என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
வழிபாடு
X
சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கு செல்ல தடை நீட்டிப்பு
Byமாலை மலர்28 March 2023 6:55 AM GMT
- 4 நாட்கள் தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
- அகஸ்தியர் அருவிக்குச் செல்ல எவ்வித தடையும் இல்லை.
பாபநாசம் - காரையாறு மலை சாலையில் கீழ் அணையில் இருந்து காரையாறு வரை தார்ச்சாலை சீரமைப்பு பணிகள் நடைபெறுவதால் நேற்று முதல் நாளை மறுநாள் (வியாழக்கிழமை) வரை சொரிமுத்து அய்யனார் கோவில் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல 4 நாட்கள் தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்தநிலையில் 31-ந் தேதி (வெள்ளிக்கிழமை) வரை தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் அகஸ்தியர் அருவிக்குச் செல்ல எவ்வித தடையும் இல்லை.
இந்த தகவலை, களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக அம்பை கோட்ட துணை இயக்குனர் செண்பகப்ரியா தெரிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X