என் மலர்
வழிபாடு

சுவாமிமலை சுவாமிநாதசாமி கோவிலில் ஊஞ்சல் உற்சவம்
சுவாமிமலை சுவாமிநாதசாமி கோவிலில் ஊஞ்சல் உற்சவம்
சுவாமிமலை சுவாமிநாதசாமி கோவிலில் பங்குனி உத்திர திருவிழாவையொட்டி சண்முகசாமி வள்ளி- தெய்வானையுடன் உட்பிரகார ஊர்வலம் நடந்தது.
சுவாமிமலை சுவாமிநாதசாமி கோவிலில் பங்குனி உத்திர திருவிழாவையொட்டி ஊஞ்சல் உற்சவம் நடந்தது. இதில் சண்முகசாமி வள்ளி- தெய்வானையுடன் உட்பிரகார ஊர்வலம் நடந்தது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் மாரிமுத்து, துணை ஆணையர் ஜீவானந்தம் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் மாரிமுத்து, துணை ஆணையர் ஜீவானந்தம் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.
Next Story