search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    கல்வியில் மறதி ஏற்படாமல் இருக்க சொல்ல வேண்டிய ஸ்லோகம்...
    X

    கல்வியில் மறதி ஏற்படாமல் இருக்க சொல்ல வேண்டிய ஸ்லோகம்...

    • மாணவர்கள், சிலர் வினாத்தாளை வாங்கியவுடன் அதற்கான விடையை மறந்து விடுவதுண்டு.
    • கீழ்கண்ட சுலோகத்தை 3 முறை சொல்லிவிட்டுப் படித்தால் படிப்பில் நல்ல தேர்ச்சி பெறலாம்.

    வீட்டில் படிக்கும் பொழுதெல்லாம் ஞாபகம் வைத்திருக்கும் மாணவர்கள், சிலர் வினாத்தாளை வாங்கியவுடன் அதற்கான விடையை மறந்து விடுவதுண்டு. இதனால் மாணவர்கள் சிலர், குறைந்த மதிப்பெண்களைப் பெறும் சூழ்நிலை உருவாகின்றது. மாணவ - மாணவியர்கள் தினமும் மூன்று முறை கீழ்கண்ட சுலோகத்தை சொல்லிவிட்டுப் படித்தால் படிப்பில் நல்ல தேர்ச்சி பெறலாம்.

    'சரஸ்வதி நமோஸ்துப்யம்

    வரதே காம ரூபிணி

    வித்தயாரம்பம் கரிஷ்யாமி

    ஸித்தர் பவது மேஸதா'

    Next Story
    ×