என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
மட்டன் இரத்த பொரியல் செய்வது எப்படி
Byமாலை மலர்12 May 2016 8:38 AM GMT (Updated: 12 May 2016 8:39 AM GMT)
மட்டன் இரத்தம் மிகவும் சத்தானது. இதனை பொரியல் செய்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்.
தேவையான பொருட்கள் :
மட்டன் இரத்தம் - 2 கப்
சின்ன வெங்காயம் - 75 கிராம்
ப.மிளகாய் - 4
சீரகம் - 1 ஸ்பூன்
தேங்காய் துருவல் - கால் கப்
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு - சுவைக்கு
செய்முறை :
* வெங்காயம், பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* மட்டன் இரத்தத்தை தண்ணீரில் அலசி ஒரு மண் சட்டியில் போட்டு நன்றாக பிசையவும்.
* பின்னர் அதனுடம் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், சீரகம், கறிவேப்பிலை சிறிது உப்பு சேர்த்து நன்றாக மீண்டும் பிசைந்து கொள்ளவும்.
* அனைத்தும் நன்றாக கலந்த பின் அடுப்பில் வைத்து சூடாக்கவும். அடிபிடிக்காமல் நன்றாக கிளறிக்கொண்டே இருக்கவும்.
* இரத்தத்தில் இருக்கும் தண்ணீர் வற்றி உதிரியாக வரும் போது தேங்காய் துருவலை போட்டு இறக்கி பரிமாறவும்.
குறிப்பு :
* இதில் எண்ணெய் சேர்க்க வேண்டியதில்லை. தேங்காய் துருவல் போடும் போது உப்பு சரிபார்த்து தேவைப்பட்டால் சேர்த்து கொள்ளவும்.
* நெல்லை மாவட்ட பகுதிகளில் இவ்வாறு தான் இரத்த பொரியல் செய்வார்கள்.
* மட்டன் இரத்தத்தில் ஆட்டின் முடி இ ருக்கும். அதனால் நன்றாக பார்த்து தண்ணீரில் அலசி செய்ய வேண்டும்.
- உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
மட்டன் இரத்தம் - 2 கப்
சின்ன வெங்காயம் - 75 கிராம்
ப.மிளகாய் - 4
சீரகம் - 1 ஸ்பூன்
தேங்காய் துருவல் - கால் கப்
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு - சுவைக்கு
செய்முறை :
* வெங்காயம், பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* மட்டன் இரத்தத்தை தண்ணீரில் அலசி ஒரு மண் சட்டியில் போட்டு நன்றாக பிசையவும்.
* பின்னர் அதனுடம் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், சீரகம், கறிவேப்பிலை சிறிது உப்பு சேர்த்து நன்றாக மீண்டும் பிசைந்து கொள்ளவும்.
* அனைத்தும் நன்றாக கலந்த பின் அடுப்பில் வைத்து சூடாக்கவும். அடிபிடிக்காமல் நன்றாக கிளறிக்கொண்டே இருக்கவும்.
* இரத்தத்தில் இருக்கும் தண்ணீர் வற்றி உதிரியாக வரும் போது தேங்காய் துருவலை போட்டு இறக்கி பரிமாறவும்.
குறிப்பு :
* இதில் எண்ணெய் சேர்க்க வேண்டியதில்லை. தேங்காய் துருவல் போடும் போது உப்பு சரிபார்த்து தேவைப்பட்டால் சேர்த்து கொள்ளவும்.
* நெல்லை மாவட்ட பகுதிகளில் இவ்வாறு தான் இரத்த பொரியல் செய்வார்கள்.
* மட்டன் இரத்தத்தில் ஆட்டின் முடி இ ருக்கும். அதனால் நன்றாக பார்த்து தண்ணீரில் அலசி செய்ய வேண்டும்.
- உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X