என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
வெட்டிவேர் சர்பத்
Byமாலை மலர்11 April 2016 2:38 AM GMT (Updated: 11 April 2016 6:32 AM GMT)
கோடை காலத்தில் உஷ்ணத்தின் தாக்கத்தை குறைக்க வெட்டிவேர் சர்பத் செய்து குடிக்கலாம்.
தேவையான பொருட்கள் :
வெட்டிவேர் – 100 கிராம்
சப்ஜாவிதை – 2 தேக்கரண்டி
தண்ணீர் – 1 லிட்டர்
தேன் (அல்லது) பனங்கற்கண்டு – தேவைக்கு
செய்முறை:
* வெட்டிவேரை சிறு துண்டுகளாக்கி நீரில் கொட்டி ஐந்து நிமிடம் சிறுதீயில் கொதிக்கவிட்டு, ஆறவையுங்கள்.
* அத்துடன் சப்ஜாவிதையை கலந்து விதை ஊறியதும் சுவைக்கு தேன் அல்லது பனங்கற்கண்டு கலந்து சுவையுங்கள்.
* இதை முந்தைய நாள் இரவே தயார் செய்து, மறுநாள் வடிகட்டி பயன்படுத்தவேண்டும்.
* இது கோடை காலத்திற்கான சிறந்த பானம். நீர் எரிச்சல், வயிற்று புண் நீங்கும். உற்சாகம் பிறக்கும்.
வெட்டிவேர் – 100 கிராம்
சப்ஜாவிதை – 2 தேக்கரண்டி
தண்ணீர் – 1 லிட்டர்
தேன் (அல்லது) பனங்கற்கண்டு – தேவைக்கு
செய்முறை:
* வெட்டிவேரை சிறு துண்டுகளாக்கி நீரில் கொட்டி ஐந்து நிமிடம் சிறுதீயில் கொதிக்கவிட்டு, ஆறவையுங்கள்.
* அத்துடன் சப்ஜாவிதையை கலந்து விதை ஊறியதும் சுவைக்கு தேன் அல்லது பனங்கற்கண்டு கலந்து சுவையுங்கள்.
* இதை முந்தைய நாள் இரவே தயார் செய்து, மறுநாள் வடிகட்டி பயன்படுத்தவேண்டும்.
* இது கோடை காலத்திற்கான சிறந்த பானம். நீர் எரிச்சல், வயிற்று புண் நீங்கும். உற்சாகம் பிறக்கும்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X