என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
வழிபாடு
X
திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவிலில் திருமஞ்சன உற்சவம்
Byமாலை மலர்6 July 2022 7:50 AM GMT
- நடராஜர் சிவகாமசுந்தரி அம்பாளுடன் மாடவீதியில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
- ரிஷப தீர்த்தத்தில் நீராடல், தீர்த்தவாரி உற்சவமும் நடைபெற்றது.
மாமல்லபுரம்
திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவிலில் ஆனி மாத உத்திர திருமஞ்சன உற்சவம் நடைபெற்றது. இதையடுத்து நடராஜருக்கு அபிஷேகமும், பின்னர் வளாகத்தில் உள்ள ரிஷப தீர்த்தத்தில் நீராடல், தீர்த்தவாரி உற்சவமும் நடைபெற்றது.
நடராஜர் சிவகாமசுந்தரி அம்பாளுடன் மாடவீதியில் உலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X