என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
வழிபாடு

X
பக்தவத்சல பெருமாள்
திருநின்றவூர் பக்தவத்சல பெருமாள் கோவில் கருட சேவை
By
மாலை மலர்23 March 2022 8:55 AM GMT (Updated: 23 March 2022 8:55 AM GMT)

திருநின்றவூர் பக்தவத்சல பெருமாள் கோவில் பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு வருகிற 26-ந்தேதி (சனிக்கிழமை) தேர்த் திருவிழா நடைபெற உள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் திரு நின்றவூரில் உள்ள பக்த வத்சல பெருமாள் கோவில் 108 வைணவ தலங்களில் ஒன்றாக விளங்குகிறது.
இந்த கோவிலில் ஆண்டு தோறும் பங்குனி பிரம்மோற்சவ விழா வெகு விமரிசையாக நடைபெறும். இந்த வருடமும் பங்குனி பிரம்மோற்சவ விழா கடந்த 20-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. வருகிற 29-ந்தேதி வரை விழா நடைபெறுகிறது. இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான தங்கக் கருடசேவை நேற்று நடைபெற்றது. அதி காலை 3.30 மணியளவில் வண்ண மலர்களால் அலங் கரிக்கப்பட்ட பக்தவத்சல பெருமாள் தங்கக் கருட வாகனத்தில் எழுந்தருளி னார். தொடர்ந்து கோபுர தரிசனம் நடைபெற்றது.
பின்னர் 4 மாட வீதிகளில் தங்கக் கருட வாகனத்தில் பக்தவத்சல பெருமாள் வீதி உலா சென்று, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரவு 8 மணியளவில், அனுமந்த வாகனத்தில் பக்தவத்சல பெருமாள் வீதிஉலா சென்றார். விழாவில் திருநின்றவூர், பட்டாபிராம், ஆவடி, திருவள்ளுர், தாமரைப் பாக்கம் உள்ளிட்ட பகுதி களைச் சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். மேலும் வருகிற 26-ந்தேதி (சனிக்கிழமை) காலை பக்த வத்சல பெருமாள் கோவிலில் தேர்த் திருவிழா நடைபெற உள்ளது.
இந்த கோவிலில் ஆண்டு தோறும் பங்குனி பிரம்மோற்சவ விழா வெகு விமரிசையாக நடைபெறும். இந்த வருடமும் பங்குனி பிரம்மோற்சவ விழா கடந்த 20-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. வருகிற 29-ந்தேதி வரை விழா நடைபெறுகிறது. இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான தங்கக் கருடசேவை நேற்று நடைபெற்றது. அதி காலை 3.30 மணியளவில் வண்ண மலர்களால் அலங் கரிக்கப்பட்ட பக்தவத்சல பெருமாள் தங்கக் கருட வாகனத்தில் எழுந்தருளி னார். தொடர்ந்து கோபுர தரிசனம் நடைபெற்றது.
பின்னர் 4 மாட வீதிகளில் தங்கக் கருட வாகனத்தில் பக்தவத்சல பெருமாள் வீதி உலா சென்று, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரவு 8 மணியளவில், அனுமந்த வாகனத்தில் பக்தவத்சல பெருமாள் வீதிஉலா சென்றார். விழாவில் திருநின்றவூர், பட்டாபிராம், ஆவடி, திருவள்ளுர், தாமரைப் பாக்கம் உள்ளிட்ட பகுதி களைச் சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். மேலும் வருகிற 26-ந்தேதி (சனிக்கிழமை) காலை பக்த வத்சல பெருமாள் கோவிலில் தேர்த் திருவிழா நடைபெற உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
