என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
வாயுத்தொல்லை... எப்படித் தவிர்க்கலாம்?
Byமாலை மலர்14 Aug 2020 9:20 AM GMT (Updated: 14 Aug 2020 9:20 AM GMT)
புரதச்சத்துமிக்க உணவுகளை அதிகமாகச் சாப்பிட்டால் வயிற்றுப்பொருமல் ஏற்படுவது, மந்தமாக உணர்வது, வாயுத்தொல்லை ஏற்படுவது எல்லோருக்கும் சகஜம்தான். இதை தவிர்க்கும் எளிய வழிமுறைகளை அறிந்துகொள்ளலாம்.
புரதச்சத்துமிக்க உணவுகளை அதிகமாகச் சாப்பிட்டால் வயிற்றுப்பொருமல் ஏற்படுவது, மந்தமாக உணர்வது, வாயுத்தொல்லை ஏற்படுவது எல்லோருக்கும் சகஜம்தான். இது நோயோ, பிரச்னையோ கிடையாது. இதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன.
* அன்றைக்கு நீங்கள் சாப்பிட்ட உணவுக்கு ஏற்றபடி, உடலுழைப்பு இல்லையென்றால் வாயுத்தொல்லை வரும்.
* தூக்கத்தில் பிரச்னை இருப்பவர்களுக்கும், செரிமானப் பிரச்னையும் அதன் தொடர்ச்சியாக வாயுத்தொல்லையும் ஏற்படும்.
* உப்பு, காரம், மசாலா தூக்கலான ஹோட்டல் உணவுகளை அடிக்கடி சாப்பிடுபவர்களுக்கு புரதச்சத்துமிக்க உணவை கொஞ்சம் கூடுதலாகச் சாப்பிட்டாலும் வாயுத்தொல்லை வரலாம்.
* புரத உணவுகளை வேகவைத்துச் சாப்பிடும்போது வாயுத்தொல்லை வராது. எண்ணெயில் பொரித்துச் சாப்பிட்டால் வரும்.
* புரத உணவுகளை அதிகம் சாப்பிடுகிற அன்று நார்ச்சத்துமிக்க காய்கறி சாலட் சாப்பிட்டால், செரிமானம் சுலபமாகி, வாயுத்தொல்லை ஏற்படாது.
* அன்றைக்கு நீங்கள் சாப்பிட்ட உணவுக்கு ஏற்றபடி, உடலுழைப்பு இல்லையென்றால் வாயுத்தொல்லை வரும்.
* தூக்கத்தில் பிரச்னை இருப்பவர்களுக்கும், செரிமானப் பிரச்னையும் அதன் தொடர்ச்சியாக வாயுத்தொல்லையும் ஏற்படும்.
* உப்பு, காரம், மசாலா தூக்கலான ஹோட்டல் உணவுகளை அடிக்கடி சாப்பிடுபவர்களுக்கு புரதச்சத்துமிக்க உணவை கொஞ்சம் கூடுதலாகச் சாப்பிட்டாலும் வாயுத்தொல்லை வரலாம்.
* புரத உணவுகளை வேகவைத்துச் சாப்பிடும்போது வாயுத்தொல்லை வராது. எண்ணெயில் பொரித்துச் சாப்பிட்டால் வரும்.
* புரத உணவுகளை அதிகம் சாப்பிடுகிற அன்று நார்ச்சத்துமிக்க காய்கறி சாலட் சாப்பிட்டால், செரிமானம் சுலபமாகி, வாயுத்தொல்லை ஏற்படாது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X