என் மலர்tooltip icon

    வழிபாடு

    நவராத்திரியில் நவமங்களி பாராயணம்
    X

    நவராத்திரியில் நவமங்களி பாராயணம்

    • நவராத்திரியின் போது நவமங்களி பாராயணம் செய்ய வேண்டும்.
    • குடும்ப ஒற்றுமை, மன அமைதி, நீண்ட ஆயுள், எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும்

    நவராத்திரி விரதத்தின் போது இந்த நவமங்களி பாராயணத்தைச் சொல்லி வழிபட்டால், குடும்ப ஒற்றுமை, மன அமைதி, நீண்ட ஆயுள், எடுத்த காரியங்களில் வெற்றி முதலியவை உண்டாகும்.

    காத்யாயநி மஹாமாயே பவாநி புவநேச்வரி

    ஸம்ஸார ஸாகரே மக்நாத் உத்தரஸ்ரீ க்ருபாமமி

    தன்யோஹம் அதிபாக்யோஹம் பாவிதோஹம் மஹாத்மபி

    யத்பிருஷ்டம் ஸுஸூமஹத் புண்யம் புராணம் வேதவித்க்ருதம்.

    நமோ தேவ்யை ப்ரக்ருத்யைச விதாத்ர்யை ஸததம் நம:

    கல்யாண்யை காமதாயைச வ்ருத்யை ஸித்யை நமோ நம:

    சச்சிதாநந்த ரூபிண்யை ஸம்ஸாராரணயே நம:

    பஞ்ச க்ருதயை விதாத்ரைச புவநேச்வர்யை நமோ நம:

    க்ரீடாதே லோகரசநா ஸகா தே சிந்மய:

    சிவ ஆஹா ரஸ்தே ஸதாநந்த வாஸஸ்தே ஸ்ருதயம் மம

    நமச்சிவாயை கல்யாண்யை சாந்த்யை புஷ்ட்யை நமோ நம:

    பகவத்யை நமோ தேவ்யை ருத்ராயை ஸததம் நம:

    ஜயஜய ஐயதாரே ஐயசீலே ஐயப்ரதே

    யக்ஞ ஸூகர ஜாயே த்வம் ஜயதேவி ஐயாவஹே

    ஸுகதே மோக்ஷதே தேவி ப்ரஸந்நா பவஸுந்தரி

    புஷ்பஸாரா நந்த நீயே துளஸீ கிருஷ்ண ஜீவநீ

    நமஸ்தே துளஸீ ரூபே நமோ லக்ஷ்மி ஸரஸ்வதி

    நமோ துர்கே பகவதி நமஸ்தே ஸர்வ ரூபிணி

    Next Story
    ×