என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
வழிபாடு
X
சோட்டப்பணிக்கன் தேரிவிளை சிவசுடலைமாடசாமி கோவில் கொடை விழா நாளை நடக்கிறது
Byமாலை மலர்15 Jun 2023 5:40 AM GMT
- பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு தீபாராதனை நடக்கிறது.
- மாடசாமிக்கு தீபாராதனை நடைபெறுகிறது
சோட்டப்பணிக்கன் தேரிவிளை சிவசுடலைமாடசாமி கோவில் கொடை விழா நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது. நாளை அதிகாலை 4 மணிக்கு கணபதி ஹோமம், காலை 6 மணிக்கு கடல் பதம் கொண்டு வருதல் நிகழ்ச்சி, 8 மணிக்கு நையாண்டி மேளம்,
9 மணிக்கு வில்லிசை, 11 மணிக்கு சாஸ்தாவுக்கு தீபாராதனை, பகல் 12 மணிக்கு நாராயணசாமிக்கு தீபாராதனை, 12.30 மணிக்கு சமபந்தி விருந்து, பிற்பகல் 2 மணிக்கு சிவ சுடலைமாடசாமி, பிரம்மசக்தி அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கும் சிறப்பு தீபாராதனை நடக்கிறது.
நள்ளிரவு 12 மணிக்கு சிவ சுடலைமாடசாமிக்கு மலர் அலங்காரத்துடன் தீபாராதனையும், மறுநாள் அதிகாலை 3 மணிக்கு மாசான சாமிக்கு தீபாராதனையும், 4 மணிக்கு களுக்கார மாடசாமிக்கு தீபாராதனையும் நடைபெறுகிறது.
இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X