என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
உடலுக்கு குளிர்ச்சி தரும் பூசணிக்காய் சாதம்
Byமாலை மலர்23 May 2016 5:02 AM GMT (Updated: 23 May 2016 5:02 AM GMT)
உடலுக்கு குளிர்ச்சி தரும் பூசணிக்காய் சாதம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
வெண்பூசணிக்காய் - அரை கிலோ
பச்சை அரிசி - 200 கிராம்
தேங்காய் துருவல் - 3 தேக்கரண்டி
கடுகு - அரை தேக்கரண்டி
கடலைப்பருப்பு - அரை தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - அரை தேக்கரண்டி
ப.மிளகாய் - 3
கறிவேப்பிலை - சிறிதளவு
நல்லெண்ணெய் - 2 தேக்கரண்டி
வெங்காயம் - 1
உப்பு - சுவைக்கு
செய்முறை :
* வெங்காயம், பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* வெண்பூசணியை துருவி மிக்சியில் அரைத்து சாறு எடுக்கவும். அத்துடன் தண்ணீரை சேர்க்கவும்.
* அரிசியை நன்றாக கழுவி ஒரு பங்கிற்கு 3 பங்கு பூசணி தண்ணீர், உப்பு கலந்து வேக வையுங்கள். வெந்த பின்பு இறக்கி, சாதத்தை ஆறவையுங்கள்.
* வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு தாளித்த பின் வெங்காயம் ப.மிளகாயை போட்டு சிறிது வதக்கிய பின் தேங்காய் துருவலை சேர்த்து நன்கு வதக்குங்கள்.
* அவற்றை ஆற வைத்துள்ள சாதத்தில் கொட்டி, நன்றாக கிளறுங்கள்.
* உடலுக்கு வலுசேர்க்க இந்த சாதம் செய்து சாப்பிடலாம். உடலுக்கு குளிர்ச்சி தரும் சாதம் இது.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
வெண்பூசணிக்காய் - அரை கிலோ
பச்சை அரிசி - 200 கிராம்
தேங்காய் துருவல் - 3 தேக்கரண்டி
கடுகு - அரை தேக்கரண்டி
கடலைப்பருப்பு - அரை தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - அரை தேக்கரண்டி
ப.மிளகாய் - 3
கறிவேப்பிலை - சிறிதளவு
நல்லெண்ணெய் - 2 தேக்கரண்டி
வெங்காயம் - 1
உப்பு - சுவைக்கு
செய்முறை :
* வெங்காயம், பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* வெண்பூசணியை துருவி மிக்சியில் அரைத்து சாறு எடுக்கவும். அத்துடன் தண்ணீரை சேர்க்கவும்.
* அரிசியை நன்றாக கழுவி ஒரு பங்கிற்கு 3 பங்கு பூசணி தண்ணீர், உப்பு கலந்து வேக வையுங்கள். வெந்த பின்பு இறக்கி, சாதத்தை ஆறவையுங்கள்.
* வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு தாளித்த பின் வெங்காயம் ப.மிளகாயை போட்டு சிறிது வதக்கிய பின் தேங்காய் துருவலை சேர்த்து நன்கு வதக்குங்கள்.
* அவற்றை ஆற வைத்துள்ள சாதத்தில் கொட்டி, நன்றாக கிளறுங்கள்.
* உடலுக்கு வலுசேர்க்க இந்த சாதம் செய்து சாப்பிடலாம். உடலுக்கு குளிர்ச்சி தரும் சாதம் இது.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X