என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
வழிபாடு

X
தந்தத்தில் சரஸ்வதி
தந்தத்தில் சரஸ்வதி
By
மாலை மலர்24 Feb 2022 7:01 AM GMT (Updated: 24 Feb 2022 7:01 AM GMT)

ஒடிசா மாநிலம் புவனேஸ்வரி அருங்காட்சியகத்தில் உள்ள இந்த சிலையில் சரஸ்வதிதேவியை ஒரு நதி என்பதைப் போல உருவகப்படுத்தியே செதுக்கப்பட்டிருக்கிறது.
ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் உள்ள அருங்காட்சியகத்தில் உள்ளது, இந்த சரஸ்வதிதேவியின் சிலை. மிகவும் நுணுக்கமான சிற்ப வேலைபாடுகளோடு அமைந்த இந்த சிலையானது, யானையின் தந்தத்தில் உருவாக்கப்பட்டதாகும். சரஸ்வதியை, கல்விக்கு அதிபதியாகவும், பிரம்மனின் துணையாகவும் புராணங்கள் கூறினாலும், இந்திய தேசத்தில் சரஸ்வதி என்ற நதி இருந்ததாகவும் சில தகவல்கள் சொல்கின்றன.
இந்த சிலையில் சரஸ்வதிதேவியை ஒரு நதி என்பதைப் போல உருவகப்படுத்தியே செதுக்கப்பட்டிருக்கிறது. அதற்குச் சான்றாகத்தான், சரஸ்வதிதேவியின் இடது கரம், புனித நீர் கொண்ட பானையை ஏந்தியிருக்கிறது.
இந்த சிலையில் சரஸ்வதிதேவியை ஒரு நதி என்பதைப் போல உருவகப்படுத்தியே செதுக்கப்பட்டிருக்கிறது. அதற்குச் சான்றாகத்தான், சரஸ்வதிதேவியின் இடது கரம், புனித நீர் கொண்ட பானையை ஏந்தியிருக்கிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
