என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
ஈத் ஸ்பெஷல்: மிட்டா கானா
Byமாலை மலர்5 July 2016 8:32 AM GMT (Updated: 5 July 2016 8:32 AM GMT)
இஸ்லாமிய திருமணங்களில் பிரியாணியுடன் செய்யும் இனிப்பு வகையில் இந்த மிட்டா கானா மிகவும் பிரசத்தி பெற்ற இனிப்பு வகையாகும். இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
பாசுமதி அரிசி - கால் கப்
கேசரிகலர் மஞ்சள் (அ) சிவப்பு
உப்பு - அரை சிட்டிகை
இனிப்பில்லாத கோவா - ஒரு மேசை கரண்டி
சர்க்கரை - அரை கப்
நெய் - இரண்டு மேசை கரண்டி
தாளிக்க :
பட்டை - சிறிய துண்டு
முந்திரி - ஆறு
திராட்சை - ஆறு
செய்முறை :
* முதலில் அரிசியை களைந்து 10 நிமிடம் ஊற வைக்கவும்.
* ஒரு வாயகன்ற சட்டியில் தண்ணீர் கொதிக்க வைத்து அரிசியை போட்டு சாதம் வடிப்பது போல் உதிரியாக வடிக்கவும் .(தண்ணீர் கொதித்து அரிசி தட்டியதும் அதில் கலர் பொடி + உப்பு சேர்த்து கொதிக்க விட்டு வடிக்கவும்.)
* கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் நெய் ஊற்றி திராட்சை,
முந்திரியை வறுத்து தனியாக வைக்கவும்.
* பின் அதில் பட்டை தாளித்து வடித்த சாதத்தை கொட்டி கிளறி சர்க்கரை சேர்த்து சாதம் உடையாமல் கிளறவும்.
* சர்க்கரை கரையும் போது கோவாவை சேர்த்து அனைத்து ஒன்றாக சேர்த்து வரும் போது நன்றாக கிளறி வறுத்து வைத்துள்ள திராட்சை, முந்திரியை சேர்த்து கிளறி இறக்கவும்.
* சுவையான மிட்டா கானா ரெடி.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
பாசுமதி அரிசி - கால் கப்
கேசரிகலர் மஞ்சள் (அ) சிவப்பு
உப்பு - அரை சிட்டிகை
இனிப்பில்லாத கோவா - ஒரு மேசை கரண்டி
சர்க்கரை - அரை கப்
நெய் - இரண்டு மேசை கரண்டி
தாளிக்க :
பட்டை - சிறிய துண்டு
முந்திரி - ஆறு
திராட்சை - ஆறு
செய்முறை :
* முதலில் அரிசியை களைந்து 10 நிமிடம் ஊற வைக்கவும்.
* ஒரு வாயகன்ற சட்டியில் தண்ணீர் கொதிக்க வைத்து அரிசியை போட்டு சாதம் வடிப்பது போல் உதிரியாக வடிக்கவும் .(தண்ணீர் கொதித்து அரிசி தட்டியதும் அதில் கலர் பொடி + உப்பு சேர்த்து கொதிக்க விட்டு வடிக்கவும்.)
* கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் நெய் ஊற்றி திராட்சை,
முந்திரியை வறுத்து தனியாக வைக்கவும்.
* பின் அதில் பட்டை தாளித்து வடித்த சாதத்தை கொட்டி கிளறி சர்க்கரை சேர்த்து சாதம் உடையாமல் கிளறவும்.
* சர்க்கரை கரையும் போது கோவாவை சேர்த்து அனைத்து ஒன்றாக சேர்த்து வரும் போது நன்றாக கிளறி வறுத்து வைத்துள்ள திராட்சை, முந்திரியை சேர்த்து கிளறி இறக்கவும்.
* சுவையான மிட்டா கானா ரெடி.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X