என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
அதிகமாக குறும்பு செய்யும் குழந்தையை அடக்குவது எப்படி?
Byமாலை மலர்3 Jun 2016 3:43 AM GMT (Updated: 3 Jun 2016 3:43 AM GMT)
குழந்தைகளை அடித்து வழிக்கு கொண்டுவர வேண்டும் என்று நினைக்காமல் ஆற அமர உட்கார வைத்து புரிய வைத்தால் அழகு பையனாகி விடுவான்.
உங்கள் குழந்தை அளவுக்கு அதிகமாக சேட்டை பண்ணுகிறதா? சொன்ன பேச்சை கேட்கமாட்டேன் என்கிறதா? சரியாக படிக்கவில்லையா? அடித்து வழிக்கு கொண்டுவர வேண்டும் என்று நினைக்காமல் ஆற அமர உட்கார வைத்து புரிய வைத்தால் அழகு பையனாகி விடுவான்.
* அக்கம் பக்கத்தில் உள்ள அமைதியான குழந்தைகளோடு உங்கள் குழந்தைகளையும் விளையாடவிடுங்கள்.
* மூளைக்கு வேலை தரும் விளையாட்டு பொருட்களை வாங்கித்தந்து விளையாடக் கற்றுக்கொடுங்கள்.
* வெண்டைக்காய், வெங்காயம், கேரட் ஆகியவற்றை அவ்வப்போது பச்சையாக உண்ணக் கொடுங்கள்.
* தினசரி கைகளை நீட்டுவது, கால்களை விரிப்பது, யோகாசனங்கள் போன்ற உடற்பயிற்சிகளை உடன் இருந்து சொல்லிக்கொடுங்கள்.
* சாமி கும்பிடுகிற வாக்கில் சுமார் 15 நிமிடங்கள் அமைதியாக... ஒரே இடத்தில் அமரச் செய்து... தியானம் செய்ய வைக்க முயலுங்கள்.
* ஒவ்வொரு நல்ல பழக்கமாக நிதானமாக கற்றுக்கொடுங்கள். அவசரப்படவேண்டாம்.
* உறவினர்கள், நண்பர்கள் மூலம் உங்கள் குழந்தைகளை கண்டிக்க சொல்லுங்கள், கட்டுப்படுவான்.
- மொத்தத்தில் மனரீதியாக கொஞ்சம் கொஞ்சமாக அவனை திருத்தப்பாருங்கள்! அதுவே அவன் திருந்துவதற்குரிய சரியான வழியாகும்.
* அக்கம் பக்கத்தில் உள்ள அமைதியான குழந்தைகளோடு உங்கள் குழந்தைகளையும் விளையாடவிடுங்கள்.
* மூளைக்கு வேலை தரும் விளையாட்டு பொருட்களை வாங்கித்தந்து விளையாடக் கற்றுக்கொடுங்கள்.
* வெண்டைக்காய், வெங்காயம், கேரட் ஆகியவற்றை அவ்வப்போது பச்சையாக உண்ணக் கொடுங்கள்.
* தினசரி கைகளை நீட்டுவது, கால்களை விரிப்பது, யோகாசனங்கள் போன்ற உடற்பயிற்சிகளை உடன் இருந்து சொல்லிக்கொடுங்கள்.
* சாமி கும்பிடுகிற வாக்கில் சுமார் 15 நிமிடங்கள் அமைதியாக... ஒரே இடத்தில் அமரச் செய்து... தியானம் செய்ய வைக்க முயலுங்கள்.
* ஒவ்வொரு நல்ல பழக்கமாக நிதானமாக கற்றுக்கொடுங்கள். அவசரப்படவேண்டாம்.
* உறவினர்கள், நண்பர்கள் மூலம் உங்கள் குழந்தைகளை கண்டிக்க சொல்லுங்கள், கட்டுப்படுவான்.
- மொத்தத்தில் மனரீதியாக கொஞ்சம் கொஞ்சமாக அவனை திருத்தப்பாருங்கள்! அதுவே அவன் திருந்துவதற்குரிய சரியான வழியாகும்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X