என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
வழிபாடு

X
மயானக் கொள்ளை விழாவில் பக்தர்களுக்கு மிளகாய் கரைசல் அபிஷேகம்
மயானக் கொள்ளை விழாவில் பக்தர்களுக்கு மிளகாய் கரைசல் அபிஷேகம்
By
மாலை மலர்4 March 2022 4:46 AM GMT (Updated: 4 March 2022 4:46 AM GMT)

ஆலங்குப்பம் கிராமத்தில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் மயானக்கொள்ளை நிகழ்ச்சியில் பக்தர்களுக்கு மிளகாய் கரைசல் அபிஷேகம் நடைபெற்றது.
புதுச்சேரி மாநிலம் காலாப்பட்டு அருகே ஆலங்குப்பம் கிராமத்தில் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் மாசிமாதம் மயானக்கொள்ளை நடைபெறும். இந்த ஆண்டுக்கான விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக பக்தர்களுக்கு மிளகாய் கரைசல் அபிஷேகம் நடைபெற்றது.
இதற்காக தேர்வு செய்யப்பட்ட 4 பக்தர்கள் கோவில் முன் அமர வைக்கப்பட்டு, 50 கிலோ மிளகாய் பொடியை கரைத்து அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து பால், தயிர், இளநீர் உள்ளிட்ட மங்கள பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.
விழாவில் புதுச்சேரி மற்றும் தமிழக பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபட்டனர்
இதற்காக தேர்வு செய்யப்பட்ட 4 பக்தர்கள் கோவில் முன் அமர வைக்கப்பட்டு, 50 கிலோ மிளகாய் பொடியை கரைத்து அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து பால், தயிர், இளநீர் உள்ளிட்ட மங்கள பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.
விழாவில் புதுச்சேரி மற்றும் தமிழக பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபட்டனர்
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
