என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
வழிபாடு
X
ஸ்ரீசைலம் மல்லிகார்ஜுனா கோவிலுக்கு திருப்பதி ஏழுமலையான் வழங்கிய சீர்
Byமாலை மலர்26 Feb 2022 3:21 AM GMT (Updated: 26 Feb 2022 3:21 AM GMT)
ஸ்ரீசைலம் கோவிலுக்கு திருப்பதி ஏழுமலையான் வழங்கிய சீர் வரிசை பொருட்களாக லட்டு, பட்டு வஸ்திரம், பூஜை பொருட்களை திருமலை-திருப்பதி தேவஸ்தான கூடுதல் முதன்மைச் செயல் அலுவலர் ஏ.வி.தர்மாரெட்டி தனது தலையில் சுமந்தபடி ஊர்வலமாக சென்று சமர்ப்பித்தார்.
திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ஆந்திராவில் பிரசித்திப் பெற்ற சைவத் திருத்தலமான ஸ்ரீசைலத்தில் உள்ள பிரம்மராம்பா சமேத மல்லிகார்ஜுனசாமி கோவிலில் 22-ந்தேதியில் இருந்து அடுத்த மாதம் (மார்ச்) 4-ந்தேதி வரை 11 நாட்கள் வருடாந்திர மகாசிவராத்திரி பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது.
ஸ்ரீசைலம் கோவிலுக்கு திருப்பதி ஏழுமலையான் வழங்கிய சீர் வரிசை பொருட்களாக லட்டு, பட்டு வஸ்திரம், பூஜை பொருட்களை திருமலை-திருப்பதி தேவஸ்தான கூடுதல் முதன்மைச் செயல் அலுவலர் ஏ.வி.தர்மாரெட்டி தனது தலையில் சுமந்தபடி ஊர்வலமாக சென்று சமர்ப்பித்தார். அவற்றை, ஸ்ரீசைலம் கோவில் முதன்மைச் செயல் அலுவலர் லாவண்ணா பெற்றுக் கொண்டார்.
முன்னதாக ஸ்ரீசைலம் கோவிலுக்கு வந்த திருமலை-திருப்பதி தேவஸ்தான கூடுதல் முதன்மைச் செயல் அலுவலருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ஆந்திராவில் பிரசித்திப் பெற்ற சைவத் திருத்தலமான ஸ்ரீசைலத்தில் உள்ள பிரம்மராம்பா சமேத மல்லிகார்ஜுனசாமி கோவிலில் 22-ந்தேதியில் இருந்து அடுத்த மாதம் (மார்ச்) 4-ந்தேதி வரை 11 நாட்கள் வருடாந்திர மகாசிவராத்திரி பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது.
ஸ்ரீசைலம் கோவிலுக்கு திருப்பதி ஏழுமலையான் வழங்கிய சீர் வரிசை பொருட்களாக லட்டு, பட்டு வஸ்திரம், பூஜை பொருட்களை திருமலை-திருப்பதி தேவஸ்தான கூடுதல் முதன்மைச் செயல் அலுவலர் ஏ.வி.தர்மாரெட்டி தனது தலையில் சுமந்தபடி ஊர்வலமாக சென்று சமர்ப்பித்தார். அவற்றை, ஸ்ரீசைலம் கோவில் முதன்மைச் செயல் அலுவலர் லாவண்ணா பெற்றுக் கொண்டார்.
முன்னதாக ஸ்ரீசைலம் கோவிலுக்கு வந்த திருமலை-திருப்பதி தேவஸ்தான கூடுதல் முதன்மைச் செயல் அலுவலருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X