என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
வழிபாடு
X
திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் பள்ளிவேட்டை
Byமாலை மலர்1 Nov 2022 8:28 AM GMT
- இன்று இரவு 7 மணிக்கு தளியல் ஆற்றில் எழுந்தருளல் நடக்கிறது.
- இன்று நள்ளிரவு 1 மணிக்கு குசேல விருத்தம் கதகளி நடைபெறுகிறது.
திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் ஐப்பசித்திருவிழா கடந்த 23-ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது.
விழா நாட்களில் சாமிபவனி, கதகளி உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்து வந்தது. நேற்று முன்தினம் இரவு சாமி பல்லக்கில் பவனி வருதல், துரியோதனன் வதம், கதகளி ஆகியவை நடந்தது.
நேற்று பக்தி இன்னிசை, சாமி நாற்காலி வாகனத்தில் பவனி வருதல், பாலிவதம் கதகளி ஆகியவை நடைபெற்றது.
நேற்று (திங்கட்கிழமை) நாதஸ்வர கச்சேரி, சாமி கருடவாகனத்தில் பள்ளிவேட்டைக்கு எழுந்தருளல் ஆகியவை நடந்தது.
இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு 7 மணிக்கு சிறப்பு நாதஸ்வர கச்சேரி, கருட வாகனத்தில் சாமி ஆராட்டுக்கு தளியல் ஆற்றில் எழுந்தருளலும், நள்ளிரவு 1 மணிக்கு குசேல விருத்தம் கதகளி ஆகியவை நடைபெறுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X