - 1 ஸ்பூன்
பெருங்காயம் - 1/2 ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 6
உ.பருப்பு - 1 டீ ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லித் தழை
செய்முறை:
* அரிசி மாவு, கோதுமை மாவை தண்ணீர் ஊற்றி கரைத்து கொள்ளவும்.
* எண்ணெய் காய்ந்ததும் கடுகு, பெருங்காயம், உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய் தாளித்து, தண்ணீர் ஊற்றவும்.
* கொதிவந்தவுடன் உப்பைப் போட்டு கரைத்து வைத்து மாவை கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி கைவிடாமல் கிளற வேண்டும்.
* கொஞ்சம் கெட்டியானவுடன் மோர்விட்டு கைவிடாமல் கிளறிக் கொண்டேயிருக்கவும்.
* மோர் கூழில் ஒன்று சேர்ந்தவுடன் இறக்கி எண்ணெய் தடவிய தட்டில் கொட்டி கொத்தமல்லித் தூவி, துண்டுகளாக வெட்டி பரிமாறவும்.
* உடல் இளைக்க விரும்புபவர்கள் மதிய நேரத்திற்கு சாப்பிட உகந்தது இந்த மோர்க்கூழ்.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X