என் மலர்
வழிபாடு

திருக்கழுக்குன்றம் வேதபுரீஸ்வரர் கோவிலில் பஞ்சரத உற்சவம்
திருக்கழுக்குன்றம் வேதபுரீஸ்வரர் கோவிலில் பஞ்சரத உற்சவம்
திருக்கழுக்குன்றம் வேதபுரீஸ்வரர் கோவில் பிரம்மோற்சவ விழாவில் இன்று பஞ்சரத உற்சவம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
திருக்கழுக்குன்றத்தில் உள்ள வேதபுரீஸ்வரர் கோவிலில் பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. விழாவின் 7வது நாளான இன்று பஞ்சரத உற்சவம் நடைபெற்றது.
இதற்கான ஏற்பாடுகள் தேசாதி பலிஜ குல கவரை செட்டியார் சார்பில் விமரிசையாக செய்யப்பட்டு இருந்தது.
வேதகிரீஸ்வரர்திரபுரசுந்தரி சமேதராக கோவிலை சுற்றி வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இதற்கான ஏற்பாடுகள் தேசாதி பலிஜ குல கவரை செட்டியார் சார்பில் விமரிசையாக செய்யப்பட்டு இருந்தது.
வேதகிரீஸ்வரர்திரபுரசுந்தரி சமேதராக கோவிலை சுற்றி வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
Next Story






