என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
உடலில் நீர்வறட்சி ஏற்படாமல் தடுக்கும் முத்திரை
Byமாலை மலர்11 Nov 2020 2:14 AM GMT (Updated: 11 Nov 2020 2:14 AM GMT)
இந்த முத்திரை உடலில் நீர்வறட்சி ஏற்படாமல் இருக்க உதவும். சரும வறட்சியைச் சரிசெய்து, சருமம் புத்துணர்வு பெற உதவும்.
விரிப்பல் சப்பணம் இட்டு, முதுகுத்தண்டு நிமிர்ந்து உட்கார வேண்டும். உள்ளங்கை வானத்தை நோக்கி இருக்குமாறு நீட்ட வேண்டும். இப்போது, சுண்டுவிரல் நுனியும் பெருவிரல் நுனியும் தொட்டுகொண்டிருக்க வேண்டும். இதேநிலையில் ஐந்து நிமிடங்கள் வரை இருக்க வேண்டும்.
பலன்கள்: உடல் நீர்வறட்சி ஏற்படாமல் இருக்க உதவும். தொண்டை வறட்சியைச் சரிசெய்வதோடு, செரிமானத்துக்கு உதவும். சரும வறட்சியைச் சரிசெய்து, சருமம் புத்துணர்வு பெற உதவும்.
பலன்கள்: உடல் நீர்வறட்சி ஏற்படாமல் இருக்க உதவும். தொண்டை வறட்சியைச் சரிசெய்வதோடு, செரிமானத்துக்கு உதவும். சரும வறட்சியைச் சரிசெய்து, சருமம் புத்துணர்வு பெற உதவும்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X