என் மலர்
வழிபாடு

திருவள்ளூர் வைத்திய வீரராகவர் பெருமாள் கோவில்
திருவள்ளூரில் வருகிற 20-ந்தேதி வீரராகவ பெருமாள் புட்லூர் புறப்பாடு உற்சவம்
திருவள்ளூரில் வருகிற 20-ந்தேதி வீரராகவ பெருமாள் புட்லூர் புறப்பாடு உற்சவம் நடைபெறுகிறது. 21-ந் தேதி அதிகாலை, 2 மணிக்கு புட்லூரில் இருந்து பெருமாள் திருவள்ளூர் கோவிலுக்கு திரும்புவார்.
திருவள்ளூர் வைத்திய வீரராகவர் பெருமாள் கோவில் ஆண்டுதோறும் புட்லூர் கிராமத்திற்கு புறப்படும். திருவூரல் மகோத்சவம் நிகழ்ச்சி வரும் 20-ந்தேதி நடைபெறுகிறது.
இதையொட்டி, அன்றைய தினம் வீரராகவர் பெருமாள் கோவிலில் இருந்து உற்சவர் பெருமாள் அதிகாலை 5 மணிக்கு புட்லூர் புறப்படுகிறார். பின்னர் அங்கு மதியம் 1 மணிக்கு திருமஞ்சனம் அதனைத் தொடர்ந்து இரவு 9:30 மணிக்கு புட்லூர் கிராமத்தில் திருவீதி புறப்பாடு நடைபெறும்.
பின்னர் மறுநாள் 21-ந் தேதி அதிகாலை, 2 மணிக்கு புட்லூரில் இருந்து பெருமாள் திருவள்ளூர் கோவிலுக்கு திரும்புவார்.
இதற்கான ஏற்பாடுகளை திருவள்ளூர் வைத்திய வீரராகவர் பெருமாள் கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.
இதையொட்டி, அன்றைய தினம் வீரராகவர் பெருமாள் கோவிலில் இருந்து உற்சவர் பெருமாள் அதிகாலை 5 மணிக்கு புட்லூர் புறப்படுகிறார். பின்னர் அங்கு மதியம் 1 மணிக்கு திருமஞ்சனம் அதனைத் தொடர்ந்து இரவு 9:30 மணிக்கு புட்லூர் கிராமத்தில் திருவீதி புறப்பாடு நடைபெறும்.
பின்னர் மறுநாள் 21-ந் தேதி அதிகாலை, 2 மணிக்கு புட்லூரில் இருந்து பெருமாள் திருவள்ளூர் கோவிலுக்கு திரும்புவார்.
இதற்கான ஏற்பாடுகளை திருவள்ளூர் வைத்திய வீரராகவர் பெருமாள் கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.
Next Story