search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    திருப்பதியில் கோவில் ஆழ்வார் திருமஞ்சனம்
    X

    திருப்பதியில் கோவில் ஆழ்வார் திருமஞ்சனம்

    • பிரம்மோற்சவ விழா 11-ந்தேதி தொடங்குகிறது.
    • இந்த விழா 10 நாட்கள் நடக்கிறது.

    திருப்பதி கபிலேஸ்வரர் கோவிலில் வருகிற 11-ந்தேதியில் இருந்து 20-ந்தேதி வரை 10 நாட்கள் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடக்கிறது. அதையொட்டி நேற்று காலை 11.30 மணியில் இருந்து மதியம் 2.30 மணி வரை கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் எனப்படும் தூய்மைப்பணி நடந்தது.

    அதையொட்டி கோவில் கோவிலின் மூலவர் சன்னதியில் இருந்து பிரதான நுழைவு வாயில் வரை அனைத்துச் சன்னதிகளும் தண்ணீரால் சுத்தம் செய்யப்பட்டு, சுகந்த திரவியங்கள் தெளிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக காலை 8 மணியில் இருந்து காலை 11 மணி வரையிலும், மதியம் 2.30 மணியில் இருந்து இரவு 8 மணிவரையிலும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.

    Next Story
    ×