என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
வழிபாடு
X
சமயக்குரவர்களும்.. சந்தானக்குரவர்களும்...
Byமாலை மலர்25 May 2022 9:03 AM GMT (Updated: 25 May 2022 9:03 AM GMT)
அன்பு மற்றும் பக்தி நெறியை வளர்த்த நாயன்மார்களைப் போன்று, அறிவு நெறியை வளர்த்த நால்வர், சந்தானக்குரவர்கள் என்று அழைக்கப்படுகின்றனர்.
சைவநெறியை வளர்த்தவர்களில் முக்கியமானவர்கள், திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்தி சுவாமிகள், மாணிக்கவாசகர் ஆகிய நால்வரும். தேவாரம், திருவாசகம் பாடி அன்பையும், பக்தி நெறியையும் வளர்த்த இவர்களை சமயக்குரவர்கள் என்றும் அழைப்பார்கள். அன்பு மற்றும் பக்தி நெறியை வளர்த்த நாயன்மார்களைப் போன்று, அறிவு நெறியை வளர்த்த நால்வர், சந்தானக்குரவர்கள் என்று அழைக்கப்படுகின்றனர். (இவர்களில் அகசந்தானக் குரவர்கள், புற சந்தானக்குரவர்கள் என்று இருவகை உண்டு. நாம் இங்கே பார்க்கப்போவது புற சந்தானக்குரவர்கள்.) சமயக்குரவர்கள் மற்றும் சந்தானக் குரவர்களின் அவதார தலம் மற்றும் முக்தி தலங்களைப் பற்றி இங்கே பார்ப்போம்.
சமயக்குரவர்கள்
திருஞானசம்பந்தர்:
அவதார தலம் - சீர்காழி
முக்தி தலம் - ஆச்சாள்புரம்
திருநாவுக்கரசர்:
அவதார தலம் - திருவாமூர்
முக்தி தலம் - திருப்புகலூர்
சுந்தரமூர்த்தி சுவாமிகள்:
அவதார தலம் - திருநாவலூர்
முக்தி தலம் - திருவஞ்சைக்களம்
மாணிக்கவாசகர்:
அவதார தலம் - திருவாதவூர்
முக்தி தலம் - தில்லை (சிதம்பரம்)
சந்தானக் குரவர்கள்
மெண்கண்டார்:
அவதார தலம் - திருப்பெண்ணாடகம்
முக்தி தலம் - திருவண்ணாமலை
அருள் நந்திதேவநாயனார்:
அவதார தலம் - திருத்துறையூர்
முக்தி தலம் - சீர்காழி
மறைஞானசம்பந்தர்:
அவதார தலம் - பெண்ணாடகம்
முக்தி தலம் - சிதம்பரம்
உமாபதி சிவம்:
அவதார தலம் - சிதம்பரம்
முக்தி தலம் - சிதம்பரம்
சமயக்குரவர்கள்
திருஞானசம்பந்தர்:
அவதார தலம் - சீர்காழி
முக்தி தலம் - ஆச்சாள்புரம்
திருநாவுக்கரசர்:
அவதார தலம் - திருவாமூர்
முக்தி தலம் - திருப்புகலூர்
சுந்தரமூர்த்தி சுவாமிகள்:
அவதார தலம் - திருநாவலூர்
முக்தி தலம் - திருவஞ்சைக்களம்
மாணிக்கவாசகர்:
அவதார தலம் - திருவாதவூர்
முக்தி தலம் - தில்லை (சிதம்பரம்)
சந்தானக் குரவர்கள்
மெண்கண்டார்:
அவதார தலம் - திருப்பெண்ணாடகம்
முக்தி தலம் - திருவண்ணாமலை
அருள் நந்திதேவநாயனார்:
அவதார தலம் - திருத்துறையூர்
முக்தி தலம் - சீர்காழி
மறைஞானசம்பந்தர்:
அவதார தலம் - பெண்ணாடகம்
முக்தி தலம் - சிதம்பரம்
உமாபதி சிவம்:
அவதார தலம் - சிதம்பரம்
முக்தி தலம் - சிதம்பரம்
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X