என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
வழிபாடு
X
பெருமாளின் அஷ்ட சுயம்பு திவ்ய தேசங்கள்
Byமாலை மலர்27 Jun 2022 7:57 AM GMT
- 108 ஆலயங்களில், எட்டு ஆலயங்களில் பெருமாள், சுயம்புவாக கோவில் கொண்டிருக்கிறார்.
- அந்தக் கோவில்கள், `அஷ்ட சுயம்பு திவ்ய தேசங்கள்’ எனப்படுகின்றன.
பெருமாள் கோவில் கொண்டிருக்கும் ஆலயங்களில், 12 ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட 108 சிவாலயங்கள், 'திவ்ய தேசங்கள்' என்று அழைக்கப்படுகின்றன. இந்த 108 ஆலயங்களில், எட்டு ஆலயங்களில் பெருமாள், சுயம்புவாக கோவில் கொண்டிருக்கிறார். அந்தக் கோவில்கள், `அஷ்ட சுயம்பு திவ்ய தேசங்கள்' எனப்படுகின்றன. அவற்றைக் காணலாம்...
* திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் உள்ள வானமாமலைப் பெருமாள் கோவில்.
* ஸ்ரீமுஷ்ணத்தில் உள்ள பூவராகப் பெருமாள் கோவில்.
* திருவரங்கத்தில் உள்ள அரங்கநாதர் கோவில்.
* திருப்பதி வெங்கடாஜலபதி கோவில்.
* பத்ரிநாத்தில் உள்ள பத்ரிநாராயணர் கோவில்.
* நேபாளத்தில் சாளக்கிராமம் என்ற இடத்தில் உள்ள முக்தி நாராயணர் கோவில்.
* புஷ்கரம் என்ற இடத்தில் உள்ள ஸ்ரீபெருமாள் ஆலயம்.
* நைமிசாரண்யத்தில் உள்ள தேவராஜன் திருக்கோவில்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X